புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனவளர்ச்சி குன்றியவர்கள் 'பூச்சாண்டி'களா? தொடரும் பிற்போக்குத்தனத்தால் பெற்றோர் வருத்தம்
Page 1 of 1 •
சென்னைவாசிகளின் மனப்படிவத்திலும், போக்குகளிலும், பல்வேறு முற்போக்கு தாக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், மனவளர்ச்சி குன்றியவர்களை ஏற்றுக்கொள்வதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனால், இத்தகைய, 'மாற்றுத்திறனாளிகளின்' பெற்றோர், அனுதினமும் வேதனைக்குரிய அனுபவங்களை எதிர்கொள்ளவேண்டி உள்ளது. சமீபத்தில், 'ஆட்டிசம்' நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கு, ஆதார் அட்டை மறுக்கப் பட்டது, இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர் எதிர்கொள்ள வேண்டியவை குறித்த புரிதல் ஏற்பட்டாலாவது, தங்கள் அணுகுமுறையை, மற்றவர்கள் மாற்றிக்கொள்வரா என்ற எதிர்பார்ப்போடு, பெற்றோர் சிலர், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
'லூசு போவுது':
மனவளர்ச்சி குன்றிய விடலைப்பருவ பெண்ணின் தாய், ராஜேஸ்வரி கூறியதாவது:என் மகளுக்கு, 18 வயது ஆகிறது. சிறப்பு பள்ளியில் கற்றுக் கொடுக்கப்படும் பாடங்கள், அவளை தானாக செயல்பட வைக்கின்றன. ஆனாலும், ஒரு குழந்தையைப் போல் தான், அவளை கவனிக்க வேண்டி உள்ளது.பணிக்கு சென்று, வீடு திரும்ப சற்று நேரம் அதிகமானால், வீட்டில் தனியாக இருக்கும் அவளை நினைத்து, நெஞ்சு படபடக்கும். தெருவில் செல்லும்போது, இளைஞர்கள், 'லூசு போவுது' என, கிண்டல் செய்வதை, எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.குடும்ப உறவுகள் இருந்தாலும், எங்கள் காலத்திற்கு பின், இவளின் நிலை குறித்து நினைத்தால் தான், பயமாக இருக்கிறது.இவ்வாறு ராஜேஸ்வரி கூறினார்.
'பூச்சாண்டி காட்டுகின்றனர்':
மனவளர்ச்சி குன்றிய விடலைப்பருவ வாலிபரின் தாய், யோகேஸ்வரி கூறியதாவது:என் மகனுக்கு, 16 வயது. தெருவில் மற்ற குழந்தைகள் விளையாடுவதை பார்த்தால், அவர்களோடு சேர்ந்து, தானும் விளையாட வேண்டும் என்ற ஏக்கம், என் மகனுக்கு உண்டு.ஆனால், அந்த குழந்தைகள், இவனை சேர்ப்பது இல்லை. அப்படி, அவர்கள் மட்டும் விளையாடுவதை பார்க்கும்போது, என் பிள்ளை என்ன பாவம் செய்தான் என்ற வருத்தம் ஏற்படுகிறது.குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் சில பெற்றோர், அந்த குழந்தைகள் உண்ண மறுக்கும்போது, என் மகனை காட்டி, 'அவன்கிட்ட உன்ன பிடிச்சு குடுத்திடுவேன்' என, பூச்சாண்டி காட்டி உண்ண வைக்கின்றனர்.பெற்றோர் தோளில் சாய்ந்திருக்கும் குழந்தைகள், என் மகனை தொடர்ந்து பார்த்துக் கொண்டுஇருந்தால், அந்த பெற்றோர், குழந்தையின் முகத்தை திருப்பி விடுவர். தெருவில் என் மகன் நடந்து செல்லும்போது, சகுனம் சரியில்லை என, சிலர் திரும்புகின்றனர். எங்களை வேதனையில் மூழ்க வைக்கும் செயல்கள், ஒன்றா, ரெண்டா... பேருந்தில், பயணம் செய்யும்போது, அருகில் நிற்கும் சில பயணி கள், என் மகனை பார்த்தால், சில அடி தூரம் நகர்ந்து செல்கின்றனர். இந்த சம்பவங்களை நினைத்து, வீட்டில் தனியாக அமர்ந்து கண்ணீர் வடிக்கிறேன்.இவ்வாறு யோகேஸ்வரி கூறினார்.
'அகற்றப்பட வேண்டும்':
இதுகுறித்து, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான, 'கருணை இலவச பள்ளி' ஆசிரியர் மகாலட்சுமி கூறியதாவது:மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பார்த்து தள்ளி நிற்பது, நடக்கத்தான் செய்கிறது. அது, மிகவும் கொடுமையானது.பொது இடங்களில் அவர்களைப் பார்த்து தள்ளி நிற்பது, ஒரு சமூகத்தையே ஒதுக்குவதற்கு சமம்.'டிவி' தொடர்கள் மற்றும் சினிமாக்களில், 'அது ஒரு பைத்தியம்' என்றே, மனவளர்ச்சி குன்றியவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இந்த சமூகத்தில் இருந்து அகற்ற வேண்டிய சில அவலங்களில், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை தனிமைப்படுத்தும் போக்கும் ஒன்று.இவ்வாறு, மகாலட்சுமி கூறினார்.
தினமலர்
இதனால், இத்தகைய, 'மாற்றுத்திறனாளிகளின்' பெற்றோர், அனுதினமும் வேதனைக்குரிய அனுபவங்களை எதிர்கொள்ளவேண்டி உள்ளது. சமீபத்தில், 'ஆட்டிசம்' நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கு, ஆதார் அட்டை மறுக்கப் பட்டது, இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர் எதிர்கொள்ள வேண்டியவை குறித்த புரிதல் ஏற்பட்டாலாவது, தங்கள் அணுகுமுறையை, மற்றவர்கள் மாற்றிக்கொள்வரா என்ற எதிர்பார்ப்போடு, பெற்றோர் சிலர், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
'லூசு போவுது':
மனவளர்ச்சி குன்றிய விடலைப்பருவ பெண்ணின் தாய், ராஜேஸ்வரி கூறியதாவது:என் மகளுக்கு, 18 வயது ஆகிறது. சிறப்பு பள்ளியில் கற்றுக் கொடுக்கப்படும் பாடங்கள், அவளை தானாக செயல்பட வைக்கின்றன. ஆனாலும், ஒரு குழந்தையைப் போல் தான், அவளை கவனிக்க வேண்டி உள்ளது.பணிக்கு சென்று, வீடு திரும்ப சற்று நேரம் அதிகமானால், வீட்டில் தனியாக இருக்கும் அவளை நினைத்து, நெஞ்சு படபடக்கும். தெருவில் செல்லும்போது, இளைஞர்கள், 'லூசு போவுது' என, கிண்டல் செய்வதை, எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.குடும்ப உறவுகள் இருந்தாலும், எங்கள் காலத்திற்கு பின், இவளின் நிலை குறித்து நினைத்தால் தான், பயமாக இருக்கிறது.இவ்வாறு ராஜேஸ்வரி கூறினார்.
'பூச்சாண்டி காட்டுகின்றனர்':
மனவளர்ச்சி குன்றிய விடலைப்பருவ வாலிபரின் தாய், யோகேஸ்வரி கூறியதாவது:என் மகனுக்கு, 16 வயது. தெருவில் மற்ற குழந்தைகள் விளையாடுவதை பார்த்தால், அவர்களோடு சேர்ந்து, தானும் விளையாட வேண்டும் என்ற ஏக்கம், என் மகனுக்கு உண்டு.ஆனால், அந்த குழந்தைகள், இவனை சேர்ப்பது இல்லை. அப்படி, அவர்கள் மட்டும் விளையாடுவதை பார்க்கும்போது, என் பிள்ளை என்ன பாவம் செய்தான் என்ற வருத்தம் ஏற்படுகிறது.குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் சில பெற்றோர், அந்த குழந்தைகள் உண்ண மறுக்கும்போது, என் மகனை காட்டி, 'அவன்கிட்ட உன்ன பிடிச்சு குடுத்திடுவேன்' என, பூச்சாண்டி காட்டி உண்ண வைக்கின்றனர்.பெற்றோர் தோளில் சாய்ந்திருக்கும் குழந்தைகள், என் மகனை தொடர்ந்து பார்த்துக் கொண்டுஇருந்தால், அந்த பெற்றோர், குழந்தையின் முகத்தை திருப்பி விடுவர். தெருவில் என் மகன் நடந்து செல்லும்போது, சகுனம் சரியில்லை என, சிலர் திரும்புகின்றனர். எங்களை வேதனையில் மூழ்க வைக்கும் செயல்கள், ஒன்றா, ரெண்டா... பேருந்தில், பயணம் செய்யும்போது, அருகில் நிற்கும் சில பயணி கள், என் மகனை பார்த்தால், சில அடி தூரம் நகர்ந்து செல்கின்றனர். இந்த சம்பவங்களை நினைத்து, வீட்டில் தனியாக அமர்ந்து கண்ணீர் வடிக்கிறேன்.இவ்வாறு யோகேஸ்வரி கூறினார்.
'அகற்றப்பட வேண்டும்':
இதுகுறித்து, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான, 'கருணை இலவச பள்ளி' ஆசிரியர் மகாலட்சுமி கூறியதாவது:மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பார்த்து தள்ளி நிற்பது, நடக்கத்தான் செய்கிறது. அது, மிகவும் கொடுமையானது.பொது இடங்களில் அவர்களைப் பார்த்து தள்ளி நிற்பது, ஒரு சமூகத்தையே ஒதுக்குவதற்கு சமம்.'டிவி' தொடர்கள் மற்றும் சினிமாக்களில், 'அது ஒரு பைத்தியம்' என்றே, மனவளர்ச்சி குன்றியவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இந்த சமூகத்தில் இருந்து அகற்ற வேண்டிய சில அவலங்களில், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை தனிமைப்படுத்தும் போக்கும் ஒன்று.இவ்வாறு, மகாலட்சுமி கூறினார்.
தினமலர்
Re: மனவளர்ச்சி குன்றியவர்கள் 'பூச்சாண்டி'களா? தொடரும் பிற்போக்குத்தனத்தால் பெற்றோர் வருத்தம்
#1031644- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அனைத்தும் நன்றாக இருந்தும் மனத்தால் ஊனமுற்றவர்கள் இவர்களை வெறுக்கத்தான் செய்வார்கள். ஆண்டவன் படைப்பில் சில நேரம் ஏற்படும் தவறு இப்படி பல பெற்றோரை மனம் வருந்த செய்து விடுவது உண்டு.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: மனவளர்ச்சி குன்றியவர்கள் 'பூச்சாண்டி'களா? தொடரும் பிற்போக்குத்தனத்தால் பெற்றோர் வருத்தம்
#1031678- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
- Sponsored content
Similar topics
» தொடரும் வீட்டு வேலைக்கு சிறுவரை அனுப்பும் அவலம்: பெற்றோர் விழிப்பு பெறுவது எப்போது?
» மனவளர்ச்சி குன்றியவர்களை குணப்படுத்தும் குதிரையேற்றம்
» மனவளர்ச்சி குன்றியோர் சுயதொழில்; தமிழ் வம்சாவளி மாணவி உதவிகரம்!
» மனவளர்ச்சி குன்றிய எனது மகளை கருணை கெலை செய்ய அனுமதிக்க வேண்டும்: முதல்வர் தனிப்பிரிவில் தாய் மனு
» வருத்தம் .......
» மனவளர்ச்சி குன்றியவர்களை குணப்படுத்தும் குதிரையேற்றம்
» மனவளர்ச்சி குன்றியோர் சுயதொழில்; தமிழ் வம்சாவளி மாணவி உதவிகரம்!
» மனவளர்ச்சி குன்றிய எனது மகளை கருணை கெலை செய்ய அனுமதிக்க வேண்டும்: முதல்வர் தனிப்பிரிவில் தாய் மனு
» வருத்தம் .......
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|