புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
77 Posts - 36%
i6appar
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
2 Posts - 1%
prajai
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
77 Posts - 36%
i6appar
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
2 Posts - 1%
prajai
அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_m10அந்த காலத்திலேயே இப்படியா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த காலத்திலேயே இப்படியா?


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 14, 2013 8:43 pm

அந்த காலத்திலேயே இப்படியா?
தம்பதிக்குள் சண்டைன்னா இப்படி பண்ணக் கூடாது !

புருஷன் பெண்டாட்டிக்குள்ளே ஒத்து வரலேன்னா ...

சிலர்  நாகரீகமா டைவர்ஸ் செய்துக்கிறாங்க...

சிலர் கொல்லணும்னு   விபரீத முடிவெடுக்கிறாங்க ...

கொல்லணும்னு நினைக்கிறவங்களே பலி ஆக வேண்டி இருக்கும் ...


இதை விளக்க வேடிக்கை கதை இதோ ...


எப்பவும் வாக்குவாதம் நடக்கும் தம்பதிகளுக்குள்  உச்சபட்ச சண்டை நடக்குது ...

''உன்னை பலி வாங்காம விட மாட்டேன்''என்கிறான்  உத்தமபுருசன் ...

''அதையும் பார்க்கிறேன் ,உன்னாலே (மரியாதை ?)என்ன செய்ய முடியும் ?''

''வீட்டுக்கு பின்னாலே இருக்கிற ஆழமான குளத்திலே ''

''என்னை தள்ளிவிட ஐடியாவா ?''சீறுகிறாள் மனைவி ...

''இல்லை ,நானே விழலாம்னு இருக்கேன் ''

''சும்மா வாயிலே சொல்லக்கூடாது ,என் முன்னாலே விழுந்து காமி''ன்னு புருஷனை குளத்துக்கு இழுத்துட்டு போகிறாள் 'தர்ம 'பத்தினி ...

''எனக்கு நீச்சல்தெரியும் ,ஒருவேளை நீந்திப் பொழச்சுக்குவேன் ,அதனாலே என் கை இரண்டையும் பின்னால் கட்டி விடு ''

கண்கொள்ளாக் காட்சியை காணும் ஆவலில் கை இரண்டை கட்டுகிறாள் மனைவி ...

''இந்த நிலையில் ஓடிவந்து என்னால் குளத்தில் குதிக்க முடியாது ,நான் குளத்தங்கரையில் நிற்கிறேன் ,நீ ஓடிவந்து தள்ளி விடு ''

போல்ட் வால்ட் போட்டியில் கலந்துக் கொண்டவளைப் போல் ஓடிவருகிறாள்  ...

கடைசி  நொடியில் ,கணவன் விலகிக் கொள்ள ...

கண்ட்ரோல் செய்துக் கொண்டு நிற்க முடியாமல் குளத்தில் விழுந்த மனைவி கதறுகிறாள் ...

''காப்பாற்றுங்க ,காப்பாற்றுங்க !''

''காப்பாற்ற எனக்கும் ஆசைதான் ,நீதான் என் கையை கட்டிப் போட்டுவிட்டாயே ! ''


நாம் எல்லாம் பிறக்கும் முன்பே இந்த கதை பிறந்து விட்டது ...

பிரசவித்தவர் கவிமணி  மாயூரம் வேதநாயகம் என்றால் நம்ப முடிகிறதா ?

அந்த காலத்திலேயே இப்படியா? Laugh+emoticon

ரமணியன்


நன்றி :தமிழ்வெளி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 14, 2013 9:08 pm

மிக சிறப்பு ...

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 14, 2013 10:37 pm

ஹா ஹா ஹா!

இந்தக் கணவன் மனைவி விரோதம் காலம் காலமாகத் தொடர்ந்து வரும் ஒரு விடயம் தானே!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 15, 2013 8:07 am

கவிமணி வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கு வேறொரு பெருமையும் உண்டு. தமிழில் முதன்முதலாக நாவல் எழுதியவர் இவரே. பிரதாப முதலியார் சரித்திரம் தான் தமிழில் முதல் நாவல். இவர் ஆரம்பித்து வைத்ததை இன்றும் பலர் தொடர்ந்து கலை சேவை புரிகின்றனர்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Nov 15, 2013 8:18 am

இசையமைப்பாளர் விஜய்ஆண்டனி இவருடைய வழித்தோன்றல் தான்
என்பது கூடுதல் தகவல் அய்யா .



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 15, 2013 1:05 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 15, 2013 1:06 pm

T.N.Balasubramanian wrote:கவிமணி வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கு வேறொரு பெருமையும் உண்டு. தமிழில் முதன்முதலாக நாவல் எழுதியவர் இவரே. பிரதாப முதலியார் சரித்திரம் தான் தமிழில் முதல் நாவல். இவர் ஆரம்பித்து வைத்ததை இன்றும் பலர் தொடர்ந்து கலை சேவை புரிகின்றனர்.
ரமணியன்
எங்க அப்பாவிடம் அந்த நாவல் இருந்தது ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Nov 15, 2013 1:39 pm

சிரித்து விட்டு சிந்திக்க வேண்டிய விஷயம். அந்த காலத்திலேயே இப்படியா? 3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 15, 2013 6:13 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:இசையமைப்பாளர் விஜய்ஆண்டனி இவருடைய வழித்தோன்றல் தான்
என்பது கூடுதல் தகவல் அய்யா .
 
அப்படியா , புதிய தகவல் ! டிஷும் படத்தில் நல்ல முறையில் இசை அமைத்து இருந்தார்.
நன்றி, செபா.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 15, 2013 6:17 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:கவிமணி வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கு வேறொரு பெருமையும் உண்டு. தமிழில் முதன்முதலாக நாவல் எழுதியவர் இவரே. பிரதாப முதலியார் சரித்திரம் தான் தமிழில் முதல் நாவல். இவர் ஆரம்பித்து வைத்ததை இன்றும் பலர் தொடர்ந்து கலை சேவை புரிகின்றனர்.
ரமணியன்
எங்க  அப்பாவிடம்  அந்த  நாவல்  இருந்தது  ஐயா  புன்னகை
 படித்து இருக்கிறீர்களா ? ( அதுலே எல்லாம் பரிட்சை வைக்கமாட்டேன்!)
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக