புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_lcapபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_voting_barபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_lcapபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_voting_barபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_lcapபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_voting_barபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_lcapபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_voting_barபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_lcapபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_voting_barபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_lcapபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_voting_barபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_lcapபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_voting_barபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_lcapபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_voting_barபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_lcapபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_voting_barபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_lcapபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_voting_barபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_lcapபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_voting_barபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_lcapபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_voting_barபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_lcapபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_voting_barபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_lcapபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_voting_barபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_lcapபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_voting_barபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_lcapபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_voting_barபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரிஜாதம் பகலில் பூத்ததே...!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 23, 2013 12:10 pm

First topic message reminder :


---

நிலவு சுடுவதில்லை என்ற திரைப்படத்தில்
-
பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே

-
என்று வரிகள் உள்ளன்...
-
பாரிஜாதம் எப்போது பூக்கும்
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 28, 2013 4:33 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 RozB73pQRQGknEtIEnLc+DSC00164-2
-
இது மருதாணி செடிதானா..?
பூவைப் பார்த்தால் மருதாணி போல் தெரிகிறது. ஆனால் மரம் போல் இவ்வளவு பெரிதாக பார்த்தது இல்லை. மருதாணி செடியாகத்தான் பார்த்து இருக்கேன். மேற்கண்ட படம் கூகுளில் உள்ளது.
ரமணியன்
ரொம்ப வருடமாக நன்றாக  வளர்ந்த மரம் இப்படித் தான் இருக்கும் எங்க பாட்டி வீட்ல இருந்தது.
உங்க வீட்டுலேயே மரமாகத்தான் இருக்கும். அதுவும் உங்க பாட்டி வீடுனா ரொம்ப ரொம்ப பெரிய மரமாகத்தான் இருக்கணும்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 28, 2013 6:29 pm

T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:மலரும் நினைவுகள் தட்டி எழுப்பி விட்டதா..?
-
“மருதாணி பூவைப் போல குறுகுறு வெட்கப்பார்வை”
என்று காதலியின் பார்வையை வம்சம் படத்தில்
நா.முத்துக்குமார் வர்ணித்திருக்கிறாராம்...
-
குறு குறு பார்வைக்கும் மருதாணிக்கும் என்ன சம்பந்தம்...
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
வம்சம் படம் பார்க்கவில்லை. காதலியின் பார்வையை பற்றியது என்று எழுதி இருக்கிறீர்கள்.
நா.முத்துகுமார் ஒரு சிறந்த கவிஞர் . 
குறு குறு பார்வைக்கும் மருதாணிக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விக்கு , எந்தன் சிந்தனையில் அகப்பட்ட வரிகள், அடுத்து வருவன.
" மருதாணி பூ ...பார்ப்பதற்கு ஒரு பூச்செண்டு இருக்கும் .நடுவில் ஒரு கொம்பு . அதில் இருந்து பிரியும் கிளைகள் . அதில் அதில் தோன்றிடும் கொத்து கொத்தான சின்ன சின்ன வெண்ணிற பூக்கள். அதன்  பூக்கள் தரும் மிதமான நறுமணம் ( Mild fragrance ) நீண்ட நேரம் பரப்பிடும் குணம்"
உதாரணம் விலை உயர்ந்த செண்டுகள் (Perfumes  ) மிகவும் மிதமான ரம்யமான  வாசனையை பரப்பி நீண்ட நேரம் தக்க வைக்கும். 
அதே போல், காதலியின் குறு குறு (ரெட்டை கிளவியோ)-- சிறு சிறு வெட்கப்பார்வை ,அதாவது நீண்ட நேரம் /ஒரே அடியாக பார்க்காமல் , விட்டு விட்டு பார்க்கும் வெட்கப் பார்வை , பார்ப்பது ,உடனே தலை குனிவது , பார்ப்பது உடனே வேறு பக்கம் தலை திருப்புவது ,மறுபடியும் வெட்கத்துடன் பார்ப்பது ( flashing of smiles with shyness ) காதலனுக்கு மருதாணியை நினைவு படுத்தியதோ? சின்ன சின்ன மருதாணி பூக்கள் -- சின்ன சின்ன வெட்கப்பார்வைகள் (smiles of shorter duration full of shyness ) அதன் நீண்ட நேர தாக்கம் (long lasting fragrence )
இது தான் சம்பந்தமாக இருக்கலாம் என்பது எந்தன் குறு மூளை சொல்லுகிறது.
ரமணியன்
விளக்கம் அருமை ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 28, 2013 6:36 pm

ayyasamy ram wrote:பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 RozB73pQRQGknEtIEnLc+DSC00164-2
-
இது மருதாணி செடிதானா..?
செடி இல்லை ராம் அண்ணா, மருதாணி மரம் புன்னகை நாங்க சின்ன வயதாய் இருக்கும்போது அப்பாவின் நண்பர் வீட்டில் போய் பறிப்போம் அந்த மரம் ரொம்ப பெரியதாய் இப்படித்தான் இருக்கும். அவாத்து சுத்து சுவர் 10 அடி உயரம் இருக்கும் அதுக்கும் மேல பூத்து வெளி இல் தொங்கும். புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2013 6:39 pm

பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 1571444738 
-
சுரதாவின் பாட்டில் அன்று பூத்த தாமரை என்று
ஒரு வரி பாடலில் வரும்
-
ஒரே தாமரை எத்தனை நாட்கள் மலர்ந்தும் குவிந்தும்
இருக்கும்..!?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2013 6:49 pm

பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 G8X4MMFDQ1ecOOwht84o+flower.jpg1
-
இந்த பூக்களைப் பார்க்கும்போது உங்கள்
மனதில் என்ன தோன்றுகிறது....
-
பூக்களைப் பற்றிய உங்கள் கருத்துக்களை
சொல்லுங்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 28, 2013 7:07 pm

மல்லிகைப்பூ ஜாதி ரோஜா .................முல்லைபூ வேண்டுமா என்கிற பாடல் தான் நினைவுக்கு வருகிறது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Nov 28, 2013 8:49 pm

எனக்கு பார்த்த வுடன் பூ வைக்க ஆசை வருகிறது

நான் பூ வைத்து 1 வருடம் 5 மாதம் ஆகிறது அம்மா சோகம்



பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 Mபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 Aபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 Dபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 Hபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 U



பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 28, 2013 8:52 pm

மதுமிதா wrote:எனக்கு பார்த்த வுடன் பூ வைக்க ஆசை வருகிறது

நான் பூ வைத்து 1 வருடம் 5 மாதம் ஆகிறது அம்மா சோகம்
அடாடா...இங்கு தான் நிறைய கிடைக்கிறதே மது புன்னகை அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Nov 28, 2013 9:02 pm

aamam amma aanal office-kk



பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 Mபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 Aபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 Dபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 Hபாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 U



பாரிஜாதம் பகலில் பூத்ததே...! - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 29, 2013 1:48 pm

மதுமிதா wrote:aamam amma aanal office-kk
ஏன் மது ? ஆபீஸ் ஆனால் என்ன தலை நம்மது தானே புன்னகை தாராளமாய் வெச்சுக்கலாம் ! அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக