புதிய பதிவுகள்
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாண்டவர் மீண்டால்!!! Poll_c10மாண்டவர் மீண்டால்!!! Poll_m10மாண்டவர் மீண்டால்!!! Poll_c10 
37 Posts - 37%
heezulia
மாண்டவர் மீண்டால்!!! Poll_c10மாண்டவர் மீண்டால்!!! Poll_m10மாண்டவர் மீண்டால்!!! Poll_c10 
31 Posts - 31%
Dr.S.Soundarapandian
மாண்டவர் மீண்டால்!!! Poll_c10மாண்டவர் மீண்டால்!!! Poll_m10மாண்டவர் மீண்டால்!!! Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
மாண்டவர் மீண்டால்!!! Poll_c10மாண்டவர் மீண்டால்!!! Poll_m10மாண்டவர் மீண்டால்!!! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
மாண்டவர் மீண்டால்!!! Poll_c10மாண்டவர் மீண்டால்!!! Poll_m10மாண்டவர் மீண்டால்!!! Poll_c10 
4 Posts - 4%
mruthun
மாண்டவர் மீண்டால்!!! Poll_c10மாண்டவர் மீண்டால்!!! Poll_m10மாண்டவர் மீண்டால்!!! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மாண்டவர் மீண்டால்!!! Poll_c10மாண்டவர் மீண்டால்!!! Poll_m10மாண்டவர் மீண்டால்!!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாண்டவர் மீண்டால்!!! Poll_c10மாண்டவர் மீண்டால்!!! Poll_m10மாண்டவர் மீண்டால்!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாண்டவர் மீண்டால்!!! Poll_c10மாண்டவர் மீண்டால்!!! Poll_m10மாண்டவர் மீண்டால்!!! Poll_c10 
107 Posts - 45%
ayyasamy ram
மாண்டவர் மீண்டால்!!! Poll_c10மாண்டவர் மீண்டால்!!! Poll_m10மாண்டவர் மீண்டால்!!! Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
மாண்டவர் மீண்டால்!!! Poll_c10மாண்டவர் மீண்டால்!!! Poll_m10மாண்டவர் மீண்டால்!!! Poll_c10 
20 Posts - 8%
mohamed nizamudeen
மாண்டவர் மீண்டால்!!! Poll_c10மாண்டவர் மீண்டால்!!! Poll_m10மாண்டவர் மீண்டால்!!! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மாண்டவர் மீண்டால்!!! Poll_c10மாண்டவர் மீண்டால்!!! Poll_m10மாண்டவர் மீண்டால்!!! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
மாண்டவர் மீண்டால்!!! Poll_c10மாண்டவர் மீண்டால்!!! Poll_m10மாண்டவர் மீண்டால்!!! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாண்டவர் மீண்டால்!!! Poll_c10மாண்டவர் மீண்டால்!!! Poll_m10மாண்டவர் மீண்டால்!!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மாண்டவர் மீண்டால்!!! Poll_c10மாண்டவர் மீண்டால்!!! Poll_m10மாண்டவர் மீண்டால்!!! Poll_c10 
2 Posts - 1%
mruthun
மாண்டவர் மீண்டால்!!! Poll_c10மாண்டவர் மீண்டால்!!! Poll_m10மாண்டவர் மீண்டால்!!! Poll_c10 
2 Posts - 1%
prajai
மாண்டவர் மீண்டால்!!! Poll_c10மாண்டவர் மீண்டால்!!! Poll_m10மாண்டவர் மீண்டால்!!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாண்டவர் மீண்டால்!!!


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 8:15 pm

”தற்காலிக இறப்பு நிலை” அல்லது மூச்சை அடக்கி தற்காலிகமாக உடலை இறப்பு நிலைக்குக் கொண்டு செல்லுதல் என்பது நம் நாட்டில் நீண்ட காலமாக சித்தர்களும், யோகிகளும் கடைப் பிடித்துவரும் ஒரு யோக முறை. இந்தத் தற்காலிகமாக மூச்சை நிறுத்துதல், உடல் இயக்கத்தை மிகவும் குறைவான நிலைக்குக் கொண்டு செல்லுதல் பல நூற்றாண்டுகளாக அறியப்பட்டிருந்தாலும் நவீன அறிவியலால் இன்னும் விளக்கப்படாத ஒரு விசயமாகவே இருக்கிறது.
இந்தக் கலையானது உலகம் முழுதும் யோகிகளால் செய்யப்படும் ஒரு செயல் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த நிலையில் நாம் பார்க்கும்போது ஒருவருடைய இதயத்துடிப்பு, சுவாசித்தல் ஆகியவை தற்காலிகமாக சில நிமிடங்களிலிருந்து சிலமணிநேரங்கள்வரை நிறுத்திவைக்கப்படுகிறது.
1987ல் Colonel Townshend கர்னல் டவுன்ஷெண்ட் என்பவர் புகழ்பெற்ற பிரிட்டிஷ் மருத்துவர்களின் முன்னிலயில் அரைமணி நேரம் மூச்சையும்,இதயத்துடிப்பையும் நிறுத்தி அவர்களை ஆச்சரியப்படுத்தினார்.
மேல் சொன்ன கதை ஒன்றும் பிரமாதமில்லை. 1838ல் இந்திய யோகி ஒருவர் கல்கத்தாவிலுள்ள கிராமங்களில் நீண்ட சவ நிலைக்குச்சென்று பின் உயிர் திரும்பும் அதிசயத்தைச் செய்துகாண்பித்துப் பிரபலமடைந்திருந்தார். இதனை அப்போதிருந்த ஐரோப்பிய அதிகாரி காப்டன் வாட் முன்னிலையில் செய்துகாட்டச் சொன்னார்கள்.
மகாராஜா ரஞ்சித்சிங், காப்டன்.வாட் முன்னிலையில் அந்த யோகியின் உடலில் உள்ள துவாரங்கள் அனைத்தும் காற்றுப் புகாவண்ணம் மெழுகால் அடைக்கப்பட்டன! முழு நிர்வாணமாக ஒரு கோணிப்பையில் அவரை அடைத்து ராஜமுத்திரையிடப்பட்டு மரப்பெட்டியில் அந்தக்கோணிப்பையை வைத்துப் பூட்டி சீல் வைத்தனர். இந்தப் பெட்டியை காவல் அறையில் வைத்து 24 மணிநேரமும் காவல்வீரர்கள் காவல் காத்தனர். இதற்கு நடுவில் அடிக்கடி பெட்டியைத்திறந்து உடல் உள்ளே இருக்கிறதா? என்று பார்வையிட்டார் மகாராஜா.
நம்புங்கள்! பத்து மாதங்கள் கழித்து அத்துறவியைப் பெட்டியிலிருந்து வெளியில் எடுத்தனர். சிறிது வெண்ணீர் அவர் உடலில் ஊற்றப்பட்டது. துறவி கண் திறந்தார். எல்லோருடனும் சகஜமாகப்பேச ஆரம்பித்தார்.
மூவாச்சமாதி என்று இதனை நமது சமய இலக்கியங்கள் கூறுகின்றன.
தயவுக்குறள் மூலமும் உரையும் என்ற பதிப்பில் மூச்சடக்கி பன்னெடுங்காலம் உயிருடன் கடவுளை தியானித்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
தயவுக் குறள் 101-110 மூலமும் உரையும்
http://www.vallalarspace.com/Saravanaananda/Articles/1304
மூச்சடக்கி மெய்ம்மறந்து மூவாச் சமாதிருந்தும்
ஏச்சடக்கார்க் கீசனரு ளில்.
மூவா = அழியாத, மூச்சடக்கி பன்னெடுங்காலம் அழியாது உட்புதைந்து கிடத்தல் மூவாச் சமாதியாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது செயற்கையாக
சமாதி நிலையை ஏற்படுத்தமுடியுமா என்று ஆராய்கிறார்கள். துருவத்தில் வாழும்
வெண்கரடி பனிக்காலத்தைத் தூங்கியே கழிக்கும். அப்போது அது உண்ணாது; நீரருந்தாது; அதன் இதயத்துடிப்பு குறைந்துவிடும். இதை Hibernation என்று சொல்வார்கள். இந்த நிலையில் இருக்கும் வித்தையை துருவக்கரடி மட்டுமல்லாது நிறைய உயிரினங்கள் கற்று வைத்துள்ளன!!
நாமும் மருந்துகளைச் செலுத்தி, அல்லது BioFeedback முறைகள் மூலம், அல்லது யோகசித்திப் பயிற்சிகளின்மூலம் இந்த நிலைகளைத்
தோற்றுவிக்கமுடியுமா என்று முயற்சிகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.
இந்த ஆராய்ச்சியில் வெற்றிபெற்றால்
1.மனிதனின் ஆயுளை நீட்டிக்கலாம்.
2.மனிதனை இந்நிலைக்குக் கொண்டு சென்று விண்கலங்களில் ஏற்றி நீண்டதூர காலக்ஸிகளில் உள்ள கிரகங்களில் இறக்கி, உயிர்ப்பித்து மீண்டும் சமாதி நிலையில் ஒரு 10 வருடம் விண்பயணம் செய்து பூமியை அடையலாம்!!
இந்த வித்தையை மனிதன் கற்றுவிட்டால் மனிதன் காலத்தை வென்றுவிடலாம்!! நடக்குமா?
submit_url = "
http://abidheva.blogspot.com/2009/10/blog-post_05.html"



THANKS:::TAMIL THULI




button="vert";
submit_url ="http://abidheva.blogspot.com/2009/10/blog-post_05.html"



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 30, 2009 8:20 pm

வணக்கம்
மாயச் சாமியார் என்று புகழப் பெற்ற ரஸ்புடீன் ரஷ்யாவில் வாழ்ந்தவர் அவர் கூட இம்மாதிரியான செயல்களைச் செய்தவர்
அன்புடன்
நந்திதா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக