புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:40 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 7:27 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
22 Posts - 59%
heezulia
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
10 Posts - 27%
T.N.Balasubramanian
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
2 Posts - 5%
rajuselvam
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
1 Post - 3%
kavithasankar
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
1 Post - 3%
ஆனந்திபழனியப்பன்
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
210 Posts - 43%
heezulia
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
198 Posts - 40%
Dr.S.Soundarapandian
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
18 Posts - 4%
i6appar
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
11 Posts - 2%
prajai
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_m10மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 12:37 am

பகவானை ஆராதிப்பதை, ஒரு கடமையாக, சாஸ்திரங்கள் சொல்கின்றன. இறைவனை வழிபடாத நாளெல்லாம் வீணான நாள் என்பர். அதனால், காலையிலோ மாலையிலோ இதற்கென்று, சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனை வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். ஆனால், பூஜை செய்வதற்கென்று, சில விதிமுறைகள் உண்டு.

பூஜையின் போது சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும். கடைசியில், கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இதில், உங்களுக்கு சவுகரிய குறை ஏற்பட்டு, சிலவற்றை பூஜையில் வைக்க முடியா விட்டால், 'அட்சதாம் சமர்ப்பயாமி' என்று சொல்லி விட்டால் போதும். ஒருவர், அப்படி பூஜை செய்த போது, இல்லாத பொருளுக்கெல்லாம், அதன் பெயரைச் சொல்லி, 'அட்சதாம் சமர்ப்பயாமி' என்று சொல்லிக் கொண்டே பூஜையை முடித்து விட்டார். பூஜை செய்பவர், சாஸ்திரிகளுக்கு தட்சணை கொடுக்க வேண்டும்.

இவர்தான் எல்லாவற்றுக்கும் பதிலாக, 'அட்சதை போதும்' என்று சொல்லி இருக்கிறாரே... பூஜை முடிந்ததும், 'தட்சினார்த்தம் அட்சதாம் சமர்ப்பயாமி' என்று சொல்லி, தட்சணைக்கு பதிலாக, அட்சதையை நீட்டினாராம், பூஜை செய்தவர்.

'என்ன இது? தட்சணை எங்கே...' என்றார் சாஸ்திரிகள். 'அதுதான் எல்லாவற்றுக்கும் பதிலாக, அட்சதையே போதும் என்றீர்களே... பிடியுங்கள் அட்சதையை...' என்றார்.

பூஜையின் போது, தூபம், தீபம், விபூதி, கண்ணாடி, குடை, சாமரம், விசிறி இவைகளை சமர்ப்பணம் செய்வது வழக்கம். தூபத்தில் அக்னி தேவன், தீபத்தில் சிவன், விபூதியில் மகேஸ்வரன், கண்ணாடியில் சூரியன், குடையில் சந்திரன், சாமரத்தில் மகாலட்சுமி, விசிறியில் வாயுதேவன் உள்ளனர். அதனால், இந்த உபசாரங்களோடு பூஜை செய்ய வேண்டும்.

நைவேத்யத்தின் போது முத்திரை காட்டுவது, துர்தேவதைகளை விரட்டி விடும். எல்லாருமே, மகாலட்சுமி நம் வீட்டுக்கு வர வேண்டும், என்று தான் விரும்புவர். சிலர், மகாலட்சுமி படம் பேட்ட காலண்டரை வாங்கி வந்து, பூஜை அறை அல்லது ஹாலில் மாட்டி திருப்திப்படுவர். விடியற்காலையில் எழுந்ததும் மகாலட்சுமியை தரிசனம் செய்தால் நல்லது என்பதற்காக, சிலர், படுக்கை அறையிலும் மாட்டி வைப்பர்.

இல்லத்தரசியானவள், காலையில் எழுந்து பல் விளக்கி, குளித்து, நெற்றிக்கிட்டு, தலையை கோதி, வாசல் பெருக்கி, கோலமிட்டு, வீட்டுக்குள் வந்து சுவாமி படத்துக்கு முன் விளக்கேற்றி, நமஸ்காரம் செய்து, முடிந்தால் இரண்டு பூவை போட்டு, அதற்கு பின் தான், காபி விஷயத்தை கவனிக்க வேண்டும்.

அத்துடன், வீட்டில், வேத கோஷம், துதிப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். வீட்டில் மூலைக்கு மூலை குப்பையை சேர்த்து வைக்கக் கூடாது. அரிசி, பருப்பு போன்ற தானியங்கள் சிதறக் கூடாது. காலையில், முடிந்தால், பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுப்பது புண்ணியம். வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கும், கன்றுக்கும் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு வலம் வருவது பெரிய புண்ணியம். வீட்டில் ஆச்சார அனுஷ்டானங்கள் இருந்தாலே, மகாலட்சுமி வாசம் செய்வாள். மனசு வைத்தால், இதையெல்லாம் செய்யலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 12:37 am

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!

உலக மாயையிலிருந்து விடுபட்டு, ஞானம் பெறுவதற்குரிய வழியை, 'கீதை'யின் மூலம் உலகுக்கு உரைத்த கண்ணனை, 'ஞானக் கண்ணன்' என்று அழைப்பதை விடுத்து, 'மாயக் கண்ணன்' என்று அழைப்பது ஏன்?
அவன், ஞானத்தை மாயமாக செயல்படுத்தியவன்; அவனது வீரம், விளையாட்டு அனைத்துமே மாயம். வெறும் ஞானக் கண்ணன் என்றால், அது, அவனது மற்ற குணங்களைக் குறிக்காதே!

வைரம் ராஜகோபால்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 13, 2013 5:47 am

மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? 8LZjw9BSCiuPq4dNVWGw+vairam
-
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே? 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக