புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
by ayyasamy ram Today at 2:23 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு
Page 1 of 1 •
விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு, சுதந்திரமான விசாரணை ஆணையத்தை மார்ச் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்று இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கெடு விதித்துள்ளார். அவ்வாறு செய்யவில்லையெனில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை நாடி, சர்வதேச விசாரணையை பிரிட்டன் கோர நேரிடும் என்றும் இலங்கையை அவர் எச்சரித்துள்ளார்.
காமன்வெல்த் மாநாட்டிற்கு இடையே போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமையன்று சென்ற கேமரூன், அங்குள்ள தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு, வெள்ளிக்கிழமை அன்று இரவே அந்நாட்டு அதிபர் ராஜபட்சவை அவர் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்புக்கு பின்னர் இலங்கைத் தலைநகர் கொழும்பில் கேமரூன் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமையன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு, போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவை குறித்த சுதந்திரமான மற்றும் நம்பத்தகுந்த விசாரணை உள்பட அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் நாங்கள் வெளிப்படையாகப் பேசினோம்.
விசாரணை நடத்த கெடு: அப்போது நான், அதிபர் ராஜபட்சவிடம், இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து, மார்ச் மாதத்திற்குள் நம்பத்தகுந்த, பாரபட்சமற்ற மற்றும் சுதந்திரமான உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகக் கூறினேன்.
அப்படி நடைபெறவில்லை என்றால், இந்த விவகாரம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தும்படி, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை எங்கள் நாடு அணுகும் என்றும், அதற்கான நடவடிக்கையை நான் மேற்கொள்வேன் என்றும் அவரிடம் (ராஜபட்சவிடம்) தெரிவித்தேன். போரினால் வட மாகாணத்தில் இருந்து இடம் பெயர்ந்த தமிழர்களை அவர்களின் பகுதியில் மறுகுடியமர்த்த வேண்டும் என்றும் தெரிவித்தேன்.
கால அவகாசம் ஏன்?: போரினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தற்போதுதான் இலங்கை மீண்டு வருவதாகவும், எனவே சுதந்திரமான விசாரணை நடத்துவதற்கு தங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் என்னிடம் அதிபர் ராஜபட்ச கேட்டுக் கொண்டார். நானும் அவரது நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டேன்.
போர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதியில் என்ன நடைபெற்றது என்பது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இல்லையெனில் சர்வதேச விசாரணைக்கு நான் வலியுறுத்த நேரிடும் என்று தெரிவித்தேன். வட அயர்லாந்தில் செயல்படும் தீவிரவாதிகளால் பிரிட்டன் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு இருப்பதையும், அங்கு பிரிட்டன் அரசு எவ்வாறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதையும் நான் அவரிடம் சுட்டிக்காட்டினேன்.
ராஜபட்ச ஏற்கவில்லை: பல்வேறு விவகாரங்கள் குறித்து நாங்கள் இருவரும் வெளிப்படையாக பேசினோம். ஆனால் என்னுடைய கருத்துகள் அனைத்தையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தபோதிலும், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையை மறுசீரமைக்க கிடைத்த வாய்ப்பாக இதனை கருதும்படி நான் அவரிடம் தெரிவித்தேன்.
காமன்வெல்த் மாநாட்டிற்கு சில நாடுகளின் தலைவர்கள் (இந்தியா, கனடா, மோரிஷியஸ் பிரதமர்கள்) வராதது குறித்தும், நான் வந்ததும் குறித்தும் என்னிடம் நீங்கள் (பத்திரிக்கையாளர்கள்) கேட்கிறீர்கள். நான் இங்கு வந்ததால்தான், எனது கருத்துக்களை வலியுறுத்த முடிந்தது.
இலங்கையில் பத்திரிகைகளுக்கு முழு சுதந்திரம் தேவைப்படுகிறது. பத்திரிகைகளை சுதந்திரமாக செயல்பட இலங்கை அரசு அனுமதிக்கும் என்று நம்புகிறேன்.
வடக்கு மாகாணத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனுடனான எனது சந்திப்பு நல்ல முறையில் அமைந்திருந்தது. இந்த சந்திப்பின்போது, வடக்கு மாகாண மக்களின் நலன்களுக்காக அவருடன் இணைந்து செயல்பட விரும்புவதாக கூறினேன். யாழ்ப்பாணத்திற்கு நான் சென்றதன் நோக்கம், உலகத்தின் ஆதரவை அப்பகுதி மக்களுக்கு தெரிவிப்பதே ஆகும்.
விடுதலைப் புலிகள்: பயங்கரமான மற்றும் அச்சமூட்டும் செயல்களில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாவதை யாரும் விரும்பவில்லை.
யாழ்ப்பாணத்தில் என்னை சந்தித்து குறைகளை தெரிவித்தவர்களுக்கு எதிராக பழிவாங்கும் செயலில் இலங்கை அரசு ஈடுபடாது என்று கருதுகிறேன். ஏனெனில் அடுத்து அவர்கள் (இலங்கை அரசு) என்ன செய்யப் போகிறார்கள் என்பதை உலகமே கவனித்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார் கேமரூன்.
இலங்கை நிராகரிப்பு
பிரிட்டன் பிரதமர் கேமரூனின் வேண்டுகோளை இலங்கை அரசு உடனடியாக நிராகரித்து விட்டது. கேமரூனின் செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த சில நிமிடங்களிலேயே இலங்கை அமைச்சர்கள் ஹிமல் ஸ்ரீபலா டி சில்வா, கெகலியெ ரம்புகவெல்லி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது:
காமன்வெல்த் அமைப்பு என்பது, சர்வதேச போலீஸ் அமைப்பு கிடையாது. விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்துவதற்கு, சுதந்திரமான விசாரணை ஆணையத்தை மார்ச் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்ற பிரிட்டிஷ் பிரதமர் கேமரூனின் வலியுறுத்தலை நிராகரிக்கிறோம். எந்த நாடும் தங்களது முடிவை எங்கள் நாட்டின் மீது திணிக்க முடியாது.
எங்கள் நாட்டின் மீது படிந்திருந்த ஏகாதிபத்திய நிழலை (பிரிட்டனின் காலனியாதிக்கம்) முழுவதுமாக அகற்றி விட்டோம். மீண்டும் எங்கள் நாட்டின் மீது அந்த நிழலை படிய விட மாட்டோம். இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை நிராகரிக்கிறோம். இதுகுறித்து எங்கள் நாடு ஏற்கெனவே விசாரணை நடத்தி முடித்து விட்டது. இதுதொடர்பாக சில குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்திருக்கிறது. வட அயர்லாந்து புனரமைப்பு பற்றி பேசத் தேவையில்லை. ஏனெனில், வட அயர்லாந்தை பிரிட்டன் ஏமாற்றி விட்டது என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.
ராஜபட்ச நிராகரிப்பு
போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்ற பிரிட்டிஷ் பிரதமர் கேமரூனின் வலியுறுத்தலை இலங்கை அதிபர் ராஜபட்ச நிராகரித்து விட்டார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த அவர், இலங்கை அரசுக்கு தனது சொந்த விசாரணையின்மீது நம்பிக்கை இருப்பதாகவும், விசாரணையை நடத்தி முடிப்பதற்கு இலங்கைக்கு சிறிது கால அவகாசம் தரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் நிர்பந்தம் செய்வதால் எதுவும் நடைபெற்று விடாதென்றும், வலியுறுத்துவது அல்லது உத்தரவிடுவதை விட்டுவிட்டு, காத்திருப்பதுதான் சிறந்தது என்றும் ராஜபட்ச கூறினார். மேலும், கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு, ஒருவர் மற்றவர் மீது கற்களை வீசக் கூடாதென்றும் டேவிட் கேமரூனை ராஜபட்ச மறைமுகமாக தாக்கிப் பேசினார்.
இதேபோன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அமைச்சர்கள் ஹிமல் ஸ்ரீபால டி சில்வா, கெகலியெ ரம்புகவெல்லி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும், பிரிட்டிஷ் பிரதமர் கேமரூனின் கருத்தை நிராகரித்தனர். எந்தவொரு நாடும் தங்களது முடிவை இலங்கையின் மீது திணிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Similar topics
» பாகிஸ்தானிடம் இங்கிலாந்து பிரதமர் கேமரூன் மன்னிப்பு கேட்க மறுப்பு
» காமன்வெல்த் மாநாட்டின் புகழையும் பெருமையையும் பிரிட்டன் பிரதமர் கேமரூன் பறித்துச்சென்றுவிட்டார்,,,
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்
» இலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!!
» கெடு மேல் கெடு: நடக்கவில்லை ஓட்டெடுப்பு
» காமன்வெல்த் மாநாட்டின் புகழையும் பெருமையையும் பிரிட்டன் பிரதமர் கேமரூன் பறித்துச்சென்றுவிட்டார்,,,
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்
» இலங்கைக்கு உதவாவிட்டால் சீனா நுழைந்து விடுமே?-வைகோவிடம் பிரதமர் கவலை!!
» கெடு மேல் கெடு: நடக்கவில்லை ஓட்டெடுப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|