புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
6 1/2 கோடி தமிழர்களும் போராடினால்தான் இலங்கை சகோதரர்களை காப்பாற்ற முடியும்: பழ.நெடுமாறன்
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
http://www.meenagam.org/?p=14658
6 1/2 கோடி தமிழர்களும் போராடினால்தான் இலங்கை சகோதரர்களை காப்பாற்ற முடியும்: பழ.நெடுமாறன்
எழுதியவர்சோழன் on October 29, 2009
பிரிவு: பிரதான செய்திகள்
6
1/2 கோடி தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே இலங்கையில்
வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற முடியும் என்று பழ.நெடுமாறன் கூறினார்.
இலங்கையில் முள்வேலி முகாமில் வதைப்படும்
தமிழர்களை விடுவிக்க கோரியும், இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசை
கண்டித்தும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு
பிரசார பயணம் சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.
சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையம் அருகில்
நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இலங்கை தமிழர்
பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், தமிழகத்தின் 4 முனைகளில்
இருந்தும் டாக்டர் ராமதாஸ, தா.பாண்டியன், வைகோ மற்றும் நான்
(பழ.நெடுமாறன்) ஊர், ஊராக சென்று மக்களை சந்தித்து இலங்கை தமிழர்களின்
நிலை பற்றி விளக்கி வருகிறோம். நேற்றைய தினம் இந்த பயணம் மிக சிறப்பான
நடந்தது. செல்லும் இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி
வரவேற்றதுடன் மட்டும் அல்லாமல் ஈழத்தமிழர்களுக்கு தங்களின் உறுதியான ஆதரவை
தெரிவித்துள்ளனர்.
நாளை (29.10.2009) திருச்சியில் 4
குழுக்களும் திருச்சியில் சந்தித்து ஒரு பிரமாண்ட கூட்டம் நடக்கிறது. ஈழத்
தமிழர்களுக்கு மக்கள் ஆதரவாக உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின்
நடவடிக்கைகளை கண்டு மக்கள் கொதிப்படைந்து உள்ளனர் என்பதை ஆட்சியில்
உள்ளவர்கள் உணர வேண்டும்.
இலங்கையில் நமது சொந்த உறவுகள், தொப்புள்
கொடி உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் துயரத்தை போக்க வேண்டிய
கடமை நமக்கு உண்டு. இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள
தமிழர்களை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை.
இந்த நிலையில் ராஜபக்சே, கருணாநிதியை
அழைத்ததாக கூறுகிறார். அங்கு சொந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கே அனுமதி
கிடையாது. ஆனால் தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி அனுப்பிய குழு மட்டும்
அங்கு சென்று பார்த்து போலியான அறிக்கை கொடுத்து, முள்வேலி முகாமில்
சிக்கி தவிக்கும் 50 ஆயிரம் மக்கள் விடுவித்ததாக சொல்கிறார்கள்.
6 1/2 கோடி தமிழ் மக்களும் ஒன்று
சேர்ந்து போராடினால் மட்டுமே இலங்கையில் வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற
முடியும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
(Visited 19 times, 19 visits today)
6 1/2 கோடி தமிழர்களும் போராடினால்தான் இலங்கை சகோதரர்களை காப்பாற்ற முடியும்: பழ.நெடுமாறன்
எழுதியவர்சோழன் on October 29, 2009
பிரிவு: பிரதான செய்திகள்
6
1/2 கோடி தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே இலங்கையில்
வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற முடியும் என்று பழ.நெடுமாறன் கூறினார்.
இலங்கையில் முள்வேலி முகாமில் வதைப்படும்
தமிழர்களை விடுவிக்க கோரியும், இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசை
கண்டித்தும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு
பிரசார பயணம் சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.
சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையம் அருகில்
நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இலங்கை தமிழர்
பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், தமிழகத்தின் 4 முனைகளில்
இருந்தும் டாக்டர் ராமதாஸ, தா.பாண்டியன், வைகோ மற்றும் நான்
(பழ.நெடுமாறன்) ஊர், ஊராக சென்று மக்களை சந்தித்து இலங்கை தமிழர்களின்
நிலை பற்றி விளக்கி வருகிறோம். நேற்றைய தினம் இந்த பயணம் மிக சிறப்பான
நடந்தது. செல்லும் இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி
வரவேற்றதுடன் மட்டும் அல்லாமல் ஈழத்தமிழர்களுக்கு தங்களின் உறுதியான ஆதரவை
தெரிவித்துள்ளனர்.
நாளை (29.10.2009) திருச்சியில் 4
குழுக்களும் திருச்சியில் சந்தித்து ஒரு பிரமாண்ட கூட்டம் நடக்கிறது. ஈழத்
தமிழர்களுக்கு மக்கள் ஆதரவாக உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின்
நடவடிக்கைகளை கண்டு மக்கள் கொதிப்படைந்து உள்ளனர் என்பதை ஆட்சியில்
உள்ளவர்கள் உணர வேண்டும்.
இலங்கையில் நமது சொந்த உறவுகள், தொப்புள்
கொடி உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் துயரத்தை போக்க வேண்டிய
கடமை நமக்கு உண்டு. இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள
தமிழர்களை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை.
இந்த நிலையில் ராஜபக்சே, கருணாநிதியை
அழைத்ததாக கூறுகிறார். அங்கு சொந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கே அனுமதி
கிடையாது. ஆனால் தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி அனுப்பிய குழு மட்டும்
அங்கு சென்று பார்த்து போலியான அறிக்கை கொடுத்து, முள்வேலி முகாமில்
சிக்கி தவிக்கும் 50 ஆயிரம் மக்கள் விடுவித்ததாக சொல்கிறார்கள்.
6 1/2 கோடி தமிழ் மக்களும் ஒன்று
சேர்ந்து போராடினால் மட்டுமே இலங்கையில் வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற
முடியும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
(Visited 19 times, 19 visits today)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
6 1/2 கோடி தமிழ் மக்களும் ஒன்று
சேர்ந்து போராடினால் மட்டுமே இலங்கையில் வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற
முடியும்
ஆம்..உண்மைதான்..இவர் சொல்லி இருப்பது சரியே..
நமக்கு எல்லாம் இவற்றை படிக்க தரும் அக்காவுக்கு
சேர்ந்து போராடினால் மட்டுமே இலங்கையில் வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற
முடியும்
ஆம்..உண்மைதான்..இவர் சொல்லி இருப்பது சரியே..
நமக்கு எல்லாம் இவற்றை படிக்க தரும் அக்காவுக்கு
Similar topics
» இலங்கை போர் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா உதவுவதா?: பழ.நெடுமாறன்
» தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள்
» இலங்கை தூதரகதத்தை மூடும் போராட்டம்-வைகோ, நெடுமாறன் கைது
» இலங்கை இனப்படுகொலை முதல் குற்றவாளி கருணாநிதியே‐ பழ நெடுமாறன் குற்றச்சாட்டு
» இலங்கை தமிழர்கள் மீது ஹிட்லரை விட மோசமாக ராஜபக்ச நடந்து கொள்கிறார்: பழ.நெடுமாறன் வேதனை
» தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள்
» இலங்கை தூதரகதத்தை மூடும் போராட்டம்-வைகோ, நெடுமாறன் கைது
» இலங்கை இனப்படுகொலை முதல் குற்றவாளி கருணாநிதியே‐ பழ நெடுமாறன் குற்றச்சாட்டு
» இலங்கை தமிழர்கள் மீது ஹிட்லரை விட மோசமாக ராஜபக்ச நடந்து கொள்கிறார்: பழ.நெடுமாறன் வேதனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|