புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
Page 14 of 81 •
Page 14 of 81 • 1 ... 8 ... 13, 14, 15 ... 47 ... 81
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
சீன நாட்டினர் மலேசியாவிற்கு சுற்றுலா வருவது ரத்து!
அண்மையில் காணாமல் போன எம்.எச் 370 விமானம் விவகாரத்தைத் தொடர்ந்து 2015 – ம் ஆண்டு வரையில் மலேசியாவுக்கு சுற்றுலாப் பயணம் வரவிருந்த 30,000 சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளதாக சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஜித் அறிவித்தார்.
இதனிடையே, மலேசியா சுற்றுலாத் துறைக்கு எந்த பாதிப்பும் வரவில்லை என்றும் ஜனவரி, பிப்ரவரிஆகிய மாதங்களுக்குப் பிறகு அதாவது மார்ச் 8 -ம் தேதிக்குப் பிறகு சீன சுற்றுப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்துள்ளதாகவும் சொன்னார்.
மார்ச் 8 ஆம் தேதி காணாமல் போன மாஸ் விமானமத்தில் 150 பேர் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது சுற்றுலா பிரச்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு 6 லட்சம் சீன நாட்டு சுற்றுப் பயணிகள் மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளனர் என்று நஸ்ரி கூறினார்.
நம்மில் எத்தனை பேர் ரஷ்ய ஆதரவாளர்கள் ...? இனிமேலுமா ...??
உக்ரைன் நாட்டு மக்களை அடித்து துவைக்கும் ரஷ்ய சிறப்பு படை ( சாதாரண உடையில் )
கொடூரமான வீடியோ ( Viewers Advised )
அதற்குள் வீடியோ நீக்கம் செய்யப்பட்டு விட்டது... https://www.youtube.com/watch?v=Vக்XWஸ்ழ்ல்2cஆஊ
இந்த வீடியோ வின் இன்னொரு பகுதி தான் நீக்கம் செய்யப் பட்டது ..இதில் அவ்வளவாக தெரியவில்லை ...இது எப்படி இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள்
உலகை ஏமாற்றும் ரஷ்ய படை ..எவ்வாறு உக்ரைன் பகுதிகளை கைப்பற்றுகிறது
உக்ரைன் நாட்டு மக்களை அடித்து துவைக்கும் ரஷ்ய சிறப்பு படை ( சாதாரண உடையில் )
கொடூரமான வீடியோ ( Viewers Advised )
அதற்குள் வீடியோ நீக்கம் செய்யப்பட்டு விட்டது... https://www.youtube.com/watch?v=Vக்XWஸ்ழ்ல்2cஆஊ
இந்த வீடியோ வின் இன்னொரு பகுதி தான் நீக்கம் செய்யப் பட்டது ..இதில் அவ்வளவாக தெரியவில்லை ...இது எப்படி இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள்
உலகை ஏமாற்றும் ரஷ்ய படை ..எவ்வாறு உக்ரைன் பகுதிகளை கைப்பற்றுகிறது
மெக்சிகோ விமான விபத்தில் 8 பேர் பரிதாப சாவு
மெக்சிகோ சிட்டி:வடக்கு மெக்சிகோ நகரில் இருந்து சால்டிலோ நகருக்கு நேற்று மாலை 8 பயணிகளுடன் ஹாவ்கர் 800 என்ற தனியார் விமானம் சென்றது. இன்று அதிகாலை சால்டிலோ நகரில் தரையிறங்கிய போது கடும் பனிமூட்டமாக காணப்பட்டதால், விமான நிலையத்தின் அருகில் இருந்த குடோன் மீது விமானம் மோதி தரையில் வெடித்து சிதறியது.
இந்த விமானத்தில் பயணம் செய்த 2 திருமண ஜோடிகள், 10 வயது சிறுவன் மற்றும் ஒரு பெண், 2 விமானிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தீயில் கருகி பலியானார்கள். அவர்களின் உடல் களையும் கறுப்பு பெட்டியையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று மெக்சிகோ விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி பிரான்சிஸ்கோ கான்ட்ரிரால் கூறினார்.
மெக்சிகோ சிட்டி:வடக்கு மெக்சிகோ நகரில் இருந்து சால்டிலோ நகருக்கு நேற்று மாலை 8 பயணிகளுடன் ஹாவ்கர் 800 என்ற தனியார் விமானம் சென்றது. இன்று அதிகாலை சால்டிலோ நகரில் தரையிறங்கிய போது கடும் பனிமூட்டமாக காணப்பட்டதால், விமான நிலையத்தின் அருகில் இருந்த குடோன் மீது விமானம் மோதி தரையில் வெடித்து சிதறியது.
இந்த விமானத்தில் பயணம் செய்த 2 திருமண ஜோடிகள், 10 வயது சிறுவன் மற்றும் ஒரு பெண், 2 விமானிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தீயில் கருகி பலியானார்கள். அவர்களின் உடல் களையும் கறுப்பு பெட்டியையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று மெக்சிகோ விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி பிரான்சிஸ்கோ கான்ட்ரிரால் கூறினார்.
நல்லவேளை, நேற்று மலேசியாவிலிருந்து பெங்களூர் செல்லவிருந்த விமானம் கோளாறு காரணமாக 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக தரையிறங்கியது. |
290 கிலோ மீட்ட தூரம் பாய்ந்து செல்லும் ஏவுகணையை பாகிஸ்தான் பரிசோதித்தது
பாகிஸ்தான் ராணுவம் இன்று 290 கிலோ மீட்டர் (180 மைல்கள்)தூரம் பாய்ந்து அணு ஆயுதஙகளை சும்ந்து செல்லும் ”ஹட்ஃப் III'”(கஸ்னவி) ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
இதற்காக பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள், ராணுவ ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் ஆகியோரை பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நவாஸ் ஷரிப் ஆகியோர் பாராட்டியதாக ராணுவ தலைமையகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை எந்த இடத்தில் வைத்து நடைபெற்றது என்பது குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
1998ல் அணு சக்தி நாடான பாகிஸ்தான் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஏவுகணைகளை அடிக்கடி பரிசோதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் ராணுவம் இன்று 290 கிலோ மீட்டர் (180 மைல்கள்)தூரம் பாய்ந்து அணு ஆயுதஙகளை சும்ந்து செல்லும் ”ஹட்ஃப் III'”(கஸ்னவி) ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
இதற்காக பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள், ராணுவ ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் ஆகியோரை பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நவாஸ் ஷரிப் ஆகியோர் பாராட்டியதாக ராணுவ தலைமையகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை எந்த இடத்தில் வைத்து நடைபெற்றது என்பது குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
1998ல் அணு சக்தி நாடான பாகிஸ்தான் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஏவுகணைகளை அடிக்கடி பரிசோதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்யாத குற்றத்துக்காக 25 ஆண்டு சிறையில் இருந்தவர்
பொதுவாக சிறைத்தண்டனை என்பதே கொடுமையானது. அதுவும் செய்யாத குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவிப்பதை குறித்து சொல்லவும் வேண்டுமா? அத்தகைய கொடுந்துன்பம் அமெரிக்கர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் கடந்த 1989–ம் ஆண்டு நடந்த கொலை தொடர்பாக டெரிக் டீக்கன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 25 ஆண்டுகளை சிறைக்கம்பிகளுக்கு பின் கழித்த அவர், நிரபராதி என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
சிறைத்தண்டனையால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான டீக்கன், செய்யாத குற்றத்துக்காக தனக்கு தண்டனை வழங்கியதற்காக இழப்பீடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்படி சிறையில் இருந்த ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.6 கோடி வீதம் மொத்தம் ரூ.150 கோடி நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பொதுவாக சிறைத்தண்டனை என்பதே கொடுமையானது. அதுவும் செய்யாத குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவிப்பதை குறித்து சொல்லவும் வேண்டுமா? அத்தகைய கொடுந்துன்பம் அமெரிக்கர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் கடந்த 1989–ம் ஆண்டு நடந்த கொலை தொடர்பாக டெரிக் டீக்கன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 25 ஆண்டுகளை சிறைக்கம்பிகளுக்கு பின் கழித்த அவர், நிரபராதி என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
சிறைத்தண்டனையால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான டீக்கன், செய்யாத குற்றத்துக்காக தனக்கு தண்டனை வழங்கியதற்காக இழப்பீடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்படி சிறையில் இருந்த ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.6 கோடி வீதம் மொத்தம் ரூ.150 கோடி நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவம் இன்று 290 கிலோ மீட்டர் (180 மைல்கள்)தூரம் பாய்ந்து அணு ஆயுதஙகளை சும்ந்து செல்லும் ”ஹட்ஃப் III'”(கஸ்னவி) ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
நாம இந்த மாத கடைசியில் மிக பயங்கரமான அதி நவீன ஏவுகணை இடைமறிக்கும் தொழில் நுட்பத்தையும் ..அதே நேரத்தில் இன்னும் சில ஏவுகணைகளையும் பரிசோதிக்கப் போகிறோம் ..
பாகிஸ்தான் அதற்கு முன்னோட்டமாக இதை செய்கிறதோ
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
அதன்படி சிறையில் இருந்த ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.6 கோடி வீதம் மொத்தம் ரூ.150 கோடி நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
வெளியே இருந்தால் கூட இவ்வளவு சம்பாதிக்க முடியாதே
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
பாகிஸ்தானில் வான்வழி தாக்குதல்: 16 தீவிரவாதிகள் பலி
பாகிஸ்தானின் கைபெர் மாகாணத்தில் இன்று காலை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்குப் மாகாணமான கைபெரில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைபெர் பழங்குடியின பகுதியில், தீவிரவாதிகளின் மறைவிடம் என்று நம்பப்படும் பகுதியை இலக்கு வைத்து போர் விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக ராணுவம் ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட மோதல் நிறுத்தத்தை தாலிபான்கள் ஏப்ரல் 10-ம் தேதியுடன் அதிகாரபூர்வமாக முடித்துக்கொண்டன. ஆனால், முறிந்துபோன சாமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன.
பாகிஸ்தானின் கைபெர் மாகாணத்தில் இன்று காலை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்குப் மாகாணமான கைபெரில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைபெர் பழங்குடியின பகுதியில், தீவிரவாதிகளின் மறைவிடம் என்று நம்பப்படும் பகுதியை இலக்கு வைத்து போர் விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக ராணுவம் ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட மோதல் நிறுத்தத்தை தாலிபான்கள் ஏப்ரல் 10-ம் தேதியுடன் அதிகாரபூர்வமாக முடித்துக்கொண்டன. ஆனால், முறிந்துபோன சாமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன.
- Sponsored content
Page 14 of 81 • 1 ... 8 ... 13, 14, 15 ... 47 ... 81
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 81
|
|