புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐயோ இது உண்மையா?
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- arul123பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
First topic message reminder :
ஒரு அடர்ந்த காட்டின் வழியாக இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர் இரவு ஒன்பது மணி அவர்கள் ஊருக்கு செல்லும் பாதை அது ,அவர்கள் ஊர் வரை செல்ல பேருந்து வசதி கிடையாது அவர்கள் இருவருமே ஐம்பது வயதை தாண்டியவர்கள் அவர்களின் பேச்சிலும் முதிர்ச்சி தெரிந்தது தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்
அவர்கள் இருவரையும் ஒருவர் பின் தொடர்ந்து கொண்டுருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை,அப்பொழுது ஒரு ஏரிக்கரையின் மீது சென்றுகொண்டிருந்தார்கள் அந்த ஏரியில் எப்பொழுதுமே தண்ணிர் இருந்துகொண்டேயிருக்கும் அந்த ஏரிக்கரையின் முடிவில் அவர்கள் சென்றபோது அவர்களின் எதிரே சற்று தூரத்தில் அந்த பாதையில் ஒரு வெண்மையான வெளிச்சம் தெரிந்தது அவர்களுக்கு பகீரென்றது இந்த இடத்தில் வெளிச்சம் வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை எப்படி என்று யோசித்துக்கொண்டே இருவரும் அப்படியே நின்றுகொண்டனர்
அந்த வெளிச்சம் அதே இடத்திலேயே இருந்தது ஆனால் என்னவென்று தெரியவில்லை இந்த இரவு நேரத்தில் யாராவது வருவதே அதிசயம் இன்று எங்கிருந்து வந்தது இந்த ஒளி என்று இருவருமே பயந்து நின்றுகொண்டு சுற்றும்முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று
பார்த்தனர்.அவர்களுக்கு பின்னால் வந்த அந்த உருவமும் ஓரத்தில் இருந்த மரத்திற்க்கு பின்னால் ஒழிந்து கொண்டது
அப்பொழுது திடீரென்று பக்கத்தில் இருந்த பனை மரங்களனைத்திலும் ஒரே சலசலப்பு சத்தம் ஓலைகளெல்லாம் உராசிகின்றன அந்த மரங்களிலிருந்து ஏதோ பொத் பொத் என்று ஏதோ விழுகின்றன,தவளைகள் எல்லாம் பெரிய சத்தமிடுகின்றன,அவர்கள் இருவருமே தாம் ஏதோ ஒரு ஆபத்தில் மாட்டிக்கொண்டோம் என்று மட்டும் தெரிந்தது
இருவரின் உடல் முழுவதுமே ஒரு நடுக்கம் பரவியிருந்தது ,திரும்பி செல்லவும் வழியில்லாமல் முன்னே செல்லவும் தைரியமில்லாமல் இந்த நேரத்தில் வந்தது மிகவும் தவறு என்று இருவரும் புலம்பிக்கொண்டே இருவரும் ரகசியமான குரலில் பேசிக்கொண்டே ஒரு மிகப் பெரிய மரத்திற்க்குப் பின்னால் சென்று நின்று கொண்டு அந்த வெளிச்சம் என்ன என்று உற்று பார்த்துக்கொண்டிருந்தனர் ஆனால் எதுவும் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை வெண்மை மட்டுமே ஒரு மரத்தின் உயரத்திற்க்கு தெரிந்தது அப்பொழுது மெதுவாக அந்த வெளிச்சம் பாதையை விட்டு காட்டுக்குள் செல்ல ஆரம்பித்தது,ஒரு நூறடி தூரம் சென்று மீண்டும் நின்றது
காலம் கடந்து கொண்டேயிருந்தது ஆனால் அது நகரவுமில்லை அவர்களுக்கும் அதை நெருங்க தையிரியமும் வரவில்லை இரவு சரியாக பனிரண்டு மணியானது அந்த வெளிச்சம் இவர்களை நோக்கி நகர்ந்து வரத் தொடங்கியது இவர்கள் இருவருக்கும் இருதயமே வெடித்துவிடும் அளவுக்கு படக் படக் என்று அவர்கள் காதுகளுக்கே கேட்டது பயத்தில் நாவெல்லாம் வறண்டு போனது வந்து கொண்டேயிருக்கிறது அது என்னவென்று பார்க்கும் ஆவலில் அதை நோக்க அதுவும் நகர்ந்து வர இதோ தெரியப்போகிறது அப்பொழுது ஐயோ என்று அலறல் சத்தம் அவர்கள் பின்னால் கேட்டது கேட்டவுடன் ............
இது எல்லோருக்கும் புடிக்கும் என்று கட்டாயம் நம்புகிறேன் படித்துவிட்டு மறக்காமல் கருத்துக்களையும் அளியுங்கள் ....................(மீண்டும்)
அவர்கள் இருவரையும் ஒருவர் பின் தொடர்ந்து கொண்டுருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை,அப்பொழுது ஒரு ஏரிக்கரையின் மீது சென்றுகொண்டிருந்தார்கள் அந்த ஏரியில் எப்பொழுதுமே தண்ணிர் இருந்துகொண்டேயிருக்கும் அந்த ஏரிக்கரையின் முடிவில் அவர்கள் சென்றபோது அவர்களின் எதிரே சற்று தூரத்தில் அந்த பாதையில் ஒரு வெண்மையான வெளிச்சம் தெரிந்தது அவர்களுக்கு பகீரென்றது இந்த இடத்தில் வெளிச்சம் வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை எப்படி என்று யோசித்துக்கொண்டே இருவரும் அப்படியே நின்றுகொண்டனர்
அந்த வெளிச்சம் அதே இடத்திலேயே இருந்தது ஆனால் என்னவென்று தெரியவில்லை இந்த இரவு நேரத்தில் யாராவது வருவதே அதிசயம் இன்று எங்கிருந்து வந்தது இந்த ஒளி என்று இருவருமே பயந்து நின்றுகொண்டு சுற்றும்முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று
பார்த்தனர்.அவர்களுக்கு பின்னால் வந்த அந்த உருவமும் ஓரத்தில் இருந்த மரத்திற்க்கு பின்னால் ஒழிந்து கொண்டது
அப்பொழுது திடீரென்று பக்கத்தில் இருந்த பனை மரங்களனைத்திலும் ஒரே சலசலப்பு சத்தம் ஓலைகளெல்லாம் உராசிகின்றன அந்த மரங்களிலிருந்து ஏதோ பொத் பொத் என்று ஏதோ விழுகின்றன,தவளைகள் எல்லாம் பெரிய சத்தமிடுகின்றன,அவர்கள் இருவருமே தாம் ஏதோ ஒரு ஆபத்தில் மாட்டிக்கொண்டோம் என்று மட்டும் தெரிந்தது
இருவரின் உடல் முழுவதுமே ஒரு நடுக்கம் பரவியிருந்தது ,திரும்பி செல்லவும் வழியில்லாமல் முன்னே செல்லவும் தைரியமில்லாமல் இந்த நேரத்தில் வந்தது மிகவும் தவறு என்று இருவரும் புலம்பிக்கொண்டே இருவரும் ரகசியமான குரலில் பேசிக்கொண்டே ஒரு மிகப் பெரிய மரத்திற்க்குப் பின்னால் சென்று நின்று கொண்டு அந்த வெளிச்சம் என்ன என்று உற்று பார்த்துக்கொண்டிருந்தனர் ஆனால் எதுவும் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை வெண்மை மட்டுமே ஒரு மரத்தின் உயரத்திற்க்கு தெரிந்தது அப்பொழுது மெதுவாக அந்த வெளிச்சம் பாதையை விட்டு காட்டுக்குள் செல்ல ஆரம்பித்தது,ஒரு நூறடி தூரம் சென்று மீண்டும் நின்றது
காலம் கடந்து கொண்டேயிருந்தது ஆனால் அது நகரவுமில்லை அவர்களுக்கும் அதை நெருங்க தையிரியமும் வரவில்லை இரவு சரியாக பனிரண்டு மணியானது அந்த வெளிச்சம் இவர்களை நோக்கி நகர்ந்து வரத் தொடங்கியது இவர்கள் இருவருக்கும் இருதயமே வெடித்துவிடும் அளவுக்கு படக் படக் என்று அவர்கள் காதுகளுக்கே கேட்டது பயத்தில் நாவெல்லாம் வறண்டு போனது வந்து கொண்டேயிருக்கிறது அது என்னவென்று பார்க்கும் ஆவலில் அதை நோக்க அதுவும் நகர்ந்து வர இதோ தெரியப்போகிறது அப்பொழுது ஐயோ என்று அலறல் சத்தம் அவர்கள் பின்னால் கேட்டது கேட்டவுடன் ............
இது எல்லோருக்கும் புடிக்கும் என்று கட்டாயம் நம்புகிறேன் படித்துவிட்டு மறக்காமல் கருத்துக்களையும் அளியுங்கள் ....................(மீண்டும்)
arul123 wrote:மிக்க நன்றி ராஜா
இப்பொழுது பதிவுசெய்துவிட்டேன் அடுத்த பகுதியை தொடர்ந்து பதிவு செய்கிறேன் .............என் சுய முயற்ச்சியின் பதிவு
படிக்கும் அனைவரும் தயவு செய்து உங்கள் கருத்துக்களை வெளியிடுங்கள் .............
- Code:
[justify]இங்கு உங்களின் பதிவை எழுதி , பதிவுடுங்கள் [/justify]
- arul123பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
இனி கட்டாயாம் பயன்படுத்துகிறேன் ராஜா மிக்க நன்றி............
- arul123பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
மிக்க நன்றி திரு ayyasamy ram.....
- arul123பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
ஐயோ இது உண்மையா?? 4
அப்பொழுது அவர்களை பார்த்துக்கொண்டு பல கண்கள் இவர்களை பார்க்கின்றன அந்த கண்கள் அனைத்தும் இரவில் மிக ஒளியுடன் பிரகாசமாக தெரிந்தன,இவர்களுக்கு மிகவும் நடுக்கத்தை உண்டாக்கின ஆனால் அது என்னவென்று தெரிந்து கொள்ள அந்த கண்கள் தெரிந்த பகுதியில் உற்று நோக்கினர்
ஒரு கருப்பாக குட்டையான சில மனித உருவங்கள் ஒரு அடி உயரமே இருந்தனர் அதைக் கண்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர் ஒரு கூட்டமாக இருந்தனர் நாம் தவறான வழியில் வந்துவிட்டோம் இப்பொழுது என்ன நடக்குமோ என்று முருகன் சொல்லிக் கொண்டே அவர்கள் இருவரையும் பாதையிலேயே நிற்க சொல்லிவிட்டு அவன் மட்டும் அந்த கூட்டத்தை நோக்கி சென்றான் அப்பொழுது
திடீரென்று அனைவரும் அங்கிருந்து பறக்க ஆரம்பித்து மயமாய் மறைந்துவிட்டனர் எங்கே சென்றிருப்பார்கள் என்று சுற்றும் தேடினான் யாரையும் காணவில்லை எங்கே சென்றிருப்பார்கள் மீண்டும் மீண்டும் அவன் மனதில் அதே எண்ணம் தன் உயிரை விட அவன் மனதில் இப்பொழுது அவர்களைக் காண்கின்ற ஆர்வமே அவனுக்கு அதிகமானது அவன் அவர்களை தேட ஆரம்பிக்க எண்ணி புறப்பட முற்படும் போது
அவர்கள் இருவரையும் விட்டு வந்தது ஞாபகம் வந்தது வேகமாக திரும்பிவந்து பார்த்தான் அந்த இடத்தில் அவர்கள் இருவரையும் காணவில்லை பகீரென்றது இதயம் படபடக்க ஆரம்பித்தது
உடல் முழுவதும் வியர்வையால் நனைந்தது வேக வேகமாக அந்த பாதையிலேயே நடக்க ஆரம்பித்தான் ஆனால் யாரும் தென்படவில்லை பாதை ஒரு மலையின் உச்சியை நோக்கி சென்றது அப்பொழுது சிலரின் பேச்சு சத்தங்கள் அவன் காதில் கேட்டன அப்படியே ஒரு நிமிடம் நின்றான் அந்த சத்தமும் நின்றுவிட்டன
எந்த திசையில் இருந்து வந்தது என்று சுற்றும் கண்களை சுழல விட்டு காதில் ஏதேனும் சத்தம் வருகிறதா என்று பார்த்தான் எந்த சத்தமும் வரவில்லை அப்பொழுது அவன் காலில் ஏதோ சத சதவென்று ஒட்டியது என்னவென்று பார்த்தான் இருட்டில் தெரியவில்லை கையால் தொட்டு பார்த்தான்
இரத்தம் அப்படியே உறைந்துவிட்டான் அவர்கள் இருவரையும் யாரோ கொன்றுவிட்டார்கள் என்று நினைக்கும் போது மீண்டும் பேசுக் குரல்கள் கேட்டது ஆனால் என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை அந்த பேச்சு வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அவன் நடக்க நடக்க அந்த பேச்சு சத்தமும் நகர்ந்து கொண்டே சென்றது
அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று ஒரு பக்கம் நினைவு இறந்திருப்பார்களோ என்று மாறி மாறி அவன் எண்ணங்கள் தடுமாறியது அப்பொழுது ஏதோ பலர் ஓடிவரும் சத்தம் கேட்டது மரங்களெல்லாம் சலசலத்தன இதோ வந்துவிட்டார்கள் பார்த்தவுடன் உயிரே நின்றுபோனது.....................
இன்னும்
அப்பொழுது அவர்களை பார்த்துக்கொண்டு பல கண்கள் இவர்களை பார்க்கின்றன அந்த கண்கள் அனைத்தும் இரவில் மிக ஒளியுடன் பிரகாசமாக தெரிந்தன,இவர்களுக்கு மிகவும் நடுக்கத்தை உண்டாக்கின ஆனால் அது என்னவென்று தெரிந்து கொள்ள அந்த கண்கள் தெரிந்த பகுதியில் உற்று நோக்கினர்
ஒரு கருப்பாக குட்டையான சில மனித உருவங்கள் ஒரு அடி உயரமே இருந்தனர் அதைக் கண்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர் ஒரு கூட்டமாக இருந்தனர் நாம் தவறான வழியில் வந்துவிட்டோம் இப்பொழுது என்ன நடக்குமோ என்று முருகன் சொல்லிக் கொண்டே அவர்கள் இருவரையும் பாதையிலேயே நிற்க சொல்லிவிட்டு அவன் மட்டும் அந்த கூட்டத்தை நோக்கி சென்றான் அப்பொழுது
திடீரென்று அனைவரும் அங்கிருந்து பறக்க ஆரம்பித்து மயமாய் மறைந்துவிட்டனர் எங்கே சென்றிருப்பார்கள் என்று சுற்றும் தேடினான் யாரையும் காணவில்லை எங்கே சென்றிருப்பார்கள் மீண்டும் மீண்டும் அவன் மனதில் அதே எண்ணம் தன் உயிரை விட அவன் மனதில் இப்பொழுது அவர்களைக் காண்கின்ற ஆர்வமே அவனுக்கு அதிகமானது அவன் அவர்களை தேட ஆரம்பிக்க எண்ணி புறப்பட முற்படும் போது
அவர்கள் இருவரையும் விட்டு வந்தது ஞாபகம் வந்தது வேகமாக திரும்பிவந்து பார்த்தான் அந்த இடத்தில் அவர்கள் இருவரையும் காணவில்லை பகீரென்றது இதயம் படபடக்க ஆரம்பித்தது
உடல் முழுவதும் வியர்வையால் நனைந்தது வேக வேகமாக அந்த பாதையிலேயே நடக்க ஆரம்பித்தான் ஆனால் யாரும் தென்படவில்லை பாதை ஒரு மலையின் உச்சியை நோக்கி சென்றது அப்பொழுது சிலரின் பேச்சு சத்தங்கள் அவன் காதில் கேட்டன அப்படியே ஒரு நிமிடம் நின்றான் அந்த சத்தமும் நின்றுவிட்டன
எந்த திசையில் இருந்து வந்தது என்று சுற்றும் கண்களை சுழல விட்டு காதில் ஏதேனும் சத்தம் வருகிறதா என்று பார்த்தான் எந்த சத்தமும் வரவில்லை அப்பொழுது அவன் காலில் ஏதோ சத சதவென்று ஒட்டியது என்னவென்று பார்த்தான் இருட்டில் தெரியவில்லை கையால் தொட்டு பார்த்தான்
இரத்தம் அப்படியே உறைந்துவிட்டான் அவர்கள் இருவரையும் யாரோ கொன்றுவிட்டார்கள் என்று நினைக்கும் போது மீண்டும் பேசுக் குரல்கள் கேட்டது ஆனால் என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை அந்த பேச்சு வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அவன் நடக்க நடக்க அந்த பேச்சு சத்தமும் நகர்ந்து கொண்டே சென்றது
அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று ஒரு பக்கம் நினைவு இறந்திருப்பார்களோ என்று மாறி மாறி அவன் எண்ணங்கள் தடுமாறியது அப்பொழுது ஏதோ பலர் ஓடிவரும் சத்தம் கேட்டது மரங்களெல்லாம் சலசலத்தன இதோ வந்துவிட்டார்கள் பார்த்தவுடன் உயிரே நின்றுபோனது.....................
இன்னும்
- arul123பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
மிக்க நன்றி ஜாஹீதாபானு
இன்னும் நிறைய இருக்கு தொடரும் .............
இன்னும் நிறைய இருக்கு தொடரும் .............
- arul123பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
ஐயோ இது உண்மையா ? 5
அங்கே வருபவர்களின் கண்கள் அனைத்தும் இருட்டில் பளபளத்தன வேகமாக வந்தவர்கள் இவனுக்கு சற்று முன்னால் இருந்த பள்ளத்தில் இறங்கினர் அங்கே அவன் சற்று மன தைரியத்துடன் எட்டிப் பார்த்தான் அங்கே கண்ட காட்சி அவனை மிகப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது
அங்கே ஒரு அடி உயரமுள்ள ஆயிரக்கணக்கானோர் அமர்ந்திருந்தனர் அவர்கள் அனைவரும் வட்ட வடிவமாக அமர்ந்திருந்தனர் அவர்கள் சுற்றியும் மிகப்பெரும் ஒளி மிகப்பிரகாசமாக தெரிகிறது அவர்களின் நடுவே வயதான ஒருவர் அமர்ந்திருக்கிறார்
அவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகள் அனைத்தும் பிரகாசமாக ஜொலிக்கின்றன அப்பொழுதுதான் முருகனுக்கு புரிந்தது அவை அனைத்தும் தங்கத்தால் ஆனவை என்று
அவர்கள் வைத்திருக்கும் கைத்தடிகள் முதற்கொண்டு தங்கத்தால் பிரகாசித்தது என்ன தான் நடக்கிறது என்று உற்று பார்க்கத் தொடங்கினான் நடுவே அமர்ந்திருந்த பெரியவர் அனைவருக்கும் ஏதோ கட்டளையிட்டுக் கொண்டிருந்தார் அவர்களும் கோசம் செய்துகொண்டிருந்தனர் ஆனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவனுக்கு புரியவில்லை அவன் ஆச்சரியத்தில் இருக்கும் போதே
அப்பொழுது அவன் காதருகே ஒரு குரல் கேட்டது ஆனால் உருவம் எதுவும் தெரியவில்லை மீண்டும் ஏதோ சமிக்கை குரல் கண்ணுக்கு எதுவும் தென்படவில்லை அவன் சற்று பின்னால் நகர்ந்து சுற்றும் கண்களை சுழல விடுகிறான் ஒரே இருட்டு மீண்டும் திரும்பி முன்னால் பார்த்தான் அங்கேயும் கும்மிருட்டு அங்கே மற்றவர்கள் இருந்ததிர்க்கான அடையாளமோ எதுவும் தென்படவில்லை
நடுநிசி எங்கு செல்வது என்றும் அவர்கள் இருவரின் நினைவும் அப்பொழுதுதான் அவனுக்கு திரும்ப வந்தது திக்கு தெரியாமல் அமர்ந்து கொண்டான் அப்பொழுது அவன் எதிரில் நடுக்காட்டில் பார்த்தான் நேற்றிரவு வந்த அதே வெளிச்சம் இருந்தது அவர்கள் அனைவரும் மறைந்ததர்க்கான் காரணம் அந்த வெளிச்சமாகத் தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே
அவர்கள் இருவரும் அவன் பின்திசையிலிருந்து ஒரே குரலில் முருகா முருகா என்று மிகப் பெரும் சத்தத்துடன் கூப்பிட்டனர் அந்த குரல்கள் வந்த திசையை நோக்கி வேகமாக ஓடினான் இவனும் அவர்களைக் கூப்பிட்டுக் கொண்டே ஓடினான் காடே நிசப்தமாக இருந்தது இவர்களின் குரல் காட்டின் நான்கு திசைகளிலும் எதிரொலித்தது ஓடினான் பல மரம் செடி கொடிகளிலும் முட்டி மோதிக் கொண்டே ஓடினான்
சட்டென்று அவர்கள் இருவரின் குரல் நின்றுவிட்டது இவன் ஒரு நிமிடம் நின்றான் மீண்டும் மீண்டும் இவன் அவர்களைக் கூப்பிட்டான் ஆனால் பதில் வரவில்லை .உடனே அந்த குரல்கள் வந்த திசையை நோக்கி செல்ல ஆரம்பித்தான் அப்பொழுது அவன் காலை ஏதோ தட்டிவிட கீழே விழுந்தான் சரிவில் உருண்டு நேராக கீழ் நோக்கி சென்றான் அவனால் தன்னை காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் இருந்து தாண்டிவிட்டான் தனக்கு இத்தோடு வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்து முடிப்பதற்குள் இரு கரங்கள் அவனை அள்ளிக்கொண்டது அது ஒரு மரத்தின் கிளையில் அவனை அமரசெய்தது மீண்டும் மறைந்துவிட்டது
இவனுக்கு என்ன நடந்தது என்று என்றே தெரியவில்லை தான் மரத்தின் மீது எப்படி வந்தோம் என்றே அவனுக்கு தெரியவில்லை இதெல்லாம் ஒரு நொடிப்பொழுதில் நடந்துவிட்டது
அப்பொழுது நடுக்காட்டில் இருந்த வெளிச்சம் அவனை நோக்கி வர ஆரம்பித்தது அவன் பின்னால் திரும்பி பார்த்தால் அந்த மரத்தின் மற்றொரு கிளையில் அவனை உற்று பார்த்தபடியே அவனை நோக்கி பாய தயாராக ....................தொடரும் இன்னும் பல மர்மங்களுடன்
ஹலோ ஹலோ எங்கே போறிங்க ..இன்னும் சுவாரஸ்யங்கள் இனிமே தானே கண்டீப்பா படிங்க......
அங்கே வருபவர்களின் கண்கள் அனைத்தும் இருட்டில் பளபளத்தன வேகமாக வந்தவர்கள் இவனுக்கு சற்று முன்னால் இருந்த பள்ளத்தில் இறங்கினர் அங்கே அவன் சற்று மன தைரியத்துடன் எட்டிப் பார்த்தான் அங்கே கண்ட காட்சி அவனை மிகப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது
அங்கே ஒரு அடி உயரமுள்ள ஆயிரக்கணக்கானோர் அமர்ந்திருந்தனர் அவர்கள் அனைவரும் வட்ட வடிவமாக அமர்ந்திருந்தனர் அவர்கள் சுற்றியும் மிகப்பெரும் ஒளி மிகப்பிரகாசமாக தெரிகிறது அவர்களின் நடுவே வயதான ஒருவர் அமர்ந்திருக்கிறார்
அவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகள் அனைத்தும் பிரகாசமாக ஜொலிக்கின்றன அப்பொழுதுதான் முருகனுக்கு புரிந்தது அவை அனைத்தும் தங்கத்தால் ஆனவை என்று
அவர்கள் வைத்திருக்கும் கைத்தடிகள் முதற்கொண்டு தங்கத்தால் பிரகாசித்தது என்ன தான் நடக்கிறது என்று உற்று பார்க்கத் தொடங்கினான் நடுவே அமர்ந்திருந்த பெரியவர் அனைவருக்கும் ஏதோ கட்டளையிட்டுக் கொண்டிருந்தார் அவர்களும் கோசம் செய்துகொண்டிருந்தனர் ஆனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவனுக்கு புரியவில்லை அவன் ஆச்சரியத்தில் இருக்கும் போதே
அப்பொழுது அவன் காதருகே ஒரு குரல் கேட்டது ஆனால் உருவம் எதுவும் தெரியவில்லை மீண்டும் ஏதோ சமிக்கை குரல் கண்ணுக்கு எதுவும் தென்படவில்லை அவன் சற்று பின்னால் நகர்ந்து சுற்றும் கண்களை சுழல விடுகிறான் ஒரே இருட்டு மீண்டும் திரும்பி முன்னால் பார்த்தான் அங்கேயும் கும்மிருட்டு அங்கே மற்றவர்கள் இருந்ததிர்க்கான அடையாளமோ எதுவும் தென்படவில்லை
நடுநிசி எங்கு செல்வது என்றும் அவர்கள் இருவரின் நினைவும் அப்பொழுதுதான் அவனுக்கு திரும்ப வந்தது திக்கு தெரியாமல் அமர்ந்து கொண்டான் அப்பொழுது அவன் எதிரில் நடுக்காட்டில் பார்த்தான் நேற்றிரவு வந்த அதே வெளிச்சம் இருந்தது அவர்கள் அனைவரும் மறைந்ததர்க்கான் காரணம் அந்த வெளிச்சமாகத் தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே
அவர்கள் இருவரும் அவன் பின்திசையிலிருந்து ஒரே குரலில் முருகா முருகா என்று மிகப் பெரும் சத்தத்துடன் கூப்பிட்டனர் அந்த குரல்கள் வந்த திசையை நோக்கி வேகமாக ஓடினான் இவனும் அவர்களைக் கூப்பிட்டுக் கொண்டே ஓடினான் காடே நிசப்தமாக இருந்தது இவர்களின் குரல் காட்டின் நான்கு திசைகளிலும் எதிரொலித்தது ஓடினான் பல மரம் செடி கொடிகளிலும் முட்டி மோதிக் கொண்டே ஓடினான்
சட்டென்று அவர்கள் இருவரின் குரல் நின்றுவிட்டது இவன் ஒரு நிமிடம் நின்றான் மீண்டும் மீண்டும் இவன் அவர்களைக் கூப்பிட்டான் ஆனால் பதில் வரவில்லை .உடனே அந்த குரல்கள் வந்த திசையை நோக்கி செல்ல ஆரம்பித்தான் அப்பொழுது அவன் காலை ஏதோ தட்டிவிட கீழே விழுந்தான் சரிவில் உருண்டு நேராக கீழ் நோக்கி சென்றான் அவனால் தன்னை காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் இருந்து தாண்டிவிட்டான் தனக்கு இத்தோடு வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்து முடிப்பதற்குள் இரு கரங்கள் அவனை அள்ளிக்கொண்டது அது ஒரு மரத்தின் கிளையில் அவனை அமரசெய்தது மீண்டும் மறைந்துவிட்டது
இவனுக்கு என்ன நடந்தது என்று என்றே தெரியவில்லை தான் மரத்தின் மீது எப்படி வந்தோம் என்றே அவனுக்கு தெரியவில்லை இதெல்லாம் ஒரு நொடிப்பொழுதில் நடந்துவிட்டது
அப்பொழுது நடுக்காட்டில் இருந்த வெளிச்சம் அவனை நோக்கி வர ஆரம்பித்தது அவன் பின்னால் திரும்பி பார்த்தால் அந்த மரத்தின் மற்றொரு கிளையில் அவனை உற்று பார்த்தபடியே அவனை நோக்கி பாய தயாராக ....................தொடரும் இன்னும் பல மர்மங்களுடன்
ஹலோ ஹலோ எங்கே போறிங்க ..இன்னும் சுவாரஸ்யங்கள் இனிமே தானே கண்டீப்பா படிங்க......
- arul123பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
ஐயோ இது உண்மையா ? 6
அவன் திரும்பி பார்க்கும் போது அவன் மீது பாய தயாராக இருந்தது
கண்கள் மட்டுமே பளபளப்பாக தெரிந்து அவன் தன் கண்களை கூர்மையாக்கி அதை சற்று உற்று நோக்கினான் வேறு ஒன்றுமில்லை சிறுத்தை தான் அது ஐயோ இப்பொழுது என்ன செய்வது என்று நடுநடுங்கி போனான் முருகன் அவன் நினைத்து முடிப்பதற்குள் எதோ ஒரு சத்தம் சிறுத்தை சுருண்டு விழுந்தது கீழே என்ன நடந்தது என்று அவனுக்கு எதுவும் புரியவில்லை ஒரே இருட்டு மயம் எங்கு பார்த்தாலும் அந்த வெண்மையான வெளிச்சம் மட்டுமே தெரிந்தது இப்பொழுது இவனுக்கு அது இவன் இருக்கும் இடத்திற்கு 100 அடி தூரம் தள்ளி இருந்தது
என்ன இந்த வெளிச்சம் ஏன் இப்படி நடந்தது எப்படி இங்கு வந்தோம் இங்கிருந்து எப்படி வெளியே செல்வோம் என்று
அமைதியாக கிளையின் மீது அமர்ந்து மிகவும் மனம்கவலைப்பட அழ ஆரம்பித்துவிட்டான் அவர்கள் இருவரும் கட்டாயம் இறந்திருப்பார்கள் நான் மட்டும் எப்படி தப்பி செல்லபோகிறேன் நானும் இறப்பது உறுதி என்று ஓவென்று கத்தி அழவேண்டும் போல் அவனுக்கு தோன்றியது ஆனால் கத்த முடியவில்லை இரவு முழுவதும் கிளையின் மீதே அமர்ந்திருந்தான் உறக்கமில்லாமல்
சூரியன் உதிக்க ஆரம்பித்தான் லேசாக வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது அப்பொழுது கீழே இறங்க முற்பட்டு கீழே பார்த்தான்
ஐயோ கிளையின் கீழ் ஆயிரம் அடி பள்ளம் இவன் உயிரே நின்றுவிட்டது நல்லவேளை இரவில் இறங்கியிருந்தால் நிச்சயம் இந்த பள்ளத்தில் விழுந்து இறந்திருப்போம் என்று மனதில் பயந்து கொண்டே மரத்தின் மையப்பகுதிக்கு வந்து கீழே இறங்கினான்
அவன் மிகவும் களைத்துப் போயிருந்தான் ஆனாலும் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டி எழுந்து நடக்க ஆரம்பித்தான்
இரவில் நடந்தவைகளை எல்லாம் மனதில் நினைத்துக் கொண்டே நடக்கும் போது இரு தோள்பட்டையிலும் ஏதோ ஒரு கணமான உணர்வு எதோ அவன் மீது அமர்ந்திருப்பதைப் போல அவன் கைகளால் தோல் பட்டயை தட்டி விட்டான் ஆனாலும் பாரம் குறையவில்லை
ஏதோ ஒரு சிரிப்பு சத்தம் மற்றும் பேச்சுக் குரல்கள் இரு காதுகளுக்கு அருகிலும் என்னவென்று காதுகளை கூர்மையாக்கி கேட்க துவங்கினான்
அப்பொழுது அவன் தலையின் மீது ஓங்கி யாரோ அடித்தார்கள் அதே இடத்தில் மயங்கி விழுந்தான் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியமலே .................
அவன் திரும்பி பார்க்கும் போது அவன் மீது பாய தயாராக இருந்தது
கண்கள் மட்டுமே பளபளப்பாக தெரிந்து அவன் தன் கண்களை கூர்மையாக்கி அதை சற்று உற்று நோக்கினான் வேறு ஒன்றுமில்லை சிறுத்தை தான் அது ஐயோ இப்பொழுது என்ன செய்வது என்று நடுநடுங்கி போனான் முருகன் அவன் நினைத்து முடிப்பதற்குள் எதோ ஒரு சத்தம் சிறுத்தை சுருண்டு விழுந்தது கீழே என்ன நடந்தது என்று அவனுக்கு எதுவும் புரியவில்லை ஒரே இருட்டு மயம் எங்கு பார்த்தாலும் அந்த வெண்மையான வெளிச்சம் மட்டுமே தெரிந்தது இப்பொழுது இவனுக்கு அது இவன் இருக்கும் இடத்திற்கு 100 அடி தூரம் தள்ளி இருந்தது
என்ன இந்த வெளிச்சம் ஏன் இப்படி நடந்தது எப்படி இங்கு வந்தோம் இங்கிருந்து எப்படி வெளியே செல்வோம் என்று
அமைதியாக கிளையின் மீது அமர்ந்து மிகவும் மனம்கவலைப்பட அழ ஆரம்பித்துவிட்டான் அவர்கள் இருவரும் கட்டாயம் இறந்திருப்பார்கள் நான் மட்டும் எப்படி தப்பி செல்லபோகிறேன் நானும் இறப்பது உறுதி என்று ஓவென்று கத்தி அழவேண்டும் போல் அவனுக்கு தோன்றியது ஆனால் கத்த முடியவில்லை இரவு முழுவதும் கிளையின் மீதே அமர்ந்திருந்தான் உறக்கமில்லாமல்
சூரியன் உதிக்க ஆரம்பித்தான் லேசாக வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது அப்பொழுது கீழே இறங்க முற்பட்டு கீழே பார்த்தான்
ஐயோ கிளையின் கீழ் ஆயிரம் அடி பள்ளம் இவன் உயிரே நின்றுவிட்டது நல்லவேளை இரவில் இறங்கியிருந்தால் நிச்சயம் இந்த பள்ளத்தில் விழுந்து இறந்திருப்போம் என்று மனதில் பயந்து கொண்டே மரத்தின் மையப்பகுதிக்கு வந்து கீழே இறங்கினான்
அவன் மிகவும் களைத்துப் போயிருந்தான் ஆனாலும் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டி எழுந்து நடக்க ஆரம்பித்தான்
இரவில் நடந்தவைகளை எல்லாம் மனதில் நினைத்துக் கொண்டே நடக்கும் போது இரு தோள்பட்டையிலும் ஏதோ ஒரு கணமான உணர்வு எதோ அவன் மீது அமர்ந்திருப்பதைப் போல அவன் கைகளால் தோல் பட்டயை தட்டி விட்டான் ஆனாலும் பாரம் குறையவில்லை
ஏதோ ஒரு சிரிப்பு சத்தம் மற்றும் பேச்சுக் குரல்கள் இரு காதுகளுக்கு அருகிலும் என்னவென்று காதுகளை கூர்மையாக்கி கேட்க துவங்கினான்
அப்பொழுது அவன் தலையின் மீது ஓங்கி யாரோ அடித்தார்கள் அதே இடத்தில் மயங்கி விழுந்தான் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியமலே .................
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|