புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
24 Posts - 51%
heezulia
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
7 Posts - 2%
prajai
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_m10ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 21, 2013 8:34 am


ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... EmBHGiCaTHqvXhu427dQ+output
-
இயேசு வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எம்.ஜி.ஆருக்கு நீண்ட காலமாக இருந்தது. அதை அறிந்த 'தலைவன்' படத் தயாரிப்பாளர் பி.ஏ.தாமஸ். ஒரு யுக்தியைக் கையாண்டார்.
-
'தலைவன்' படம் துவங்கி நீட காலமாக முடியாமல் இருந்தது. எப்படி முடிப்பது என்று யோசித்த தாமஸ், எம்.ஜி.ஆர். விருப்பப்படி 'இயேசுநாதர்' படத்தைத் துவங்கினார். தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி அந்தப் படவிழாவில் தலைமை தாங்கினார். "ஆனால், கதையின் முடிவில், இயேசுவை சிலுவையில் அறைவது போன்ற காட்சியில் எம்.ஜி.ஆர். நடிப்பதை எங்களால் தங்க இயலாது" என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்க, படம் பூஜையோடு நின்றது. ஆனால், அதற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காலண்டர்களாக வெளிவந்து ஏராளமாக விற்பனையாகின.
-
'நல்லவன் வாழ்வான்' படத்தில் நடித்தபோது ஒரு நாள் படப்பிடிப்பு இடைவேளையில் எம்.ஜி.ஆர். இயேசுநாதர் போல் ஒப்பனை செய்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அது ஆசைக்காக எடுத்துக்கொண்டது.
-
'உழைக்கும் கரங்கள்' படத்தில் தீய அரசியல்வாதிகளை அடையாளம் காட்ட சிவன் வேடமணிந்து ருத்ர தாண்டவம் ஆடுவதுபோல எம்.ஜி.ஆர். நடித்திருந்தார்.
-
ஆனந்த விகடன் 2004 தீபாவளி மலரில் 'இதயக்கனி' ஆசிரியர் எஸ்.விஜயன் எழுதியது...
நன்றி: இதயக்கனி.காம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 21, 2013 8:42 am


கண்ணை மூடிக்கொண்டு கடவுளை நம்புவராக எம்.ஜி.ஆர். எப்போதும் இருந்ததில்லை. முப்பது வயதிலேயே எழுபது வயது மனிதரின் ஞானம் பெற்றிருந்தார் அவர்.

1952-ல் எம்.ஜிஆர். தி.மு.க-வில் சேரும்வரை காந்தியவாதியாக கதர் உடை அணிந்து, கழுத்தில் துளசி மாலையும், நெற்றியில் பட்டையாக சந்தனமும் குங்குமமுமாக பக்திமயமாக இருப்பார்.

முருகக்கடவுள், அம்மனின் மீது எம்.ஜிஆருக்கு மிகுந்த பக்தி உண்டு. வால்டாக்ஸ் சாலையில் எம்.ஜிஆர். குடியிருந்தபோது அங்குள்ள கோயில்களுக்குத் தவறாமல் சென்று வழிபட்டிருக்கிறார்.

புராணப்படங்கள் அதிகமாகத் தயாரிக்கப்பட்டு வந்த எந்த நாட்களில், எம்.ஜிஆருக்கு 'புராணப்படங்களில் நடிக்கக் கூடாது. சமூகப்படங்களில் தான் நடிக்கவேண்டும். அப்போதுதான் நமது நடிப்புத்திறமையை வெளியுலகம் அறியச் செய்ய முடியும்!' என்ற எண்ணம் இருந்தது.

ஆனால், வறுமையும், அன்றாட வாழ்க்கைக்கே போராட வேண்டிய சூழ்நிலையும் இருந்ததால் எம்.ஜிஆர். தனது எண்ணத்தை தளர்த்திக் கொண்டு எந்த வாய்ப்புக் கிடைத்தாலும் நடிக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். புராணப் படங்களிலும் தொடர்ந்து அவரால் நடிக்க முடிந்தது. படிப்படியான முன்னேற்றமும் அவருக்கு வந்தது.

தட்ச யக்ஞம், மாயமச்சேந்திரா, பிரகலாதன், சீதாஜனனம் (இந்திரஜித் வேடம்), ஜோதிமலர்(சிவன்), அபிமன்யு (அர்ஜுனன்) ஆகிய படங்களில் எம்.ஜிஆர். நடித்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 21, 2013 8:44 am

மூகாம்பிகை கோயில் கர்நாடக மாநிலத்தில் இருந்தாலும் கேரள வழிபாட்டு முறைகள்தான் அங்கு கடைபிடிக்கப்படுகின்றன. அதன்படி ஆண் பக்தர்கள் சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அப்படி எம்.ஜி.ஆர்., தொப்பி, கண்ணாடி, இன்றி மேல சட்டையில்லாமல் பட்டுத்துண்டு ஒன்றை அணிந்தபடி கோயில் சந்நிதானத்துக்குள் சென்று வந்ததை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இருட்டு விலகாத நேரம் வேறு. கோயிலில் ஆதிசங்கரர் வழிபட்ட இடம் 'சங்கரபீடம்' என்றழைக்கப்படுகிறது. காற்று வசதியில்லாத இந்தச் சிறிய அறைக்குள் ஐந்து நிமிடம் கூட இருக்கமுடியாது. வியர்த்துக் கொட்டிவிடும். அங்கு 30 நிமிடங்களுக்கு மேலாக அமர்ந்து எம்.ஜி.ஆர் தியானம் செய்துவிட்டு வெளியே வந்தபோது வியர்வையில் தொப்பலாக நனைந்து போயிருந்தார். அவருடைய முகத்தில் புதிய ஒளி தென்பட்டதுபோல இருந்தது சங்கருக்கு. "இப்படியோரு பரவசமான அனுபவத்தை என் வாழ்நாளிலேயே நான் பெற்றதில்லை!" என்று சங்கரிடம் எம்.ஜி.ஆர். கூறினாராம்.

1977-ல் தமிழக சட்டமன்றத்துக்கு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் எம்.ஜி.ஆர். மீண்டும் ஒருமுறை மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வந்தார். தேர்தலில் வெற்றி பெற்றபின் தன் மனைவி ஜானகியிடம் (மதுரையில் 'நாடோடிமன்னன்' வெற்றி விழாவில் பெற்ற) தங்க வாளைக் கொடுத்தனுப்பினார். அந்தத் தங்கவாளைத்தான் இரவு மூகாம்பிகை அம்மனுக்கு அலங்கார பூஜை செய்யும் நேரத்தில் வலது புறத்தில் பொருத்துகிறார்கள்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Nov 21, 2013 11:34 am

நல்ல அருமையான தகவல்.இதுவரை நான் அறிந்திராதது.நன்றி அய்யாசாமி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக