புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
11 Posts - 73%
heezulia
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
2 Posts - 13%
வேல்முருகன் காசி
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
1 Post - 7%
viyasan
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
203 Posts - 41%
heezulia
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
21 Posts - 4%
prajai
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
7 Posts - 1%
mruthun
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாராக இருந்தால் என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 17, 2013 9:18 am

விதிமுறை மீறல்களுக்கு நீதிமன்றங்களில் நிவாரணம் கிடைக்கும் என்பதற்கு, மும்பை கேம்ப கோலா அடுக்குமாடிக் குடியிருப்பு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஓர் உதாரணம். மும்பையின் விலையுயர்ந்த பகுதியான வொர்லியில், கேம்ப கோலா குளிர்பானத் தயாரிப்பு நிறுவனம் இருந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டியது ஒரு தனியார் கட்டுமான நிறுவனம். அந்த நிறுவனம், அனுமதி பெற்ற வரைபடத்தில் பல மாறுதல்களைச் செய்ய முற்பட்டது. அனுமதி இல்லாமல் கட்டப்படும் குடியிருப்பின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி 1984 நவம்பர் மாதம் பிருஹன் மும்பை மாநகராட்சி தடைவிதித்து நோட்டீஸ் அனுப்பியது.

கட்டுமானப் பணிகள் நின்றுவிட்டிருந்த நிலையில், 1986-இல் விதிமுறை மீறல்களை அனுமதிக்க அந்தக் கட்டுமான நிறுவனம் 6.6 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தியது. அவர்கள் செலுத்திய அபராதத் தொகை போதாது என்று கருதிய மாநகராட்சி மேலும் ரூ. 4.6 லட்சம் கட்டும்படி நோட்டீஸýம், அந்தத் தொகையைக் கட்டும்வரை கட்டுமானப் பணியை நிறுத்தும்படி தடையும் விதித்தது.

கட்டுமான நிறுவனம் கூடுதல் அபராதத்தையும் கட்டவில்லை. கட்டுமானப் பணியையும் நிறுத்தவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸில் குறிப்பிட்டிருந்த தடையைப் பற்றிக் கவலையும் படவில்லை. 1990-ஆம் ஆண்டுவரை எந்தவித இடையூறும் இல்லாமல் அந்தக் கட்டுமான நிறுவனம் 35 அனுமதி இல்லாத மாடிகளுடன் ஆறு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி முடித்திருந்தது.

வேடிக்கை என்னவென்றால், அத்தனை குடியிருப்புகளும் விற்பனை ஆகிவிட்டன. சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வாங்கினர். விதிமுறை மீறலுடன் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கூடுதல் மாடிகளில் இருந்த குடியிருப்புகள் சலுகை விலையில் விற்கப்பட்டன. குறைந்த விலையில் கிடைக்கிறது என்று பேராசை பிடித்து அந்தக் குடியிருப்புகளை வாங்கியவர்கள்தான் இப்போது எங்கள் குடியிருப்புகளை இடிக்கிறார்களே என்று ஓலமிடுகிறார்கள். இவையெல்லாம் கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையுள்ள குடியிருப்புகள் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

1987-இல் குடியேறி அடுத்த 12 ஆண்டுகள், அதாவது 1999 வரை முறையான குடிநீர் இணைப்பு இல்லாமல்தான் இவர்கள் அங்கே வாழ்ந்து வந்தனர். குடிநீர் அளிக்க மறுப்பது அடிப்படை வசதி மறுப்பு என்று மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகுதான் இவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி, முதலில் ஐந்து மாதமும், பிறகு அக்டோபர் மாதம் வரையிலும், அதற்கு மேலும் நவம்பர் வரை ஒரு மாதமும் விதிமுறைமீறல் குடியிருப்பில் இருப்பவர்கள் அங்கிருந்து குடிபெயர உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்தது.

மாநகராட்சி இவர்களுக்கு 2002-லேயே காலி செய்ய தாக்கீது அளித்து விட்டிருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இத்தனைக்கும் நவம்பர் 11-ஆம் தேதிக்குள் நாங்கள் குடியிருப்புகளைக் காலி செய்து தந்துவிடுகிறோம் என்று உச்சநீதிமன்றத்திடம் இவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் உறுதிமொழியும் அளித்திருந்தார்கள்.

கடந்த எட்டு மாதங்களில், தங்களது அரசியல் செல்வாக்கையும், பண பலத்தையும் பயன்படுத்தியதுடன், மாநகராட்சி அதிகாரிகளும் குடியிருப்பு கட்டுமான நிறுவனமும் தங்களை ஏமாற்றி விட்டதுபோல ஒரு மாயையை ஊடகங்களில் உருவாக்க அவர்களால் முடிந்தது. "கேம்ப கோலா குடியிருப்புவாசிகளைக் காப்பாற்றுங்கள்' என்று இவர்கள் இயக்கமே நடத்த முற்பட்டனர். இப்போது உச்சநீதிமன்றத்தில் தேர்ந்த வழக்கறிஞர்களைப் பயன்படுத்தி, பரிதாபம் தேடிக் கொள்ளவும் முடிந்திருக்கிறது.

தெரிந்தே விதிமுறை மீறல்களுடன் கட்டடங்கள் எழுப்பப்படுகின்றன. அதற்கு மாநகராட்சி அலுவலர்கள் துணைபோகின்றனர். குடியிருப்புகளில் அப்பாவிகள் குடியேறிவிட்டால், அவர்கள் மீதான பரிதாபத்தில் நீதிமன்றங்களும் அதை ஏற்றுக் கொள்கின்றன. சென்னையையே எடுத்துக் கொள்வோமே, 147 வணிக வளாகங்கள் உள்பட, ஏறத்தாழ 2 லட்சம் கட்டடங்கள் அனுமதி பெறாமலும், விதிமுறைகளை மீறியும் கட்டப்பட்டுள்ளன.

இந்த விதிமுறை மீறல்களுக்குக் காரணமான கட்டுமான நிறுவனமும் தண்டிக்கப்படுவதில்லை. விதிமுறை மீறல்களைக் கண்காணிக்காமல் இருந்த அரசு அலுவலர்களும் தண்டிக்கப்படுவதில்லை. அரசேகூட இதற்குத் துணை நின்று விதிமுறை மீறல்களை ஒழுங்குபடுத்த சட்டம் போட்டு உதவுகிறது.

விதிமீறல் செய்தவர்கள் யாராக இருந்தால் என்ன? இடித்துத்தள்ள உத்தரவிட்டால்தானே இனியாவது விதிமீறல்கள் இல்லாமல் இருக்கும். இந்த அக்கறை அரசுக்குத்தான் இல்லை என்றால் நீதித்துறைக்கும் இல்லையே ஏன்?

தினமணி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Nov 17, 2013 1:47 pm

விதிமீறல் செய்தவர்கள் யாராக இருந்தால் என்ன? இடித்துத்தள்ள உத்தரவிட்டால்தானே இனியாவது விதிமீறல்கள் இல்லாமல் இருக்கும். இந்த அக்கறை அரசுக்குத்தான் இல்லை என்றால் நீதித்துறைக்கும் இல்லையே ஏன்?

அரசின் ரிமோட் பொம்மைகள்தான் நீதி துறையும். தவறு செய்துவிட்டான் என தெரிந்தும் அவனுக்காக வாதாடும் வழக்கறிஞரும் உள்ளார்களே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக