புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளின் தினம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நவம்பர் 20ம் தேதி அனைத்துலக குழந்தைகள் நாளாக ஐக்கிய நாடுகளும், யுனிசெப் அமைப்பானது கடந்த 1954 டிசம்பர் 14ம் தேதி முதல் கொண்டாட ஆரம்பித்துள்ளது. உலகம் முழுக்க இருக்கற குழந்தைகளுக்கிடையில் புரிந்துணர்வையும், பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அத்துடன் ஜூன் முதல் தேதியும் பன்னாட்டுக் குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
அப்படியிருந்தும் நாம் மட்டும் ஏன் நவம்பர் 14ம் தேதியை குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம் தெரியுமா குட்டீஸ்... அதுக்கு முழுக்க, முழுக்க நம்ம நேரு மாமாதான் காரணம். வடக்கே சாச்சா நேரு என்றும், தெற்கில் நேருமாமா என்றும் அழைக்கப்பட்ட நம்ம சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு நவம்பர் 14, 1889ம் ஆண்டு பிறந்தார். அவர் குழந்தைகள் மேல் மிகவும் பாசம் கொண்டவர். அதனால்தான் அவரோட பிறந்த தினமே இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் என்றதும் நமக்கு மொதல்ல ஞாபகம் வருவது அவருடைய வெள்ளை மனசுதான். எந்தக் கவலையுமே இல்லாம ஆடிப்பாடி விளையாடித் திரியும் அந்தப் பருவம்தான். ஆனால், இப்போதைய குழந்தைகளுக்கு ஏற்படும் அவலநிலையை பார்க்கும் போது மனது பதைக்கிறது. ஒவ்வொரு நாளும் குழந்தைகள் சிதைக்கப்படுவதும், ஆண் குழந்தை மோகத்தால், பெண்குழந்தைகளைக் கருவிலேயே அழிப்பது. இது போக ஊட்டச் சத்துக் குறைபாட்டால் இறந்து பிறத்தல், சரியான எடையில் பிறக்காமல் இருத்தல், பிறந்த குழந்தைகளும் தாக்குப் பிடிக்க முடியாமல் சின்ன வயசுலயே இறந்து விடுகிறது. குழந்தைங்க மீது நடத்தப்படுகிற வன்முறைகள் என்று எவ்வளவோ இருக்கின்றன.
இதையும் மீறி அவங்க வளர்வதற்குள் பிரிகேஜி என்ற பெயரில் அவர்களை பள்ளியில் சேர்த்து விடுகிறோம். அதிலிருந்து கொடுமையானது அவர்கள் வேலைக்கு போகும் வரையில் தொடர்கிறது. படிப்பு என்ற பெயரில் ஒரு பெரிய மூட்டையை தோள்களில் தூக்கித் தூக்கி சிறுவயதிலேயே முதுகு வளைந்து போகிறது. அத்துடன் தோள்பட்டைகள் பாதிக்கப்பட்டு குழந்தைகளின் வளர்ச்சி கெடுகிறது.
"டிவி', கம்ப்யூட்டர் என்ற அரக்கன் சிறு வயதிலேயே குழந்தைகள் கெட்டுப்போகும் படியான அருவருப்புகளை போட்டு சிறு வயதிலேயே அவர்கள் கெட்டுப் போவதற்கான அத்தனை வழிகளையும் கற்றுக் கொடுத்து விடுகின்றன. இதனால் மைனர் குற்றவாளிகள் என்ற பெயரில் அநேக சிறுவர்கள், சீர்த்திருத்த ஜெயிலுக்கு போக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இதற்கெல்லாம் நம்ம கூட்டுக் குடும்ப கலாசாரம் அழிஞ்சிட்டு வருவதும், பள்ளியில் நடத்தப்படும் நீதி போதனை வகுப்புகள் நடப்பதில்லை என்பதும் ஒரு முக்கியக் காரணம். அந்த வகுப்புகளுக்கான நேரத்தையும், உடற்பயிற்சி வகுப்புகளுக்கான நேரத்தையும், மத்த பாடங்களுக்கான ஆசிரியர்கள் எடுத்துக்கறதுதான் இப்பல்லாம் நடக்குது. இன்றைய குழந்தைகளோடு குழந்தைப் பருவம் வகுப்பறையில் கரும்பலகை முன்னாடியும், அதன்பிறகு தொலைக்காட்சி அல்லது கணினி முன்பாக கழியுது. இதுல எங்கேயிருந்து ஓடி விளையாடுவது?
குழந்தைகளுக்கு அந்தக் காலத்துல நல்லது கெட்டது, நம்ம கலாசாரப் பண்புகள், அப்புறம் மற்றவர்களோட நல்ல உறவு முறைகளை பராமரிக்கச் சொல்லித்தரும் அனுபவப் பெட்டகங்களாக தாத்தா பாட்டிகள் இருந்தாங்க. இப்ப அவங்கல்லாம் முதியோர் இல்லத்துக்குப் போயாச்சு. கதை சொல்லும் தாத்தா பாட்டியின் இடத்தைப் இப்ப தொலைக்காட்சியும், கணினியும் பிடிச்சுக்கிட்டது.
இன்றைய குழந்தைகள்தான் வருங்கால இந்தியாவைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாகவும், அஸ்திவாரமாகவும் இருக்காங்க. அப்படிப்பட்டத் தூண்களைப் பலமுள்ளதா ஆக்க வேண்டியது நமது கடமை. குழந்தைகள் நலனை காப்போம். அவர்களை வாழ வைப்போம்! அவர்களது திறமைகளை வெளிக் கொணர்வோம்!
அப்படியிருந்தும் நாம் மட்டும் ஏன் நவம்பர் 14ம் தேதியை குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம் தெரியுமா குட்டீஸ்... அதுக்கு முழுக்க, முழுக்க நம்ம நேரு மாமாதான் காரணம். வடக்கே சாச்சா நேரு என்றும், தெற்கில் நேருமாமா என்றும் அழைக்கப்பட்ட நம்ம சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு நவம்பர் 14, 1889ம் ஆண்டு பிறந்தார். அவர் குழந்தைகள் மேல் மிகவும் பாசம் கொண்டவர். அதனால்தான் அவரோட பிறந்த தினமே இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் என்றதும் நமக்கு மொதல்ல ஞாபகம் வருவது அவருடைய வெள்ளை மனசுதான். எந்தக் கவலையுமே இல்லாம ஆடிப்பாடி விளையாடித் திரியும் அந்தப் பருவம்தான். ஆனால், இப்போதைய குழந்தைகளுக்கு ஏற்படும் அவலநிலையை பார்க்கும் போது மனது பதைக்கிறது. ஒவ்வொரு நாளும் குழந்தைகள் சிதைக்கப்படுவதும், ஆண் குழந்தை மோகத்தால், பெண்குழந்தைகளைக் கருவிலேயே அழிப்பது. இது போக ஊட்டச் சத்துக் குறைபாட்டால் இறந்து பிறத்தல், சரியான எடையில் பிறக்காமல் இருத்தல், பிறந்த குழந்தைகளும் தாக்குப் பிடிக்க முடியாமல் சின்ன வயசுலயே இறந்து விடுகிறது. குழந்தைங்க மீது நடத்தப்படுகிற வன்முறைகள் என்று எவ்வளவோ இருக்கின்றன.
இதையும் மீறி அவங்க வளர்வதற்குள் பிரிகேஜி என்ற பெயரில் அவர்களை பள்ளியில் சேர்த்து விடுகிறோம். அதிலிருந்து கொடுமையானது அவர்கள் வேலைக்கு போகும் வரையில் தொடர்கிறது. படிப்பு என்ற பெயரில் ஒரு பெரிய மூட்டையை தோள்களில் தூக்கித் தூக்கி சிறுவயதிலேயே முதுகு வளைந்து போகிறது. அத்துடன் தோள்பட்டைகள் பாதிக்கப்பட்டு குழந்தைகளின் வளர்ச்சி கெடுகிறது.
"டிவி', கம்ப்யூட்டர் என்ற அரக்கன் சிறு வயதிலேயே குழந்தைகள் கெட்டுப்போகும் படியான அருவருப்புகளை போட்டு சிறு வயதிலேயே அவர்கள் கெட்டுப் போவதற்கான அத்தனை வழிகளையும் கற்றுக் கொடுத்து விடுகின்றன. இதனால் மைனர் குற்றவாளிகள் என்ற பெயரில் அநேக சிறுவர்கள், சீர்த்திருத்த ஜெயிலுக்கு போக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இதற்கெல்லாம் நம்ம கூட்டுக் குடும்ப கலாசாரம் அழிஞ்சிட்டு வருவதும், பள்ளியில் நடத்தப்படும் நீதி போதனை வகுப்புகள் நடப்பதில்லை என்பதும் ஒரு முக்கியக் காரணம். அந்த வகுப்புகளுக்கான நேரத்தையும், உடற்பயிற்சி வகுப்புகளுக்கான நேரத்தையும், மத்த பாடங்களுக்கான ஆசிரியர்கள் எடுத்துக்கறதுதான் இப்பல்லாம் நடக்குது. இன்றைய குழந்தைகளோடு குழந்தைப் பருவம் வகுப்பறையில் கரும்பலகை முன்னாடியும், அதன்பிறகு தொலைக்காட்சி அல்லது கணினி முன்பாக கழியுது. இதுல எங்கேயிருந்து ஓடி விளையாடுவது?
குழந்தைகளுக்கு அந்தக் காலத்துல நல்லது கெட்டது, நம்ம கலாசாரப் பண்புகள், அப்புறம் மற்றவர்களோட நல்ல உறவு முறைகளை பராமரிக்கச் சொல்லித்தரும் அனுபவப் பெட்டகங்களாக தாத்தா பாட்டிகள் இருந்தாங்க. இப்ப அவங்கல்லாம் முதியோர் இல்லத்துக்குப் போயாச்சு. கதை சொல்லும் தாத்தா பாட்டியின் இடத்தைப் இப்ப தொலைக்காட்சியும், கணினியும் பிடிச்சுக்கிட்டது.
இன்றைய குழந்தைகள்தான் வருங்கால இந்தியாவைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாகவும், அஸ்திவாரமாகவும் இருக்காங்க. அப்படிப்பட்டத் தூண்களைப் பலமுள்ளதா ஆக்க வேண்டியது நமது கடமை. குழந்தைகள் நலனை காப்போம். அவர்களை வாழ வைப்போம்! அவர்களது திறமைகளை வெளிக் கொணர்வோம்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அமிர்தா
- Sponsored content
Similar topics
» குழந்தைகளின் கனவுகளை காப்போம் :இன்று (நவ.,20) சர்வதேச குழந்தைகள் தினம்
» உலக பசி தினம்: போதிய உணவு கிடைக்காததே 50 சதவீத குழந்தைகளின் இறப்புக்கு காரணம் - அதிர்ச்சித் தகவல்
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
» நாளில் மட்டுமா ஒற்றுமை? : அக்.2 - காந்தி பிறந்த தினம், காமராஜர் நினைவு தினம்!
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» உலக பசி தினம்: போதிய உணவு கிடைக்காததே 50 சதவீத குழந்தைகளின் இறப்புக்கு காரணம் - அதிர்ச்சித் தகவல்
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
» நாளில் மட்டுமா ஒற்றுமை? : அக்.2 - காந்தி பிறந்த தினம், காமராஜர் நினைவு தினம்!
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|