புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_lcapஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_voting_barஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
ஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_lcapஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_voting_barஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_lcapஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_voting_barஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
ஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_lcapஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_voting_barஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
ஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_lcapஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_voting_barஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_lcapஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_voting_barஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_lcapஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_voting_barஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_lcapஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_voting_barஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
ஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_lcapஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_voting_barஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
ஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_lcapஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_voting_barஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
ஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_lcapஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_voting_barஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_rcap 
2 Posts - 1%
T.N.Balasubramanian
ஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_lcapஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_voting_barஜெ. சொன்ன குட்டிக்கதைகள் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ. சொன்ன குட்டிக்கதைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 11:36 pm


சென்னை: அன்பும், அமைதியும் இல்லாத இடத்தில் ஆத்திரம் தான் குடிகொண்டு இருக்கும்.கோபத்தை தவிருங்கள். அன்புடனும், அமைதியுடனும் வாழுங்கள் என்று முதல்வர் ஜெயலலிதா குட்டிக் கதைகள் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அமைச்சர்கள் இல்லத்திருமண விழாவில் பங்கேற்ற அவர் மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

பின்னர் மணமக்களுக்கு அறிவுரைகள் கூறும் வகையில் குட்டிக்கதைகளை கூறினார்.

அன்பாய் இருங்கள்!… ஆத்திரப்படாதீர்கள் ஜெ. சொன்ன குட்டிக்கதைகள்

துறவியும் சீடனும்

ஒரு துறவி, தன் சீடருடன் காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் திடீரென ஒரு சிங்கம் தென்பட்டது.

சிங்கத்தைப் பார்த்த சீடன் நடுநடுங்கிப் போய், "இப்போது என்ன செய்வது?" என்று குருவிடம் கேட்டான்.

அன்பால் சாதிக்கலாம்

"ஒன்றும் செய்ய வேண்டாம்", என்று கூறிய குரு, கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். குருவின் மனதில் உருவான அமைதி, அந்தச் சிங்கத்தையும் தொற்றிக் கொண்டது. சிங்கம், தன் மூர்க்கத் தன்மையை இழந்து சாதுவாக திரும்பிச் சென்றது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அன்பும், அமைதியும் தவழ்ந்தால், எதிரில் இருப்பது கொடிய மிருகமே ஆனாலும், அதற்கு நாம் அன்பையும், அமைதியையும் ஊட்ட முடியும் என்பதைத் தான். அன்பும், அமைதியும் இல்லாத இடத்தில் ஆத்திரம் தான் குடிகொண்டு இருக்கும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 11:37 pm

காணாமல் போன மான்

ஒரு கிராமத்தில் ஒருவன் அழகிய புள்ளிமான் ஒன்றை தன் வீட்டில் வளர்த்து வந்தான். ஒரு நாள், அந்த மான் காணாமல் போய்விட்டது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மனிதர், அந்த மானை பிடித்துப் போயிருப்பவனை பழிவாங்கத் துடித்தான். கடவுளிடம் முறையிட்டான். கடவுளும் வந்தார்.

கடவுளே காப்பாற்று!

கடவுளிடம் அந்த மனிதர், தான் ஆசையாய் வளர்த்த மானை தாருங்கள் என்று தானே கேட்டிருக்க வேண்டும்? ஆனால் அவ்வாறு கேட்கவில்லை.

மாறாக, ஆத்திரத்தில், "நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மானை திருடியவன் யாராக இருந்தாலும் அவனை என் முன் நிறுத்த வேண்டும்" என்று கேட்டான்.

அதற்கு கடவுள், "பக்தா! மானை நான் உனக்குத் திருப்பித் தருகிறேன். ஆனால், மான் காணாமல் போனதற்கு காரணமானவர்கள் யார் என்று கேட்காதே" என்றார்.

கடவுள் கொடுத்த வரம்


"கடவுளே! நான் மிகுந்த கோபத்தில் உள்ளேன். மானை திருடியவனை பழிவாங்காமல் விட மாட்டேன். எனவே, திருடியவனை இங்கு வரவழைக்க வேண்டும்" என்று பிடிவாதமாக கேட்டான்.

இதனைக் கேட்ட கடவுள், "சரி. நீ கேட்கின்ற வரத்தை தருகிறேன். ஆனால், பின்னால் வருத்தப்படக் கூடாது" என்றார். அந்த மனிதரும் சரி என்றார்.

"தந்தேன் நீ கேட்ட வரத்தை. இந்த மானை திருடிச் சென்றவர் உன் பின்னால் நிற்கிறார்", என்று பக்தனிடம் கூறினார் கடவுள்.

உடனே பக்தன் திரும்பிப் பார்த்தான். மிகப் பெரிய சிங்கம் நின்று கொண்டிருந்தது.

ஆத்திரம் அழிவு தரும்

சிங்கத்தைப் பார்த்தவுடன், பழிவாங்கும் கோபம் மறைந்து, பயம் கவ்விக் கொண்டது. "அய்யோ கடவுளே காப்பாற்று!" என்று அலறியடித்துக் கொண்டு ஓடினார் பக்தர்.

இந்தக் கதையில் வரும் பக்தனுக்கு அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் தான் வேலை செய்தது. அது அழிவைத் தந்தது. எனவே, கோபத்தை தவிருங்கள். அன்புடனும், அமைதியுடனும் வாழுங்கள்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 20, 2013 11:37 pm



இ-மெயில் முகவரி

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் பணியாளராக ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த நிறுவனத்துக்கு, புதிதாக நியமிக்கப்பட்ட மேலாளர், அங்கு பணி புரியும் அனைவரின் இ-மெயில் முகவரியையும், கேட்டார். கம்ப்யூட்டர் பற்றி ஏதும் தெரியாத அந்த தரை துடைக்கும் பணியாளருக்கு இ-மெயில் முகவரி கிடையாது. எனவே, தனக்கு, இ-மெயில் முகவரி இல்லை என்று மேலாளரிடம் அவர் தெரிவித்து விட்டார்.

"கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவருக்கு இ-மெயில் இல்லை என்றால், எப்படி?" என்று கூறி, அந்த பணியாளரை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.

வெங்காய வியாபாரி

வேலை இல்லை என்றதும், அந்த மனிதருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தனது சேமிப்பில் இருந்த ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு, சந்தைக்கு சென்று வெங்காயம் வாங்கினார். அதனைக் குடியிருப்புப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று, கூவிக் கூவி விற்றார். சில ஆண்டுகளில், பெரிய வெங்காய வியாபாரியாக ஆகிவிட்டார்.

கம்யூட்டர் தெரியாது

இந்தச் சூழ்நிலையில், ஒரு வங்கியில் கணக்கு துவக்குவது தொடர்பாக வங்கி ஊழியர் அந்த வெங்காய வியாபாரியை சந்தித்தார். கணக்குத் துவங்குவதற்கான விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்துவிட்டு, இ-மெயில் முகவரியை எழுதுவதற்காக முகவரியை கேட்டார். அதற்கு அந்த மனிதர், தனக்கு கம்ப்யூட்டர் பற்றி ஏதும் தெரியாது என்றும், எனவே இ-மெயில் முகவரி இல்லை என்றும் பதில் அளித்தார்.

முயற்சி பலன் தரும்

உடனே அந்த வங்கி ஊழியர், "இ-மெயில் இல்லாமலேயே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி இருக்கிறீர்களே? உங்களுக்கு கம்ப்யூட்டர், இ-மெயில், இண்டர்நெட் ஆகியவை தெரிந்திருந்தால், எந்த அளவுக்கு முன்னேறி இருப்பீர்களோ!" என்று ஆச்சரியமாக கேட்டார்.

உடனே, அந்த வெங்காய வியாபாரி, "அது தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்" என்றார்.

எனவே, வாய்ப்புகள் உங்களை விட்டு விலகிச் செல்லும் போது வருத்தப்படாதீர்கள். முயற்சி செய்யுங்கள். அதைவிட பெரிய வாய்ப்பு உங்களைத் தேடி வரும். இது மணமக்களுக்கு மட்டுமல்ல, இங்குள்ள எல்லோருக்கும் பொருந்தும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Nov 21, 2013 12:02 am

ஜெ வுக்கு கதை சொல்றதே வேலையா போச்சு போ




ஜெ. சொன்ன குட்டிக்கதைகள் Mஜெ. சொன்ன குட்டிக்கதைகள் Uஜெ. சொன்ன குட்டிக்கதைகள் Tஜெ. சொன்ன குட்டிக்கதைகள் Hஜெ. சொன்ன குட்டிக்கதைகள் Uஜெ. சொன்ன குட்டிக்கதைகள் Mஜெ. சொன்ன குட்டிக்கதைகள் Oஜெ. சொன்ன குட்டிக்கதைகள் Hஜெ. சொன்ன குட்டிக்கதைகள் Aஜெ. சொன்ன குட்டிக்கதைகள் Mஜெ. சொன்ன குட்டிக்கதைகள் Eஜெ. சொன்ன குட்டிக்கதைகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக