புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பையை காணோம்! I_vote_lcapபையை காணோம்! I_voting_barபையை காணோம்! I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
பையை காணோம்! I_vote_lcapபையை காணோம்! I_voting_barபையை காணோம்! I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பையை காணோம்! I_vote_lcapபையை காணோம்! I_voting_barபையை காணோம்! I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
பையை காணோம்! I_vote_lcapபையை காணோம்! I_voting_barபையை காணோம்! I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
பையை காணோம்! I_vote_lcapபையை காணோம்! I_voting_barபையை காணோம்! I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
பையை காணோம்! I_vote_lcapபையை காணோம்! I_voting_barபையை காணோம்! I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பையை காணோம்! I_vote_lcapபையை காணோம்! I_voting_barபையை காணோம்! I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பையை காணோம்! I_vote_lcapபையை காணோம்! I_voting_barபையை காணோம்! I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
பையை காணோம்! I_vote_lcapபையை காணோம்! I_voting_barபையை காணோம்! I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
பையை காணோம்! I_vote_lcapபையை காணோம்! I_voting_barபையை காணோம்! I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
பையை காணோம்! I_vote_lcapபையை காணோம்! I_voting_barபையை காணோம்! I_vote_rcap 
2 Posts - 1%
Abiraj_26
பையை காணோம்! I_vote_lcapபையை காணோம்! I_voting_barபையை காணோம்! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பையை காணோம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 25, 2013 9:06 pm

பையை காணோம்! H3diHyCDSEA0WcnFBedU+E_1385034058

ஏழை நம்பூதிரி ஒருவர் தம் மகளின் திருமணத்திற்குப் பொருள் தேட நினைத்தார். பல ஊர்களுக்குச் சென்று உதவி கேட்டார். ஓரளவு பொருள் சேர்ந்தது.தன் ஊருக்குப் புறப்பட்டார். போகும் வழியில் உயர்ந்து நின்ற கோபுரம் அவரை அழைத்தது. இறைவனை வழிபட்டுச் செல்லலாம் என்று கோவிலுக்குள் சென்றார்.அங்கிருந்த திருக்குளத்தில் தண்ணீர் பளிங்கு போலத் தெளிவாக இருந்தது. நாலா பக்கமும் பார்த்தார். யாரும் இல்லை.நீராடிவிட்டுச் செல்லலாம் என்று பணப்பையைக் கரையில் வைத்தார். குளத்தில் இறங்கினார். குளிர்ந்த தண்ணீரில் தன்னை மறந்து நீண்ட நேரம் நீராடினார்.

கரை ஏறிய அவர் பணப் பையைக் காணாது திகைத்தார்."பாடுபட்டுச் சேர்த்த பணம் திருடு போய் விட்டதே... என்ன செய்வேன்?' என்று அழுது புலம்பினார்.அந்த ஊரிலேயே தங்கினார் அவர். மகளின் திருமணத்திற்குப் பணம் சேர்த்தார்.
இரண்டு மாதங்கள் சென்றன.அவரைப் பார்த்த கோவில் பூசாரி, ""இன்று எங்கள் வீட்டில் விருந்து. நீங்கள் சாப்பிட வர வேண்டும்,'' என்று அன்புடன் அழைத்தார்.அவரும் பூசாரியின் வீட்டிற்குச் சென்றார்.

பூசாரியின் மனைவி அவருக்கு உணவு பரிமாறினாள்.சாப்பிடத் தொடங்கிய அவர், ""அம்மா! என் மகளின் திருமணத்திற்காக பணம் சேர்த்தேன். அந்தப் பணப் பையைக் கோவில் குளக்கரையில் வைத்துவிட்டு நீராடினேன். என் கெட்ட நேரம். பணப் பை திருடு போய் விட்டது. மகளின் திருமணத்திற்காக பணம் சேர்க்க அல்லாடுகிறேன்,'' என்று தன் கதையைச் சொல்லிப் புலம்பினார்.

அறைக்குள் சென்ற பூசாரியின் மனைவி, கையில் பணப் பையுடன் வந்தாள்.""இது உங்கள் பணப் பையா? பாருங்கள்,'' என்றாள்.""என் பணப் பைதான்,'' என்று ஆர்வத்துடன் வாங்கினார் அவர். அதில் இருந்த பணத்தை எண்ணினார். சரியாக இருந்தது.""அம்மா! இந்தப் பணப்பை உங்களிடம் எப்படி கிடைத்தது?'' என்று கேட்டார்.

""நீங்கள் குளத்தில் நீராடிக் கொண்டிருந்தீர்கள். கரையில் மேய்ந்து கொண்டிருந்த மாடு சாணம் போட்டது. அந்தச் சாணத்திற்குள் பணப் பை முழுவதும் மறைந்து விட்டது. கரை ஏறிய நீங்கள் பணப் பை திருடு போய் விட்டதாக நினைத்தீர்கள். சாணம் எடுக்க வந்த என்னிடம் பணப் பை கிடைத்தது. உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்று காத்திருந்தேன்,'' என்றாள் பூசாரி மனைவி.
""அம்மா! இந்தப் பணம் கிடைக்காது என்றே நினைத்தேன். இதில் பாதிப் பணத்தை உங்களுக்கு அன்பளிப்பாக தருகிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்,'' என்றார் அவர்.""எங்களுக்கு எதுவும் வேண்டாம். உங்கள் மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துங்கள்,'' என்றாள் பூசாரி மனைவி உணர்ச்சிப் பெருக்கில் தன்னை மறந்தார் நம்பூதிரி.

""அம்மா! அடுத்த ஆண்டு உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தையால் இந்த நாடே புகழ் பெறும்,'' என்று வாழ்த்தினார்.அவர் வாழ்த்தியது போலவே, அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.அந்தக் குழந்தையே புகழ்பெற்ற புலவர் குஞ்சன் நம்பியார் ஆவார். அவரால் கேரள நாடே புகழ் பெற்றது.

நன்றி : சிறுவர்மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 25, 2013 10:17 pm

நேர்மைக்கு கிடைத்த பரிசு. இன்றைய காலகட்டத்தில் இதுபோல் அனைவரும் இருப்பார்களா என்று தெரியாது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக