புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
59 Posts - 55%
heezulia
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
1 Post - 1%
Guna.D
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
54 Posts - 55%
heezulia
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_m10வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 12:04 pm

குறள் 51
-வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) C9PIRcDYS8yh4bx7Yk5p+valluvar1
--
மனைத் தக்க மாண்பு உடையள் ஆகி, தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

-
மடித்தனம்,
தடித்தனம்,

இவை இன்றி...


குணம் என்னும் - உயர்
குடித் தனம்
குறையாது நடத்த வேண்டும்
குடித்தனம்,
-
அதுமட்டும்-
அன்றி...


கொண்டவன் - உழைத்துக்
கொண்டு வருவது
எத் தனம் ஆயினும்
அத் தனம் அளவறிந்து -


செயல்பட -
செலவிட -
எத்தனம் காட்ட வேண்டும் -
மெத்தனம் காட்டாது..!
-
இன்னணம்
இல்லறம் நடத்த -
வாய்க்கும் இணை - தக்க
வாழ்க்கைத் துணை

-
----------------------------------------





ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 12:12 pm

குறள் 52:
-
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) NJLZoRhRAUnpqnJTSSQm+valluvar
--
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

-
படிப்பு
பொருள்
பதவி
புகழ்
-
அனைத்தும்
அமைந்த ஒருவனுக்கு...
வந்து வாய்த்த
மனைவி...
-
குணக்குன்று என்றிலாது - வெறும்
நிணக்குன்று என்றிருப்பின் - அவன்
பணக்குன்று என்றிருந்தும் - வாழ்வு
மணற்குன்று என்றிருக்கும்..!
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 12:18 pm


குறள் 53:
-
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) FKOnFmVSPWvNv7hpi5KU+valluvar2
-
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.

-
இல்லவள் -
நல்லவள் என்றால்...
-
இல்லாத்து இல்லை - எனும்படி
இசைபெற வைத்திடுவாள் இல்லை!
-
நல்லவள் -
அல்லவள் என்றால்...
-
வாய்த்ததுவும் இல்லை - எனும்
வசைபெற வைத்திடுவாள் இல்லை!
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 12:23 pm


குறள் 54:
-
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) AQ1Un4RwTuiFvggrrpVI+valluvar3
-
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

-
வெற்பு - நிகர்
கற்பு...
-
ஒருத்தியிடம் உண்டென்றால் -
ஓதம்சூழ் உலகில் -
-
அவளே மேம்பட்ட பாவை..!
அவளினும் மேம்பட்டவை யாவை?
-


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 18, 2013 12:39 pm

அனைத்தும் வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) 3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக