புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழலுக்கு மேலயும் சொத்து சேர்த்துட்டாராம்…!
Page 1 of 1 •
நான் தலைவரோட நிழல்…!
-
அப்ப நீங்களும் ஜீப்பில் ஏறுங்க..! போகலாம் புழல்..!!
-
>ரிஷிவந்தியா
-
————————————–
-
என்னங்க நாளைக்கு நம்ம கல்யாண நாள்…!
-
ஆபிசிலிருந்து வந்ததும் வராததுமா, என்கிட்டே
பிரச்சினைகளை சொல்லாதேன்னு உனக்கு
எத்தனை தரம் சொல்லியிருக்கிறேன்…!
-
>ராம் ஆதிநாராயணன்
-
-===================================
-
நிதி அமைச்சரையும் சற்று புகழ்ந்து பாடுங்கள்
புலவரே…!
-
எதற்கு மன்னா?
-
இல்லையென்றால், உமக்கு தருவதற்கு பொற்காசுகள்
இல்லை , கஜானா காலி என்று சொல்லி விடுவார்..!
-
>வி.வெங்கட்
-
=======================================
எதிர் வீட்டு ரகுவை மறந்திடு…!
-
அட…அவனை எப்பவோ மறந்திட்டேன்பா..!
இப்ப பக்கத்து வீட்டு பாலுவைத்தான் நினைச்சுட்டு
இருக்கேன்…!
-
>ராம் ஆதிநாராயணன்
-
——————————————-
-
கட்சி மாறி கார் வாங்கினீர்கள் இல்லே…மறுபடியும்
ஏன் வேற கட்சிக்கு மாறீட்டீங்க?
-
என்ன பண்றது…காருக்குப் பெட்ரோல்லும்
வாங்கணுமே…!
-
>விகடபாரதி
-
-
அட…அவனை எப்பவோ மறந்திட்டேன்பா..!
இப்ப பக்கத்து வீட்டு பாலுவைத்தான் நினைச்சுட்டு
இருக்கேன்…!
-
>ராம் ஆதிநாராயணன்
-
——————————————-
-
கட்சி மாறி கார் வாங்கினீர்கள் இல்லே…மறுபடியும்
ஏன் வேற கட்சிக்கு மாறீட்டீங்க?
-
என்ன பண்றது…காருக்குப் பெட்ரோல்லும்
வாங்கணுமே…!
-
>விகடபாரதி
-
வன்முறையால சாதிக்க முடியாததை அன்பால்
சாதிச்சுட்டேன்…!
-
எப்படி?
-
எதிர்த்த வீட்டுக்காரன் பல்லை சுத்தியால
உடைக்கணும்னு நினைச்சேன், முடியல…
என் மனைவி செய்த சீடையை அன்போடு
கொடுத்தேன்…காரியம் முடிஞ்சுடுச்சு..!
-
>பொன் ராஜபாண்டி
-
=================================
-
தலைவர் விட்ட அறிக்கையால எல்லோரும் அசந்து
போயிட்டாங்களாமே…!
-
ஆமா…நரகாசுரனைக் கொன்றவர்களை
விசாரிக்க சி.பி.ஐ.வரவேண்டும்னு சொல்லி இருக்கார்..!
-
>பொன்.ராஜபாண்டி
-
———————————————–
-
தலைவர் மேல புது கேஸ் போட்டிருக்காங்களாம்..!
-
என்னது? வருமானத்துக்கு மேல சொத்து
சேர்த்துட்டார்னா..?
-
இல்லை…ஊழலுக்கு மேலயும் சொத்து சேர்த்துட்டாராம்…!
-
>பா.ஜெயக்குமார்
-
——————————————–
எதிரி மன்னன் நம்ம மன்னரை நல்லா பழி
வாங்கிட்டானா…எப்படி?
-
மூணு மாசத்துக்கு மேல நம்ம அரசர் பதுங்கு குழிக்குள்
உடம்பைத் திணித்து கஷ்டப்பட்டு பதுங்கியிருந்தும்
கடைசிவரை எதிரி மன்னன் படை எடுத்து வரவே
இல்லையே…!
-
>அப்துல்
-
========================================
நன்றி: ஆனந்த விகடன்
போயிட்டாங்களாமே…!
-
ஆமா…நரகாசுரனைக் கொன்றவர்களை
விசாரிக்க சி.பி.ஐ.வரவேண்டும்னு சொல்லி இருக்கார்..!
-
>பொன்.ராஜபாண்டி
-
———————————————–
-
தலைவர் மேல புது கேஸ் போட்டிருக்காங்களாம்..!
-
என்னது? வருமானத்துக்கு மேல சொத்து
சேர்த்துட்டார்னா..?
-
இல்லை…ஊழலுக்கு மேலயும் சொத்து சேர்த்துட்டாராம்…!
-
>பா.ஜெயக்குமார்
-
——————————————–
எதிரி மன்னன் நம்ம மன்னரை நல்லா பழி
வாங்கிட்டானா…எப்படி?
-
மூணு மாசத்துக்கு மேல நம்ம அரசர் பதுங்கு குழிக்குள்
உடம்பைத் திணித்து கஷ்டப்பட்டு பதுங்கியிருந்தும்
கடைசிவரை எதிரி மன்னன் படை எடுத்து வரவே
இல்லையே…!
-
>அப்துல்
-
========================================
நன்றி: ஆனந்த விகடன்
வீட்ல தெருநாய் ஜாக்கிரதைன்னு போர்டு
வெச்சிருக்கீங்களே…ஏன்?
-
சாயந்திரம் ஆனா தெருவுல இருக்கிற நாய்கள்ல
ஒண்ணை புடிச்சு வீட்டு காம்பவுண்டுக்குள்ளே
விட்டுடுவேன்…!
-
——————————————-
-
தலைவர் புது வீடு கட்டினாரே என்னாச்சு?
-
கிரக பிரவேசம் நடக்கறதுக்கு முந்தியே ரெய்டு
நடந்துடுச்சு…!
-
——————————————–
-
கட்சி மாறி வந்தவருக்கு தலைவர் கார் கொடுத்துட்டு
என்ன கேட்கிறார்?
-
கட்சியிலே எத்தனை வருடம் இருப்பீங்கன்னு
காரண்டி கேட்கிறார்…!
-
===========================================
>அம்பை தேவா
மன்னா…உம்மை புகழ்ந்து நான்கு பக்கங்கள்
கவிதை வடித்துள்ளேன்…!
-
ஹூம்…நான்கு பக்கமும் ஆபத்து சூழ்ந்துள்ளது
என்று அமைச்சர் அப்போதே என்னை எச்சரித்தார்…!
-
>கலைவாணன்
-
———————————————-
-
நீ செஞ்சிருக்கிற குத்தத்துக்கு என்ன தண்டனை
தெரியுமா?
-
மன்னிக்கணும் எசமான்! நான் லா காலேஜ்ல சேர்ந்து
படிக்கலே..!
-
>என்.கோபாலன்
-
———————————————
-
பேச்சாளர்:
————-
ஐயா தரையில் அமர்ந்து பேசுவதைப் பார்த்தாவது
எங்கள் தலைவருக்கு நாற்காலி ஆசை அதிகம்
என்று நாக்கூசாமல் பொய்ப்பிரச்சாரம் செய்து
வரும் எதிர்க்கட்சியினர் திருந்துவார்களா..?
-
-தென்றல் நாசர்
====================================
நன்றி: ஆனந்த விகடன்
கவிதை வடித்துள்ளேன்…!
-
ஹூம்…நான்கு பக்கமும் ஆபத்து சூழ்ந்துள்ளது
என்று அமைச்சர் அப்போதே என்னை எச்சரித்தார்…!
-
>கலைவாணன்
-
———————————————-
-
நீ செஞ்சிருக்கிற குத்தத்துக்கு என்ன தண்டனை
தெரியுமா?
-
மன்னிக்கணும் எசமான்! நான் லா காலேஜ்ல சேர்ந்து
படிக்கலே..!
-
>என்.கோபாலன்
-
———————————————
-
பேச்சாளர்:
————-
ஐயா தரையில் அமர்ந்து பேசுவதைப் பார்த்தாவது
எங்கள் தலைவருக்கு நாற்காலி ஆசை அதிகம்
என்று நாக்கூசாமல் பொய்ப்பிரச்சாரம் செய்து
வரும் எதிர்க்கட்சியினர் திருந்துவார்களா..?
-
-தென்றல் நாசர்
====================================
நன்றி: ஆனந்த விகடன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|