புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது ஏன்?
Page 1 of 1 •
கடல் சீற்றத்தைக் காரணம் காட்டி, கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகுப் போக்குவரத்து தொடர்ந்து ரத்து செய்யப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துக்கு ஆளாகின்றனர். இதில், அரசியல் சாயம் பூசப்படுவதாக, முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் குற்றம்சாட்டுகிறார்.
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிசயித்து பார்க்கும் விஷயம் விவேகானந்தர் பாறையும், திருவள்ளுவர் சிலையும்தான். சீறும் கடல் அலைகளுக்கு மத்தியில், கம்பீரமாக காட்சி தரும் வள்ளுவர் சிலை கன்னியாகுமரியின் முக்கிய அடையாளம்.
கடல் நடுவே, 133 அடி உயரத்தில் வானுயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலையை ரசிக்க, உலகம் முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால், கடல் நீர் மட்டம் குறைகிறது என்று காரணம் கூறி, திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகிறது.
திட்டமிட்டு புறக்கணிப்பா?:
திருவள்ளுவர் சிலை, தி.மு.க. ஆட்சியின் போது நிறுவப்பட்டதால், அ.தி.மு.க. அரசு திட்டமிட்டே புறக்கணிப்பதாக குற்றம் சாட்டுகிறார் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன்.
அவர் கூறுகையில், ‘கன்னியாகுமரி கடலின் நடுவே 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையை, 2000-ல், அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். வள்ளுவரின் புகழை உலகமெல்லாம் பரப்பும் நோக்கத்தில் தான், சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடல் நடுவே இந்த சிலை அமைக்கப்பட்டது.
ஆனால், அ.தி.மு.க. அரசு, தி.மு.க. ஆட்சியின் போது நிறுவிய சிலை என்பதற்காக, சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க முடியாத அளவுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. வள்ளுவருக்கே தி.மு.க. சாயம் பூசி விட்டார்களோ, என்னவோ தெரியவில்லை.
சுற்றுலா கொள்ளை:
பூம்புகார் படகுப் போக்குவரத்து கழகம் சார்பில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ. 34 வசூலிக்கின்றனர். ஆனால், திருவள்ளுவர் சிலை உள்ள பாறைக்கு அழைத்துச் செல்வதில்லை. திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில், ஒரு தரமான நூலகமும் தி.மு.க. ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. அது, பராமரிப்பின்றி சிதலமடைந்து வருகிறது. அப்போது அமைக்கப்பட்ட குடிநீர் வசதி, கேன்டீன் வசதியும் இப்போது செயல்பாட்டில் இல்லை. சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள், இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றார்.
கூட்டம் தான் தீர்மானிக்கிறது:
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு 3 படகுகள் மூலம் பயணிகள் அழைத்து செல்லப்படுகிறார்கள். கன்னியாகுமரியில் சீசன் நாட்களில் பத்தாயிரம் பேரும், சாதாரண நாட்களில் 2,000 பேரும் வருகின்றனர்.
படகில் ஒரு முறைக்கு 150 பயணிகள் வரை ஏற்றி செல்லப்படுகின்றனர். மொத்தம் 3 படகுகளே இருப்பதால், இரு இடங்களுக்கும் அழைத்து செல்வதால் நேரம் விரயம் ஆகும். கன்னியாகுமரியில் குவியும் கூட்டமே வள்ளுவர் சிலையின் படகு போக்குவரத்தை தீர்மானிக்கிறது என்றார்.
கடலின் நடுவே கம்பீரமாக இருக்கும் வள்ளுவர் சிலையை 3ஆண்டுக்கு ஒருமுறை உப்பு காற்றில் இருந்து பராமரிக்க ரசாயன கலவை பூச வேண்டும். அ.தி.மு.க. அரசு ரசாயனக் கலவை பூசவில்லை என்று சில மாதங்களுக்கு முன் குற்றம் சாட்டிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டத்துக்கும் நாள் குறித்தார். அடுத்த சில தினங்களில் அ.தி.மு.க. அரசு வள்ளுவர் சிலையை பராமரிக்க டெண்டர் வெளியிட்டு பணிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அரசியல் சுழலில் திருவள்ளுவரை சிக்க வைக்கக் கூடாது என்பதே, தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
கன்னியாகுமரியில் கடல் நடுவேயுள்ள திருவள்ளுவர் சிலையை சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு, அவ்வப்போது தடை விதிக்கப்படுகிறது. அரசியலில் அவரையும் சிக்க வைத்துவிட்டனரோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
அமைச்சர் என்ன சொல்கிறார்?
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதன் கூறுகையில், “திருவள்ளுவரை பெரிதும் மதிக்கிறோம். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதெல்லாம் வீணான குற்றச்சாட்டு. பருவநிலை மாறுபாட்டின் காரணமாகவே படகை இயக்க முடியவில்லை. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறேன்” என்றார். திஹிண்டு
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிசயித்து பார்க்கும் விஷயம் விவேகானந்தர் பாறையும், திருவள்ளுவர் சிலையும்தான். சீறும் கடல் அலைகளுக்கு மத்தியில், கம்பீரமாக காட்சி தரும் வள்ளுவர் சிலை கன்னியாகுமரியின் முக்கிய அடையாளம்.
கடல் நடுவே, 133 அடி உயரத்தில் வானுயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலையை ரசிக்க, உலகம் முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால், கடல் நீர் மட்டம் குறைகிறது என்று காரணம் கூறி, திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகிறது.
திட்டமிட்டு புறக்கணிப்பா?:
திருவள்ளுவர் சிலை, தி.மு.க. ஆட்சியின் போது நிறுவப்பட்டதால், அ.தி.மு.க. அரசு திட்டமிட்டே புறக்கணிப்பதாக குற்றம் சாட்டுகிறார் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன்.
அவர் கூறுகையில், ‘கன்னியாகுமரி கடலின் நடுவே 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையை, 2000-ல், அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். வள்ளுவரின் புகழை உலகமெல்லாம் பரப்பும் நோக்கத்தில் தான், சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடல் நடுவே இந்த சிலை அமைக்கப்பட்டது.
ஆனால், அ.தி.மு.க. அரசு, தி.மு.க. ஆட்சியின் போது நிறுவிய சிலை என்பதற்காக, சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க முடியாத அளவுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. வள்ளுவருக்கே தி.மு.க. சாயம் பூசி விட்டார்களோ, என்னவோ தெரியவில்லை.
சுற்றுலா கொள்ளை:
பூம்புகார் படகுப் போக்குவரத்து கழகம் சார்பில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ. 34 வசூலிக்கின்றனர். ஆனால், திருவள்ளுவர் சிலை உள்ள பாறைக்கு அழைத்துச் செல்வதில்லை. திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில், ஒரு தரமான நூலகமும் தி.மு.க. ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. அது, பராமரிப்பின்றி சிதலமடைந்து வருகிறது. அப்போது அமைக்கப்பட்ட குடிநீர் வசதி, கேன்டீன் வசதியும் இப்போது செயல்பாட்டில் இல்லை. சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள், இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றார்.
கூட்டம் தான் தீர்மானிக்கிறது:
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு 3 படகுகள் மூலம் பயணிகள் அழைத்து செல்லப்படுகிறார்கள். கன்னியாகுமரியில் சீசன் நாட்களில் பத்தாயிரம் பேரும், சாதாரண நாட்களில் 2,000 பேரும் வருகின்றனர்.
படகில் ஒரு முறைக்கு 150 பயணிகள் வரை ஏற்றி செல்லப்படுகின்றனர். மொத்தம் 3 படகுகளே இருப்பதால், இரு இடங்களுக்கும் அழைத்து செல்வதால் நேரம் விரயம் ஆகும். கன்னியாகுமரியில் குவியும் கூட்டமே வள்ளுவர் சிலையின் படகு போக்குவரத்தை தீர்மானிக்கிறது என்றார்.
கடலின் நடுவே கம்பீரமாக இருக்கும் வள்ளுவர் சிலையை 3ஆண்டுக்கு ஒருமுறை உப்பு காற்றில் இருந்து பராமரிக்க ரசாயன கலவை பூச வேண்டும். அ.தி.மு.க. அரசு ரசாயனக் கலவை பூசவில்லை என்று சில மாதங்களுக்கு முன் குற்றம் சாட்டிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டத்துக்கும் நாள் குறித்தார். அடுத்த சில தினங்களில் அ.தி.மு.க. அரசு வள்ளுவர் சிலையை பராமரிக்க டெண்டர் வெளியிட்டு பணிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அரசியல் சுழலில் திருவள்ளுவரை சிக்க வைக்கக் கூடாது என்பதே, தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
கன்னியாகுமரியில் கடல் நடுவேயுள்ள திருவள்ளுவர் சிலையை சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு, அவ்வப்போது தடை விதிக்கப்படுகிறது. அரசியலில் அவரையும் சிக்க வைத்துவிட்டனரோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
அமைச்சர் என்ன சொல்கிறார்?
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதன் கூறுகையில், “திருவள்ளுவரை பெரிதும் மதிக்கிறோம். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதெல்லாம் வீணான குற்றச்சாட்டு. பருவநிலை மாறுபாட்டின் காரணமாகவே படகை இயக்க முடியவில்லை. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறேன்” என்றார். திஹிண்டு
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|