புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
77 Posts - 36%
i6appar
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
2 Posts - 1%
prajai
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறந்து விட்டேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Nov 17, 2013 10:01 pm

மறந்து விட்டேன்

தினமும் காலையில் எழுந்தவுடன்
இன்றைய பணிகள் என்னென்ன
என்பதை தெளிவாக எழுதுவேன்
அன்றாடம் நடக்கும் செயல்தான் எனினும்
உன்னை காண வருவதாய் சொன்ன
அந்த நேரத்தை ஏனோ மறந்து விட்டேன்
முதியோர் இல்லத்தில் இருக்கும் என் அன்னையே !!

உதிரம் தனை பாலாக்கி
இந்த பாவியை வளர்த்த
உன்னை காணும் நாளை
மறந்ததேப்படி என யோசிக்கிறாயா
அம்மா . . . மருமகள் என்பவள்
மகள் போல என்று நீ நினைத்தது
பெரிய தவறல்லவா?
அவளும் சாராசரி மனுசி என்று
நீருபித்து விட்டாள் என் டைரியின்
அந்த ஒரு பக்கத்தை கிழித்து !!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 18, 2013 8:43 am

கவிதை நன்று , செந்தில்.! உணருமா பெண்ணினம் !!

"ஒருவித தாக்கம் மனதில்,
தினம் தினம் நடக்கும் அவலம்,
பெண்களே பெண்களை வெறுத்து 
தானும் பெண்ணென்பதை 
மறந்திடும் பெண் இனம்.
உனக்கும் மருமகள் 
வருவாள் ஒரு நாள்.
உன் தடம் பதிப்பாள்."

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 9:48 am

தலைமுறை இடைவெளி என்பது இதுதான்...!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Nov 18, 2013 11:58 am

முதியோர் இல்லங்களில் முண்டியடிக்கும் கூட்டத்திற்கு அவர்களது மகன்களைக் காட்டிலும் மருமகள்களே காரணம் என்கிற நிதர்சனத்தை முகத்தில் அறைவது போலச் சொல்கிறது கவிதை. பாராட்டுகள்!மறந்து விட்டேன் 3838410834 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 18, 2013 12:26 pm

டைரியைக் கிழித்தால் நாள் மறந்து போகுமா?

கவிதை நன்றுபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 18, 2013 12:34 pm

[quote="ஜாஹீதாபானு"]டைரியைக் கிழித்தால் நாள் மறந்து போகுமா?

கவிதை நன்றுபுன்னகை[/quote

வாழ்வது இயந்திர மயம். இதில் பெற்றவளையும் நாள் குறித்துதான் பார்க்கவேண்டிய சூழல். டைரியும், கணிப்பொறியும் இல்லமால் இருக்க முடியாது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 18, 2013 12:35 pm

T.N.Balasubramanian wrote:கவிதை நன்று , செந்தில்.! உணருமா பெண்ணினம் !!

"ஒருவித தாக்கம் மனதில்,
தினம் தினம் நடக்கும் அவலம்,
பெண்களே பெண்களை வெறுத்து 
தானும் பெண்ணென்பதை 
மறந்திடும் பெண் இனம்.
உனக்கும் மருமகள் 
வருவாள் ஒரு நாள்.
உன் தடம் பதிப்பாள்."

ரமணியன்


பெண்ணினம் உணர வேண்டும் என்ற தாக்கத்தில் எழுதியதே இக்கவிதை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 18, 2013 12:37 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:டைரியைக் கிழித்தால் நாள் மறந்து போகுமா?

கவிதை நன்றுபுன்னகை

வாழ்வது இயந்திர மயம். இதில் பெற்றவளையும் நாள் குறித்துதான் பார்க்கவேண்டிய சூழல். டைரியும், கணிப்பொறியும் இல்லமால் இருக்க முடியாது.

அது சரி...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 18, 2013 12:38 pm

அது சரி...

எது சரி என்று சொல்கிறீர்கள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 18, 2013 12:46 pm

M.M.SENTHIL wrote:
அது சரி...

எது சரி என்று சொல்கிறீர்கள்.

ஆஹா இவரு வளைச்சு வளைச்சு கேள்வி கேக்குறாரேஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக