புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10 
40 Posts - 63%
heezulia
ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10 
232 Posts - 42%
heezulia
ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_m10ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நிமிடக் கதைகள்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 12:42 am

First topic message reminder :

ஜனனம்!
“பேரன் பிறந்ததை மகிழ்வோடு பதிவுசெய்ய வந்திருக்கேன்” என்று சொல்லியும், எனக்குப் பழக்கமான அந்த அலுவலர், “கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க. இவர் வேலை முடிஞ்சு போனப்புறம் உள்ளே வாங்க!” என்று கண்டிப்பாகச் சொல்லி, என்னைத் துரத்தாத குறையாக அனுப்பிவிட்டார்.

‘சரிதான்... என் முன்னாடி லஞ்சம் வாங்கக்கூச்சம் போல!’ என்று நினைத்தபடி வெளியே வந்தேன்.

வெளியே நின்றிருந்த ஒருவர், “என்ன சார், டெத் கேஸைப் பதிவு பண்ணப் போனவர் இன்னும் உள்ளேதான் இருக்காரா?” என்று கேட்டதும், என் நெஞ்சில் சாட்டை அடி விழுந்தது.

மகிழ்ச்சி பதிவாகும் நேரத்தில் நெருடல் வேண்டாமே என்றுதான் என்னை வெளியே அனுப்பியிருக்கிறார்.

- பம்மல் நாகராஜன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 4:12 am

உறவு!


‘‘இதப் பாருங்க! காலாகாலத்துக்கும் உங்க அப்பா-அம்மாவுக்கு நானே வடிச்சுக் கொட்டிட்டிருக்க முடியாது! ஏன், உங்க தம்பி வீட்ல போய் கொஞ்ச நாள் இருக்கிறது?’’ -கடுகடுத்தாள் ரேகா.

‘‘புரியாமப் பேசாதே ரேகா! அவன் தங்களை மீறிக் காதல் கல்யாணம் செஞ்சுக்கிட்டான்னு அப்பாவும் அம்மாவும் அவனைத் தலைமுழுகிட்டது உனக்குத் தெரியாதா? அங்கே எப்படிப் போவாங்க?’’

‘‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்த வீட்டுல ஒண்ணு அவங்க இருக்கணும்; இல்ல, நான் இருக்கணும். யாருன்னு முடிவு பண்ணிக்குங்க!’’

ரேகாவின் கத்தல் காதில் விழவும், நொந்துபோன சிவாவின் பெற்றோர், வேறு வழியின்றி இளைய மகனுடனான மனஸ் தாபத்தை மறந்து, மறுநாளே அவன் வீட்டுக்குப் போய்விட்டார்கள்.

‘‘என்னை மன்னிச்சுடுங்க, உங்க தம்பி யையும் அப்பா, அம்மாவையும் ஒண்ணு சேர்க்க எனக்கு வேற வழி தெரியலீங்க!’’ என்று இங்கே கணவனிடம் கண் கலங் கினாள் ரேகா.

- பி.எம்.தனபாலன்



ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 4:12 am

மனைவிக்கு ஒரு கடிதம்!


மரியாதைக்குரிய மனைவி அவர்களுக்கு,

வணக்கம். நேற்று நீங்கள் செய்த குழம்பில் உப்பு சற்றே தூக்கல் என்பதைப் பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். பரவாயில்லை, கரிக்கக் கரிக்கக் கஷ்டப்பட்டுச் சாப்பிட்டுவிட்டேன். தவிர, சட்டையில் பிய்ந்துபோயிருந்த பட்டனைத் தைத்துத் தரும்படி தங்களிடம் தாழ்மையுடன் விண்ணப்பித்திருந்தேன். ஏதோ மறதியில், அதைச் செய்யாமல் விட்டுவிட்டீர்கள். ஊக்கு மாட்டி அட்ஜஸ்ட் செய்துகொண்டேன். அப்புறம்... நேற்று மழையாக இருந்ததால், உங்கள் உடைகளைத் துவைத்து, உலர்த்த முடியவில்லை. ஆனால், அதற்காகநீங்கள் என் மீது எறிந்த சுடு சொற்கள் என் நெஞ்சை மிகவும் ரணப்படுத்திவிட்டன என்பதைவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதையெல்லாம் உங்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும் என்ற கடமை எனக்கு இருக்கிறது என்று கருதியே எழுதுகிறேன். மற்றபடி, தங்கள் மனதைப் புண்படுத்தும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

-இப்படிக்கு, அபலைக் கணவன்.

(‘மனைவியை அடித்தால் சிறை’ சட்டம் வெளியானதற்குப் பிறகு எழுதப்பட்ட ஒரு கடிதம்)

- சி.முருகேஷ் பாபு



ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 4:13 am

அது!


கோவை ரயில் நிலையம், வெடிகுண்டுப் புரளியில் பரபரப்பாக இருந்தது. காக்கிச் சட்டைகளின் எக்ஸ்-ரே பார்வை கள், மெட்டல் டிடெக்டர்களின் தீவிர சோதனைகள் எல்லாவற்றையும் தாண்டி பிளாட்பாரத்துக்குள் நுழைந்தாள் அந்தப் பெண். அவளின் விரல்களோடு கைகோத்தபடி நடந்துகொண்டு இருந்த அவனது பேன்ட் பாக்கெட் டுக்குள் ‘அது’.

சுற்றுமுற்றும் பார்த்தவன், இனி தன்கைவரிசையை ஆரம்பிக்கலாம் என்று நினைத்தான். பேன்ட் பாக் கெட்டுக்குள் கைவிட்டு, அதை மெது வாக வெளியே எடுத்தான்.

அடுத்த சில விநாடிகளில்... ‘டமால்’ என்று பெருத்த வெடிச் சத்தம்!

எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, வெடித்த பலூனைக் கையில் பிடித்தபடி அழுது கொண்டு இருந்தான் அந்தப் பையன்!

- நிலா கிருஷ்ணமூர்த்தி



ஒரு நிமிடக் கதைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 23, 2014 3:24 pm

சிவா wrote:
அவசர உதவி!

ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் ரெங்காவின் செல்போன் அந்த நடுநிசியில் அலறி, அவரை எழுப்பிவிட்டது.

“நான் மயிலாப்பூர்லேர்ந்து ஷங்கரன் பேசறேன் டாக்டர்..!’’

“சொல்லுங்க, என்ன பிராப்ளம்?”

“பைபாஸ் சர்ஜரி...”

“பண்ணிடுவோம். பேஷன்ட்டை உடனே கொண்டுவந்து அட்மிட் பண் ணுங்க. ஆம்புலன்ஸ் ரெடியா இருக்கு. அட்ரஸ் சொன்னா உடனே அனுப்பி வைக்கிறேன்!”

“வந்து... பைபாஸ் பண்ணணுமா வேணாமான்னு தெரிஞ்சுக்க ஏதோ ஒரு டெஸ்ட் பண்ணுவீங்களே...”

“ஆஞ்சியோகிராம்தானே... பண்ணிடா லாமே!”

“ஹிஹிஹி, தூக்கம் வரலை. குறுக்கெழுத்து போட்டுட்டு இருந்தேன். ஒண்ணே ஒண்ணு ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுச்சு. கொடுத்திருக்கிற க்ளூவுக்கு நீங்க சொன்ன வார்த்தை சரியாப் பொருந்துது. ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்!”
மேற்கோள் செய்த பதிவு: 1066741
அடப்பாவி...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 23, 2014 4:09 pm

சிவா wrote:
மனைவிக்கு ஒரு கடிதம்!


மரியாதைக்குரிய மனைவி அவர்களுக்கு,

வணக்கம். நேற்று நீங்கள் செய்த குழம்பில் உப்பு சற்றே தூக்கல் என்பதைப் பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். பரவாயில்லை, கரிக்கக் கரிக்கக் கஷ்டப்பட்டுச் சாப்பிட்டுவிட்டேன். தவிர, சட்டையில் பிய்ந்துபோயிருந்த பட்டனைத் தைத்துத் தரும்படி தங்களிடம் தாழ்மையுடன் விண்ணப்பித்திருந்தேன். ஏதோ மறதியில், அதைச் செய்யாமல் விட்டுவிட்டீர்கள். ஊக்கு மாட்டி அட்ஜஸ்ட் செய்துகொண்டேன். அப்புறம்... நேற்று மழையாக இருந்ததால், உங்கள் உடைகளைத் துவைத்து, உலர்த்த முடியவில்லை. ஆனால், அதற்காகநீங்கள் என் மீது எறிந்த சுடு சொற்கள் என் நெஞ்சை மிகவும் ரணப்படுத்திவிட்டன என்பதைவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதையெல்லாம் உங்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும் என்ற கடமை எனக்கு இருக்கிறது என்று கருதியே எழுதுகிறேன். மற்றபடி, தங்கள் மனதைப் புண்படுத்தும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

-இப்படிக்கு, அபலைக் கணவன்.

(‘மனைவியை அடித்தால் சிறை’ சட்டம் வெளியானதற்குப் பிறகு எழுதப்பட்ட ஒரு கடிதம்)

- சி.முருகேஷ் பாபு
மேற்கோள் செய்த பதிவு: 1081651

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 23, 2014 4:41 pm

சிவா wrote:
மகனின் கரிசனம்!


இவ்வளவு காலமாக, கிராமத்தில் தான் இருக் கோமா செத்தோமா என்றுகூடப் பார்க்க வராத தன் மகன் திடீரென தன்னைப் பார்க்க வந்தது மட்டுமின்றி, ஏறக்குறைய முழுப்பார்வையுமே இழந்து, தடுமாறிக்கொண்டு இருந்த தன்னை டவுனில் உள்ள பிரபல கண் மருத்துவரிடம் சிகிச்சைக்கு வேறு அழைத்து வந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி பழனியம்மாளுக்கு.

கண் மருத்துவர், பழனியம்மாளின் கண்களை நன்கு சோதித்த பின், வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு, அவள் மகனிடம் சிகிச்சை தொடர்பாகப் பேசத் தொடங்க,

‘‘சிகிச்சை இருக்கட்டும் டாக்டர்! இவங்களுக்குப் பார்வை இல்லை என்று நீங்கள் ஒரு சான்றிதழ் கொடுத்தால், அதை வைத்து வீட்டில் உடல் ஊனமுற்றவரை பராமரிக்கக் கொடுக்கப்படும் வருமான வரி விலக்கு பெற முயற்சிக்கலாம். நான் இப்போது அதற்காகத்தான் வந்தேன்’’ என்றான் மகன்!

- பி.ரமேஷ்
மேற்கோள் செய்த பதிவு: 1081647

அடப்பாவி.. பெற்றவள் உனக்கு வருமான வரி விலக்கு பெற மட்டுமா??? இதே போல நாளை நம் நிலையும் மாறினால்...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Aug 24, 2014 10:23 am

பெற்ற அன்னைக்கு கொடுக்கும் ”அன்பு“ சான்றிதழ்......

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 24, 2014 2:52 pm

சிவா wrote:
அவசர உதவி!

ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் ரெங்காவின் செல்போன் அந்த நடுநிசியில் அலறி, அவரை எழுப்பிவிட்டது.

“நான் மயிலாப்பூர்லேர்ந்து ஷங்கரன் பேசறேன் டாக்டர்..!’’

“சொல்லுங்க, என்ன பிராப்ளம்?”

“பைபாஸ் சர்ஜரி...”

“பண்ணிடுவோம். பேஷன்ட்டை உடனே கொண்டுவந்து அட்மிட் பண் ணுங்க. ஆம்புலன்ஸ் ரெடியா இருக்கு. அட்ரஸ் சொன்னா உடனே அனுப்பி வைக்கிறேன்!”

“வந்து... பைபாஸ் பண்ணணுமா வேணாமான்னு தெரிஞ்சுக்க ஏதோ ஒரு டெஸ்ட் பண்ணுவீங்களே...”

“ஆஞ்சியோகிராம்தானே... பண்ணிடா லாமே!”

“ஹிஹிஹி, தூக்கம் வரலை. குறுக்கெழுத்து போட்டுட்டு இருந்தேன். ஒண்ணே ஒண்ணு ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுச்சு. கொடுத்திருக்கிற க்ளூவுக்கு நீங்க சொன்ன வார்த்தை சரியாப் பொருந்துது. ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்!”

அய்யய்யோ.................சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 24, 2014 2:53 pm

சிவா wrote:
புகழ்ச்சி!

புகழ்ச்சிக்கு மயங்காதவர்களே இல்லை என்பான் சந்துரு. மிடுக்கான தோற்றம், கம்பீரமான குரல், நேர்த்தியான உடை, நடக்கும் ஸ்டைல், அழகான கையெழுத்து, சாதிக்கும் திறமை எனப் பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் ஒரு ப்ளஸ் பாயின்ட் இருக்கும். அப்படி, அவர் கள் தங்களைப் பெருமிதமாக நினைக்கிற ஒன்றிரண்டு விஷயங்களைக் கண்டு பிடித்து, அதை வைத்தே அவர்களைப் புகழ்ந்து தள்ளி, நல்ல பேர் வாங்கிவிடு வான் சந்துரு.

ஆனால், புதுசாக வந்த மேனேஜரிடம் அவன் பாச்சா பலிக்கவில்லை. புகழ்ச் சிக்கு மயங்காதவராக இருந்தார் அவர்.

ஒரே மாதம்தான்... அவரையும் மடக்கித் தன் வலையில் வீழ்த்திவிட்டான். ‘எப்படிடா சாதிச்சே?’ என்றோம்.

“வேறொண்ணுமில்லை... ‘உங்களை மாதிரி புகழ்ச்சிக்கு அடிமையாகாம இருக் கிறவங்க லட்சத்தில் ஒருத்தர், கோடியில் ஒருத்தர்தான் சார்! அந்த விஷயத்தில் நீங்க ரொம்ப கிரேட்!’னு சொன்னேன்!” என்றான்.

super புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 24, 2014 2:57 pm

சிவா wrote:
சாதுர்யம்!



கோவை செல்லும் தனியார் சொகுசுப் பேருந்தில் மனைவியை அனுப்பிவைத்து விட்டு, நான் ஆபீஸ் போன அரை மணி நேரத்தில் மனைவியிடமிருந்து மிஸ்டு கால்! உடனடியாக என் மொபைலிலிருந்து தொடர்புகொண்டேன்.

“ஹலோ, இன்ஸ்பெக்டர் அங்கிளா? நல்லாருக்கீங்களா அங்கிள்? எங்கேர்ந்து பேசறீங்க? சேலத்துலேர்ந்தா? சேலத்துல என்னைப் பார்க்க வரீங்களா? வாங்க அங்கிள்! பஸ் சேலம்கிட்டே வரும்போது உங்களுக்கு கால் பண்றேன். தேங்க்ஸ் அங்கிள்! மாமியைக் கேட்டதாச் சொல்லுங்க!” என்று பேசி, இணைப்பைத்துண்டித் தாள் என் மனைவி.

எனக்கு எதுவும் புரியவில்லை.

மறுபடி, அவள் கோவை போய்ச் சேர்ந்த பின், ராத்திரி ஒன்பது மணிக்கு போன் செய்தாள்.

“என்னங்க, நேத்து பஸ்ஸுல எனக்குப் பின் ஸீட்டுல உட்கார்ந்திருந்தவன் சரியில்லை. ஜாடை மாடையா பேசுறதும், டீஸ் பண்றதுமா இருந்தான். அதான், அப்படிப் பேசினேன். அதுக்கப்புறம் அவன் கப்சிப்னு ஆயிட்டான். நானும் தொந்தரவு இல்லாம நிம்மதியா வீடு வந்து சேர்ந்தேன்..!”

ம்.............நிஜமாவே சாமர்த்தியம் தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக