புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும் - வண்ணை சிவா
Page 1 of 1 •
-
நதியின் பயணம் - (ஜனவரி 1998) ஹைக்கூ தொகுப்பு மூலம்
பரவலாக அறியப்பட்டவர் வண்ணை சிவா.
-
அதைத் தொடர்ந்து இலக்கிய உந்துதல் காரணமாக
ஹைக்கூ அந்தாதியை வெளியிட்டதின் மூலம்
பலரின் கவனத்தையும் பெற்றவரானார்.
-
உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும் - என்ற
அவரது கவிதை தொகுப்பினைப் படித்ததில், நான்
ரஸித்த ஒரு சில கவிதைகளை இங்கு பகிர்கிறேன்...
-
====
நதியின் பயணம் - (ஜனவரி 1998) ஹைக்கூ தொகுப்பு மூலம்
பரவலாக அறியப்பட்டவர் வண்ணை சிவா.
-
அதைத் தொடர்ந்து இலக்கிய உந்துதல் காரணமாக
ஹைக்கூ அந்தாதியை வெளியிட்டதின் மூலம்
பலரின் கவனத்தையும் பெற்றவரானார்.
-
உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும் - என்ற
அவரது கவிதை தொகுப்பினைப் படித்ததில், நான்
ரஸித்த ஒரு சில கவிதைகளை இங்கு பகிர்கிறேன்...
-
====
புதிய கோலம்
-
படிக்கும் காலத்தில்
எழுதிய எழுத்துப் பிழையானால்
எச்சில் தொட்டு அழித்திருக்கிறேன்
-
மனதில் பதிந்து போன
உன் நினைவு ரூபத்தை
எதைக் கொண்டழிப்பது
உன் தடுமாற்றத்தினால்
தடுமாறிப் போனவன் நான்
-
நீ போட்ட கோலத்தை
நீயே அழித்து விட்டு
புதிதாய் கோலம் போட முயற்சிக்கிறாய்
வேறொரு வாசலில்
-
இந்த கோலத்தையாவது அழிக்காமலிரு
விழிகளை சுழலவிடாதே
இன்னொரு வாசலில்
-
———————————–
-
படிக்கும் காலத்தில்
எழுதிய எழுத்துப் பிழையானால்
எச்சில் தொட்டு அழித்திருக்கிறேன்
-
மனதில் பதிந்து போன
உன் நினைவு ரூபத்தை
எதைக் கொண்டழிப்பது
உன் தடுமாற்றத்தினால்
தடுமாறிப் போனவன் நான்
-
நீ போட்ட கோலத்தை
நீயே அழித்து விட்டு
புதிதாய் கோலம் போட முயற்சிக்கிறாய்
வேறொரு வாசலில்
-
இந்த கோலத்தையாவது அழிக்காமலிரு
விழிகளை சுழலவிடாதே
இன்னொரு வாசலில்
-
———————————–
மறதியை என் செய்ய?
-----
கடந்தகால நிகழ்வுகள்
எதுவும் மூளைக்கிடங்கில்
பத்திரப்படுத்த முடியாமல்
சேதாரப்படுக் கிடக்கிறது
-
மழைநீரில் தத்தளிக்கும்
காகிதக்கப்பல் நீரின் கனத்தை
தாக்கு பிடிக்காமல் மூழ்குவதைப்போல்
மறதியும் நிகழ்வுகளை மூழ்கடிக்கிறது
-
வேண்டிய தருணத்தில் வர மறுத்து
வேண்டாத போதில் வந்து தொலைப்பதால்
சந்திக்க நேர்கிறது நிறைய இழப்புகளை
வாழ்க்கையை சூன்யமாக்கும்
மறதியை என் செய்ய?
-
————————-
-----
கடந்தகால நிகழ்வுகள்
எதுவும் மூளைக்கிடங்கில்
பத்திரப்படுத்த முடியாமல்
சேதாரப்படுக் கிடக்கிறது
-
மழைநீரில் தத்தளிக்கும்
காகிதக்கப்பல் நீரின் கனத்தை
தாக்கு பிடிக்காமல் மூழ்குவதைப்போல்
மறதியும் நிகழ்வுகளை மூழ்கடிக்கிறது
-
வேண்டிய தருணத்தில் வர மறுத்து
வேண்டாத போதில் வந்து தொலைப்பதால்
சந்திக்க நேர்கிறது நிறைய இழப்புகளை
வாழ்க்கையை சூன்யமாக்கும்
மறதியை என் செய்ய?
-
————————-
வேசம்
---
யாருக்காவது எதாவது
வேசம் கட்டிப் பார்ப்பதில்
அலாதி பிரியம் நமக்கு
-
சில நேரத்தில நமக்கு நாமே
வேசம் கட்டிப் பூரித்துப் போகிறோம்
எப்போதும் நம்மிடையே
ஊடாடும் வேசத்தை கலைப்பதாய்
போக்கு காட்டுகிறோம்
-
உண்மையில் தூக்கி சுமப்பதில்
அலாதி பிரியம்தான்
வேசம் நம்மை விடுவதாயிருந்தாலும்
நாம் அதை விடுவதாயில்லை
-
என்றைக்கு வேசத்தை விடுகிறோமோ
அன்றிலிருந்து தான்
துவக்க புள்ளியே வைக்கிறோம்
வாழ்நாள் கணக்கிற்கு
-
—————————-
---
யாருக்காவது எதாவது
வேசம் கட்டிப் பார்ப்பதில்
அலாதி பிரியம் நமக்கு
-
சில நேரத்தில நமக்கு நாமே
வேசம் கட்டிப் பூரித்துப் போகிறோம்
எப்போதும் நம்மிடையே
ஊடாடும் வேசத்தை கலைப்பதாய்
போக்கு காட்டுகிறோம்
-
உண்மையில் தூக்கி சுமப்பதில்
அலாதி பிரியம்தான்
வேசம் நம்மை விடுவதாயிருந்தாலும்
நாம் அதை விடுவதாயில்லை
-
என்றைக்கு வேசத்தை விடுகிறோமோ
அன்றிலிருந்து தான்
துவக்க புள்ளியே வைக்கிறோம்
வாழ்நாள் கணக்கிற்கு
-
—————————-
சிக்கல்
--
யாரிடமாவது எதையாவது
கொட்டித் தீர்க்காவிட்டால்
அன்றைய பொழுது
எதையோ இழந்தது போலிருக்கு
-
இதற்காகவேணும்
கைவசம் சிக்காலான விஷயங்கள்
இருத்தல் அவசியமாகிறது
-
கொட்டித் தீர்ப்பதால்
தீர்ந்து விடப்போவதில்லை
சிக்கலான விஷயங்கள்
இருப்பினும் ஒவ்வொரு பொழுதும்
சிக்கலான விஷயங்களை
பிறரிடம் பகிர்ந்து
சிக்குண்டு கிடக்கிறேன் சிக்கலில்..!
-
—————————-
--
யாரிடமாவது எதையாவது
கொட்டித் தீர்க்காவிட்டால்
அன்றைய பொழுது
எதையோ இழந்தது போலிருக்கு
-
இதற்காகவேணும்
கைவசம் சிக்காலான விஷயங்கள்
இருத்தல் அவசியமாகிறது
-
கொட்டித் தீர்ப்பதால்
தீர்ந்து விடப்போவதில்லை
சிக்கலான விஷயங்கள்
இருப்பினும் ஒவ்வொரு பொழுதும்
சிக்கலான விஷயங்களை
பிறரிடம் பகிர்ந்து
சிக்குண்டு கிடக்கிறேன் சிக்கலில்..!
-
—————————-
பொய்யாய் போன உலகத்தில்
--
அப்படித்தான் சொல்லியாக வேண்டும்
இல்லையேல் மதிப்பிழந்து போவோம்
நிஜமாய் நினைத்த வார்த்தைகளை
தொண்டைக்குழி சிறைவைத்து விடுகிறது
வேறு சொற்களை உதிர்க்கின்றன நாக்கு
-
உண்மை ரூபத்தை யார்?
வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள்
எல்லாம் பொய்யாய் போன உலகத்தில்
அப்படியே வெளிக்காட்டினால்
முன்பிருந்த மதிப்பு
அதே நிலையில் இருக்குமா என்ன?
-
பொய் வேடம் புனைதலின்று
தவிர்க்க முடியாமற் போகிறது
எப்படியிருப்பினும்
உண்மை சொரூபத்தை யாருமெப்போதும்
பூரணமாய் வெளிப்படுத்தி பார்த்தலரிது
எல்லாம் பொய்யாய் போன உலகத்தில்..!
-
————————————–
>வண்ணை சிவா
--
அப்படித்தான் சொல்லியாக வேண்டும்
இல்லையேல் மதிப்பிழந்து போவோம்
நிஜமாய் நினைத்த வார்த்தைகளை
தொண்டைக்குழி சிறைவைத்து விடுகிறது
வேறு சொற்களை உதிர்க்கின்றன நாக்கு
-
உண்மை ரூபத்தை யார்?
வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள்
எல்லாம் பொய்யாய் போன உலகத்தில்
அப்படியே வெளிக்காட்டினால்
முன்பிருந்த மதிப்பு
அதே நிலையில் இருக்குமா என்ன?
-
பொய் வேடம் புனைதலின்று
தவிர்க்க முடியாமற் போகிறது
எப்படியிருப்பினும்
உண்மை சொரூபத்தை யாருமெப்போதும்
பூரணமாய் வெளிப்படுத்தி பார்த்தலரிது
எல்லாம் பொய்யாய் போன உலகத்தில்..!
-
————————————–
>வண்ணை சிவா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|