புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_m10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 
91 Posts - 61%
heezulia
 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_m10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_m10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_m10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 
6 Posts - 4%
eraeravi
 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_m10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_m10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 
1 Post - 1%
viyasan
 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_m10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_m10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 
283 Posts - 45%
heezulia
 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_m10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_m10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_m10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_m10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 
19 Posts - 3%
prajai
 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_m10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_m10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_m10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_m10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 
7 Posts - 1%
mruthun
 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_m10 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 2:47 am

போபால் : "மத்திய பிரதேச மாநில பா.ஜ., அரசு, சாலை வசதியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறது. சாலை வசதியை ஏற்படுத்தினால் மட்டும், ஏழைகளுக்கு உணவு கிடைத்து விடுமா?'' என, காங்., துணை தலைவர் ராகுல், கேள்வி எழுப்பினார்.

ம.பி., மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும், காங்., வேட்பாளர்களை ஆதரித்து, அந்த கட்சியின் துணை தலைவர் ராகுல், தார் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், நேற்று பேசியதாவது:மத்திய பிரதேசத்தில், 10 ஆண்டுகளாக, சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும், அந்த கட்சியினர், பெருமையுடன் கூறுகின்றனர். அதை நாங்கள் மறுக்கவில்லை.

சாலைகளும், கட்டமைப்பு வசதிகளும், ஏற்படுத்தப்பட்டுள்ளது உண்மை தான். ஆனால், இங்கு, வறுமையில் வாடும், ஏழை மக்களுக்காக, என்ன செய்தீர்கள்? சாலைகளால், ஏழைகள், என்ன பயன் பெற முடியும்?

சாலைகளையும், விமான நிலையங்களையும், பணக்காரர்கள் தான், பயன்படுத்த முடியும். சாலை வசதி ஏற்படுத்தினால் மட்டும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், உணவு கிடைத்து விடுமா?

ஏழைகள் விஷயத்தில், காங்கிரஸ் கட்சி மட்டுமே, கவனம் செலுத்துகிறது. ஏழைகளின் வாழ்க்கை தரம் உயர, பாடுபட வேண்டும் என்பதே, காங்கிரஸ் கட்சியின் லட்சியம். இவ்வாறு, ராகுல் கூறினார்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 21, 2013 9:32 am

சாலை வசதி இருப்பதால்தான் ஆந்திராவில்
விளையும் விளைபொருட்கள் 600 கி.மீ
தூரத்தை ஆறு மணி நேரத்தில் கடந்து
தமிழகம் வந்து சேருகிறது...
-
ராகுலுக்கு பேச எழுதிக் கொடுப்பவர்களை
மாற்றுவது நல்லது...!!

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Nov 21, 2013 1:15 pm

வறுமையில் வாடும், ஏழை மக்களுக்காக, என்ன செய்தீர்கள்? சாலைகளால், ஏழைகள், என்ன பயன் பெற முடியும்?
வறுமையில் வாடும், ஏழை மக்களுக்காக, நீங்கள் மட்டும்  என்ன செய்தீர்கள்?

ஏழைகள் விஷயத்தில், காங்கிரஸ் கட்சி மட்டுமே, கவனம் செலுத்துகிறது. ஏழைகளின் வாழ்க்கை தரம் உயர, பாடுபட வேண்டும் என்பதே, காங்கிரஸ் கட்சியின் லட்சியம்.

ஒன்னும் புரியல.. நீங்க யாரை ஏழைகள்ன்னு சொல்லுறிங்க... உங்க கட்சி M P க்களை தானே? உங்க கட்சி ஆட்சியில் உங்கள் குடும்பம், கட்சி பிரமுகர்களின் வாழ்க்கை தரம் நல்லவே உயருகிறது...



அன்புடன் அமிர்தா

 சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி A சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி M சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி I சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி R சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி T சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி H சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 3:44 pm

சாலைகள் ஒரு நாட்டிற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அறியாத மாபெரும் முட்டாளாகவா இருப்பான் இவன்!

SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Fri Nov 22, 2013 3:32 am

நிறுவனரின் ஆணித்தரமான கோபம், அவரது கருத்துக்கு வலு சேர்க்கிறது. நானும் ஆமோதிக்கிறேன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 22, 2013 11:24 am

நல்லவேளை ஏழைகளால் நாட்டுக்கு என்ன பயன்னு உளறாம இருந்தாரே!!!




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 22, 2013 11:29 am

சிவா wrote:சாலைகள் ஒரு நாட்டிற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அறியாத மாபெரும் முட்டாளாகவா இருப்பான் இவன்!
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இவங்க எல்லாம் பிரதமர் விட்டில் பிறந்து வளர்ந்தவர்கள்.................எதிர்காலத்தில் பிரதமாராகும் கனவில் உள்ளவர்கள்............இவங்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால் நம் நாட்டின் எதிர்காலம்????????????????????????????கருமம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு இவரே சிறந்த உதாரணம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Nov 22, 2013 12:43 pm

ஆறுதல் ஆறுதல் ஆறுதல் அப்படியே உங்களால நாட்டுக்கும் என்ன பயன் என்று சொல்லிடீங்கன்னா நல்லா இருக்கும் ?..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 22, 2013 12:56 pm

DERAR BABU wrote:ஆறுதல் ஆறுதல் ஆறுதல் அப்படியே உங்களால நாட்டுக்கும் என்ன பயன் என்று சொல்லிடீங்கன்னா நல்லா இருக்கும் ?..
சரியான கேள்வி! மகிழ்ச்சி 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 22, 2013 12:56 pm

krishnaamma wrote:
சிவா wrote:சாலைகள் ஒரு நாட்டிற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அறியாத மாபெரும் முட்டாளாகவா இருப்பான் இவன்!
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இவங்க  எல்லாம்  பிரதமர் விட்டில் பிறந்து வளர்ந்தவர்கள்.................எதிர்காலத்தில் பிரதமாராகும் கனவில் உள்ளவர்கள்............இவங்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால் நம் நாட்டின் எதிர்காலம்????????????????????????????கருமம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு இவரே சிறந்த உதாரணம் புன்னகை
அழகாகப் பதில் கூறிவிட்டீர்கள் அக்கா!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக