புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_m10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_m10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_m10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10 
3 Posts - 6%
heezulia
முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_m10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_m10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_m10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_m10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_m10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_m10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_m10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_m10முன்னெச்சரிக்கை - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னெச்சரிக்கை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Wed Nov 13, 2013 9:14 pm

First topic message reminder :

முன்னெச்சரிக்கை!

நாம் நம்முடைய அன்றாட செயல்களில், நிகழ்ச்சிகளில் ஒரு சிலருடைய செய்கைகளால் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம்..

அதுபோன்ற சூழ்நிலைகளில் எவ்வாறு நடந்துகொண்டால் மறுபடியும் ஏமாறுவதை தவிர்க்கலாம் என்று சிந்தித்து முன்னெச்சரிக்கையாக செயல்படுவோம்.

அதனை நம்முடன் பழகுவோருடன் பகிர்ந்துகொண்டிருப்போம். இந்த பதிவின் மூலம் நம் ஈகரை நண்பர்கள் அனைவரும் பயன்படும் வகையில் நாம் ஒவ்வொருவரும் பின்பற்றும் ஒருசில முன்னெச்சரிக்கை செய்கைகளையும் பகிர்ந்துகொள்ளலாமே என்பது எனது ஆவல்.

ஒன்றொன்றாய் சேர்த்தால் ஒரு நூறு வழிகளை சுலபமாக தெரிந்துகொள்ளமுடியுமே

அனைவரும் முன்வாருங்களேன்!
--------------------------------------------------------------------------------------------------
முன்னெச்சரிக்கை – 1

நாம் பஸ்ஸில் வெளியூர் செல்லும் பொழுது சில நேரங்களில் சிற்றுண்டி அருந்துவதற்கு இரவுநேர உணவங்களில் நிறுத்துவார்கள். பக்கத்தில் பழ வியாபாரியிடம் பழங்கள் வாங்கும்பொழுது மிக கவனமாக இருக்கவேண்டும். இல்லாவிடில் நம் கண்ணெதிரே எடைபோட்டு மடித்த பொட்டலத்தை பக்கத்தில் இருக்கும் சிறுவனிடம் கொடுத்து நூலால் கட்டி கொடுக்கச்சொல்வார்கள்.

அதை நாம் வீட்டிற்கு வந்து பிரித்தது பார்க்கும் பொழுதுதான் அதிலிருப்பது பாதிக்குமேல் அழுகிய பழங்கள் என்றும் நாம் எப்படி ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பது தெரியும்.

இதேபோன்று கோயம்பேடு பழக்கடைகளிலோ அல்லது காய்கறி கடைகளிலோ பார்த்து பார்த்து பழங்கள் / காய்கறிகள் வாங்கி எடைபோட்ட பிறகு தயவு செய்து நீங்கள் எடுத்துச்செல்லும் பைகளில் நேரிடையாக வாங்கிக்கொள்ளுங்கள். அல்லது அவர்கள் கொடுக்கும் பிளாஸ்டிக் பைகளில் போட்டுகொடுக்கச்சொன்னால் மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில், பொரும்பாலான வியாபாரிகள் பலவழிகளில் நம்முடைய கவனத்தை திசைதிருப்பி (குறிப்பாக இலவசமாக அதிகம் போடுவது போன்று) நம் கண்முன்னே போட்ட பையினை மாற்றி (அவர்களால் ஏற்கனவே கெட்ட பதார்த்தங்களை போட்டுள்ள பையினை) கொடுத்துவிடுகிறார்கள்.

இதுவும் நாம் வீடு திரும்பி மனைவி பையினை திறந்த பிறகுதான் குட்டு வெளிப்பட்டு ஏமாற்றப்பட்டு இருப்பதை உணருவோம்.

எனவே கணவன்மார்களே, ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரைக்கும் ஏமாற்றுகிறவர்கள் இருப்பார்கள் என்பதை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக இருக்கலாமே.

ஏமாற்றப்பட்ட கணவர்களுள் ஒருவன்.



N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Sun Nov 17, 2013 6:34 pm

என்னையும் சேர்த்துக்கொள்ளலாம். நானும் சிலமுறைகள் ஏற்கனவே சீனா சென்றுவந்துள்ளேன் மறுபடியும் செல்லவுள்ளேன் என்பதாலும் அறிவுரைக்கும் முன்னெச்சரிக்கைக்கும் நன்றி.

நா.செ.மணி

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Sun Nov 17, 2013 7:23 pm

1. டாக்ஸி / ஆட்டோ ஓட்டுனர்களிடம் ஏமாறாதீர்கள்!

முக்கியமாக விமான நிலையத்திலிருந்து வரும்பொழுது பெரும்பகுதி ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் நாம் ஏமாளிகள் என்றே நினைக்கின்றனர்.

அதனை சோதிப்பதற்காக பெட்ரோல் நிலையயத்திற்கு சென்று பெட்ரோல் போட்டபின்பு நம்மிடம் பணம் கேட்டு வாங்கி கொடுத்துவிடுவார்கள். அநேக நேரங்களில் வீடு வந்தபிறகு இறங்கிக்கொண்டு சொந்தங்களை பார்த்த மகிழ்ச்சியில் மீட்டரை பார்த்து பணத்தை கொடுத்துவிட்டு வீட்டினுள் சென்றுவிடுவோம்.

இதனை தவிர்க்க தற்பொழுது விமான நிலையங்களில் நடைமுறையில் உள்ள முன் பணம் செலுத்தும் வசதியை பயன்படுத்துவது சிறந்தது.

2. அடுத்து உணவகங்களில் பணம் செலுத்தும் பொழுதும் கவனம் தேவை!

உணவகங்களில் சாப்பிட்டபிறகு பணம் செளுத்தினால் மீதி பணம் தரும்பொழுதுதான் விளையாடுவார்கள். உதாரணமாக ரூ 34.50 க்கு நீங்கள் ரூ 100 கொடுத்தல், முதலில் ரூ 5.50 எடுத்து மேசைமீது வைப்பார்கள். சிது இடைவெளி விட்டு ரூ 10.00 வரும். நீங்கள் தொடர்ந்து நின்றுகொண்டிருந்தால் மட்டுமே அடுத்த ரூ 50.00 வரும். ஒரு சிலர் அநேக நேரங்களில் ரூ 50 ஐ மறந்து சென்றுவிடுவார்கள்.

சிறந்த வழி, பணியாளரிடமே பணத்தை கொடுத்து ரசீதியும் கேட்டால் மீதி பணம் சரியாக கிடைக்கும். அத்துடன் நாம் தெரிந்தே கொடுக்கும் ரூ ஒன்று பணியாளருக்கும் தனிப்பட்ட முறையில் உதவும்.

நா.செ.மணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 6:55 am

டி.வி.மெகா தொடரில் நான் ரஸித்த காட்சி...
-
தனியாக இரவில் டாக்ஸியில் செல்லும் பெண்
தவறான பாதையில் வண்டியை டிரைவர் செலுத்த
முயலும்போது, தன் தந்தைக்கு போன் செய்து
தான் டாக்ஸியில் வந்து கொண்டிருப்பதாகவும்
டாக்சி எண் என்ன, நிறம் என்ன என்பதையும்
இன்னும் சில நிமிடங்களில் வந்து விடுவேன்
என்றும் கூறுவாள்...
-
இதனைக் கேட்டதும் டிரைவர் வேறு வழியின்றி
சரியான பாதைக்கு திரும்பி விடுவார்...!!

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக