புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தந்தையின் பாசம் I_vote_lcapஒரு தந்தையின் பாசம் I_voting_barஒரு தந்தையின் பாசம் I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
ஒரு தந்தையின் பாசம் I_vote_lcapஒரு தந்தையின் பாசம் I_voting_barஒரு தந்தையின் பாசம் I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு தந்தையின் பாசம் I_vote_lcapஒரு தந்தையின் பாசம் I_voting_barஒரு தந்தையின் பாசம் I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
ஒரு தந்தையின் பாசம் I_vote_lcapஒரு தந்தையின் பாசம் I_voting_barஒரு தந்தையின் பாசம் I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
ஒரு தந்தையின் பாசம் I_vote_lcapஒரு தந்தையின் பாசம் I_voting_barஒரு தந்தையின் பாசம் I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு தந்தையின் பாசம் I_vote_lcapஒரு தந்தையின் பாசம் I_voting_barஒரு தந்தையின் பாசம் I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஒரு தந்தையின் பாசம் I_vote_lcapஒரு தந்தையின் பாசம் I_voting_barஒரு தந்தையின் பாசம் I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ஒரு தந்தையின் பாசம் I_vote_lcapஒரு தந்தையின் பாசம் I_voting_barஒரு தந்தையின் பாசம் I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
ஒரு தந்தையின் பாசம் I_vote_lcapஒரு தந்தையின் பாசம் I_voting_barஒரு தந்தையின் பாசம் I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
ஒரு தந்தையின் பாசம் I_vote_lcapஒரு தந்தையின் பாசம் I_voting_barஒரு தந்தையின் பாசம் I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
ஒரு தந்தையின் பாசம் I_vote_lcapஒரு தந்தையின் பாசம் I_voting_barஒரு தந்தையின் பாசம் I_vote_rcap 
2 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு தந்தையின் பாசம் I_vote_lcapஒரு தந்தையின் பாசம் I_voting_barஒரு தந்தையின் பாசம் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தந்தையின் பாசம்


   
   

Page 1 of 2 1, 2  Next

mathiazhagi
mathiazhagi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 22/11/2013

Postmathiazhagi Mon Nov 25, 2013 10:33 am

ஒரு தந்தையின் பாசம்  

லோகநாதன் புத்தகத்தை திருப்பி எதையோ யோசித்து கொண்டிருந்தான் ....அவன் கையில் இருந்ததோ மருந்துகளின் விவரங்கள் அடங்கிய புத்தகம் .......

அப்பா அருகில் வந்து வினவினார் ."என்னப்பா லோகி எதையோ யோசிச்சிட்டு இருக்க ?.உடம்பு பரவா இல்லையா ?இன்னும் கால் வலி இருக்கா?".என்று பொய்யாக சிரித்த முகத்துடன் கேட்டார் .

அதற்கு லோகி விசித்தரமாக பார்த்து கண்கலங்கி கூறினான் ."அப்பா என்னிடம் எதாவது மறைதீர்களா ? பொய் சொல்லாமல் சொல்லுங்கள் .என் உடம்புக்கு என்ன ?"

லோகி! "உன் உடம்புக்கு ஒண்ணும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டார் .இன்னும் 6 மாதம் மருந்து எடுத்துக்கிட்டா எல்லாம் சரி ஆயிடுமாம் ...கவலை படாத பா ...."அப்பா லோகியை கை அமர்த்தினார் .....

லோகி உடனே சலிப்பாக சிரித்தான் ..."அப்பா ! நீங்க மறந்துடிங்களா?.நான் ஒரு மெடிக்கல் ஸ்டுடென்ட் "எனக்கு என்ன வியாதி,அதுகென்ன மருந்துன்னு எல்லாம் தெரியும் ...."நேத்து எனக்கு ஏத்தின மருந்து பேரை பாத்தேன் ...அது எதுக்குன்னு கண்டுபிடிச்சிட்டேன் னு தன் புத்தகத்தை அப்பா கிட்ட காண்பிச்சான் "

அப்பா அதிர்ந்து பொய் தலையில் அடித்து கொண்டு அழ ஆரம்பித்தார் ..."லோகி !நாம யாருக்கும் எந்த பாவமும் செய்யலையே டா..நமக்கு என் இந்த பேரிடி .நீ மத்தவங்க மனசு கோணாம நடந்துபியே டா...உனக்கு போய் கடவுள் இப்படி ஒரு நோய்ய தந்துட்டானே .."

உடனே லோகியும் கண்கலங்கி அப்பாவை தேற்றினான் .."அப்பா இது சரி ஆயிடும் .நான் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிறேன் ...நீங்க அம்மா கிட்டேயும் தங்கசிகிட்டேயும் விவரமா சொல்லாதிங்க ..வருத்த படுவாங்க ".

அப்பா "என்னால முடில பா ....."சொல்லிக்கொண்டே வெளியேறினார் .....

அம்மா அப்பாவை பார்த்து "எங்க ஒரு மாதிரி இருக்கீங்க ..அதான் லோகிக்கு எல்லாம் சரி ஆயிடும்னு டாக்டர் சொன்னாரு இல்ல ?..அப்புறம் என்ன ?"

"ஒண்ணும் இல்லடி மீனாக்ஷி ...கொஞ்சம் அலுப்பா இருக்கு ....நம்ப பையனுக்கு எல்லாம் சரி ஆயிடும் ...அவனுக்கு ஒண்ணும் இல்லடி.பாரு அவன் டாக்டர் ஆகி இந்த மாதிரி நோய் வந்தவங்களுக்கு இலவசமா சிகிச்சை பண்ணுவான்.பெரிய ஆளா வருவான் .அப்புறம் என்னடி ?..சொல்லி அப்பா சிரித்தார் .

உடனே குட்டி சுதா ஓடி வந்து அப்பாவை கட்டி அணைத்து "அப்பா !நானு ?"கேட்டாள்..

உடனே உள்ளிருந்து லோகி வந்து "நான் டாக்டர் னா..நீ விஞ்ஞானி டி....நீ மருந்து கண்டுபிடி .நான் எல்லாருக்கும் கொடுக்கறேன் ."டீலா ? நோ டீலா ?"

"சரிடா டீல்...."சுதா கத்தினாள்....

"அப்பவாவுது என்ன அண்ணா னு கூப்புடு டி "..லோகி கெஞ்சினான் .......

"போடா ...."சொல்லிக்கொண்டே சுதா அவனை முறைத்தாள்......

எல்லாம் சாப்பிட்டு படுக்க சென்றனர் .....அப்பாவிற்கு மட்டும் தூக்கம் வரவில்லை ....டாக்டர் சொன்னதே நினைவில் இருந்தது ......"உங்க பையனுக்கு புற்றுநோய் முற்றி விட்டது..நாட்களை எண்ணி கொண்டிருக்கிறான் ..சிகிச்சை பலன் குறைவு தான் "...நினைத்து மிரண்டார் "நமக்கு கொள்ளி போட கூட நம் பிள்ளை இருக்கா மாட்டானா?" என்று சதம் போட்டு அழுதார்

உடனே மீனாட்சியும் லோகியும் அவரருகில் ஓடி வந்தனர் ."என்னாச்சு ?"என்று கேட்பதற்குள் நெஞ்சை பிடித்து துடித்தார் அப்பா ......

லோகியும் தனக்கு தெரிந்த ஹார்ட் அட்டாக் முதலுதவி அனைத்தும் செய்தான் ....பலனில்லை ..அப்பாவின் உயிர் லோகியின் உயிர் பிரியும் முன்பே பிரிந்தது ....

"கொள்ளி போட லோகி இருந்தான் "

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 25, 2013 12:05 pm

நல்ல கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 25, 2013 12:15 pm

நல்ல இருக்கு இது உங்கள் சொந்த கதையா?

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Nov 25, 2013 2:35 pm

சோகமாக உள்ளது சோகம் சோகம் சோகம்



அன்புடன் அமிர்தா

ஒரு தந்தையின் பாசம் Aஒரு தந்தையின் பாசம் Mஒரு தந்தையின் பாசம் Iஒரு தந்தையின் பாசம் Rஒரு தந்தையின் பாசம் Tஒரு தந்தையின் பாசம் Hஒரு தந்தையின் பாசம் A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 25, 2013 9:25 pm

amirmaran wrote:சோகமாக உள்ளது சோகம் சோகம் சோகம்
ம் .............ஆனால் எழுத்துப்பிழைகள் இருக்கு , கொஞ்சம் பார்த்து பதிவிடுங்கள் உதாரணம் : கொல்லி ............கொள்ளி சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 25, 2013 10:12 pm

தந்தையின் பாசம் இதுதான். தனக்கு முன் மகன் சாவதை எந்த தகப்பனும் விரும்ப மாட்டான்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
mathiazhagi
mathiazhagi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 22/11/2013

Postmathiazhagi Tue Nov 26, 2013 8:25 am

நன்றி அம்மா புன்னகை திருத்தி கொள்கிறேன் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 26, 2013 8:38 am

சிறந்த கதை
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Tue Nov 26, 2013 3:34 pm



அப்பா... அப்பா.....

சென்றமுறை
சென்ற பொழுது
சிந்தனை தேளிவின்றி
சீற்றமுட்டார்!
வெகுண்டார்!!
கொந்தளித்தார்!!!
கோபப்பட்டார்!!!!

ஆனாலும்
நான்
அமைதிகாத்திட்டேன்
அர்த்தமற்ற சொற்கலென்று.

பேசக்கூடாத பேச்சு
கேட்கமுடியாத வார்த்தைகள்
கவலைப்பட்டார்
கலங்கினார்
துயருற்றார்
துன்பப்பட்டார்
தாய்.

அறிவுரைத்து வந்தேன்
அறியாமல் சொல்லும்
சொல்லுக்கும் செய்கைக்கும்
அர்த்தம் பார்கவேண்டாமென்று.

ஆனாலும் தொடர்ந்தது
அன்னையின் அலைதொடர்பு
அடிக்கடி.

இன்று (23.11.13)

இறுதியாய் முடிந்தது
இன்றைய அழைப்பு.

தாய்!!
கதிரவன் வருமுன்னே
கத்தி அழுதார்கள்
கதறி கூறினார்கள்
"அப்பா இறைவனடா".

இடியொன்று இறங்கியது
இதயத்தை பிளந்தது.
துயரச் செய்தியால்
துடித்தனர் குடும்பத்தார்.

விரைந்து சென்றோம் விடியலினூடே.
அடங்கிவிட்டிருன்தது
அர்த்தமற்ற பேச்சுக்களும் செயல்களும்.

ஆழ்ந்த புன்னகை
அகவை 91 அல்லவா.

அமைதியைக்கண்டோம்
அந்த முகத்தில்.

அவர்தன் குழந்தைகள்
அறுவருடன்
பேரக்குழந்தைகளின்
பெரூங்கூட்டம்.

உற்றார் உறவினர்
அன்பர்கள் நண்பர்கள்
அனைவரின் இரங்கல்.

இனம்புரியா வருத்தம்
இதயத்தை பிழிய
இமைகளில் கண்ணீர்
கலங்கித் தேங்கிட
இறுதி யாத்திரை
இரவினில் முடிந்தது.

வீடு திருப்பி
வெற்றிடம் உணர்ந்தும்,
தீப ஒளியினில்
திருப்தியடைம்தோம்.

எங்கள் அப்பா!!
என்றும் இருக்கிறார்
எங்கும் இருக்கிறார்.
எங்கள் நினைவில்
இன்றும் இருக்கிறர்.

அப்பா அப்பா
என்றும் உங்கள் மலரடி
சரணம்.

நா.செ.மணி

(உண்மை நிகழ்ச்சி)

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 26, 2013 4:13 pm

அறிவுரைத்து வந்தேன் அறியாமல் சொல்லும் சொல்லுக்கும் செய்கைக்கும் அர்த்தம் பார்கவேண்டாமென்று. wrote:
மிக அருமை

உங்க அப்பாவா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக