புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது தான் காதலா??? Poll_c10இது தான் காதலா??? Poll_m10இது தான் காதலா??? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இது தான் காதலா??? Poll_c10இது தான் காதலா??? Poll_m10இது தான் காதலா??? Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இது தான் காதலா??? Poll_c10இது தான் காதலா??? Poll_m10இது தான் காதலா??? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இது தான் காதலா??? Poll_c10இது தான் காதலா??? Poll_m10இது தான் காதலா??? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இது தான் காதலா??? Poll_c10இது தான் காதலா??? Poll_m10இது தான் காதலா??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது தான் காதலா??? Poll_c10இது தான் காதலா??? Poll_m10இது தான் காதலா??? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இது தான் காதலா??? Poll_c10இது தான் காதலா??? Poll_m10இது தான் காதலா??? Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இது தான் காதலா??? Poll_c10இது தான் காதலா??? Poll_m10இது தான் காதலா??? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இது தான் காதலா??? Poll_c10இது தான் காதலா??? Poll_m10இது தான் காதலா??? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இது தான் காதலா??? Poll_c10இது தான் காதலா??? Poll_m10இது தான் காதலா??? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது தான் காதலா???


   
   

Page 1 of 2 1, 2  Next

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Fri Oct 30, 2009 8:34 am

தமிழ்நாட்டுச் செய்தி




வீட்டில் பார்த்த மாப்பிள்ளை அழகாக இருந்ததால் சென்னை காதலனை கைவிட்ட நெல்லை காதலி
இது தான் காதலா??? Love_001வீட்டில் பார்த்த மாப்பிள்ளை அழகாக இருந்ததால், மூன்று ஆண்டுகளாக உருகி உருகி காதலித்த காதலனை கைவிட்டார் காதலி. திருமணத்தை நிறுத்த முயல்வதாக காதலன் மீது கமிஷனர் ஆபீசில் புகார் கொடுத்தார். போலீசார் மேற்கொண்ட சமரசத்தின் முடிவில் இருவரும் பிரிந்தனர். காதலியுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை போலீசார் எரித்தனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

நெல்லையைச் சேர்ந்தவர் ஜெனிபர்(25). இவர், சென்னையில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் படித்து வந்தார். அவருடன் படித்த பெண் செரினா(25). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) இருவரும் நெருங்கிய தோழிகள். இதனால் அடிக்கடி தோழியின் வீட்டுக்குச் சென்று வந்தார். அப்போது தோழியின் அண்ணன் பாட்ஷாவுடன் ஜெனிபருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் தீவிரமாக காதலித்தனர்.

ஜெனிபரின் பெற்றோர் நெல்லையில் இருந்ததால் அவர் சுதந்திரமாக சுற்றிவந்தார். கல்லூரிக்கு அடிக்கடி லீவு போட்டுவிட்டு பாட்ஷாவுடன் ஊட்டி, கொடைக்கானல் என உல்லாசமாக சுற்றியிருக்கிறார். இந்தநிலையில் கல்லூரி படிப்பை முடித்ததும் ஜெனிபர் சொந்த ஊருக்குச் சென்றார். அப்போது அவருக்கு வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்.

அதில் ஒரு மாப்பிள்ளைக்கு நிச்சயம் செய்தனர். அதன்பின் சென்னையில் உள்ள காதலருடன் பேசுவதை ஜெனிபர் நிறுத்திக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்ஷா, அவரை சந்திக்க முயன்றார். முடியவில்லை. அப்போதுதான் ஜெனிபருக்கு நிச்சயதார்த்தம் நடந்ததும், திருமணம் நடக்க இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, பல ஊர்களில் சுற்றியபோது ஜெனிபருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களை நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு பாட்ஷா அனுப்பி வைத்தார். ஜெனிபரை உருகி உருகி காதலித்தது பற்றி கடிதமும் அனுப்பினார்.

இதுபற்றி ஜெனிபரின் பெற்றோரிடம் மாப்பிள்ளை வீட்டார் தெரிவித்தனர். அவர்கள், ‘இது உண்மையான போட்டோக்கள் இல்லை. கிராபிக்ஸ் போட்டோ’ என்று கூறி அவர்களை சமாளித்து விட்டனர். பின்னர், ‘திருமணத்தை சீர்குலைக்கப் பார்க்கும் பாட்ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஜெனிபரின் பெற்றோர் புகார் செய்தார்.

ஜெனிபர் மற்றும் பாட்ஷா தரப்பை கமிஷனர் ஆபீசில் உள்ள சமரச மையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போது இருவரும் காதலித்தது உண்மை என்று தெரியவந்தது. ஆனால், காதலரை விட நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை அழகாக இருப்பதால் அவரை திருமணம் செய்ய பெண் முடிவு செய்திருந்தது தெரியவந்தது. அதனால், தனது வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம் என்றும், காதலை மறைத்து விடுமாறும் பாட்ஷாவிடம் ஜெனிபர் கெஞ்சியிருக்கிறார். ஆனால், ஜெனிபரை பாட்ஷாவால் விட்டுக் கொடுக்க முடியவில்லை.

இதற்கிடையே, காதல் விவகாரம் உறுதியானதால் ஜெனிபரை மணக்க, நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை மறுத்து விட்டார். பாட்ஷாவுக்கு தங்களது மகளை திருமணம் செய்து வைக்க ஜெனிபரின் பெற்றோர் சம்மதிக்காததால், விவகாரம் முடியவில்லை. ஜெனிபரின் திருமணம் நின்றுவிட்டது. காதலர்களை சேர்த்து வைக்குமாறு, ஜெனிபரின் பெற்றோரிடம் போலீசார் மேற்கொண்ட சமாதான முயற்சி பலிக்கவில்லை.

போலீசார் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்கள் இருதரப்பிடமும் சமரச பேச்சு நடத்திவந்தனர். அதில் பாட்ஷா மனம் இறங்கினார். தன்னை திருமணம் செய்து கொள்ள காதலி விரும்பாவிட்டால், ஒதுங்கிக் கொள்வதாக தெரிவித்தார். ஜெனிபருடன் எடுத்துக் கொண்ட அனைத்து போட்டோக்களையும் ஒப்படைத்து விடுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து காதல் விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டது. காதலர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் முன்னிலையில் கட்டுக்கட்டாக போட்டோக்கள்எரிக்கப்பட்டன. வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளுமாறு, ஜெனிபரை வாழ்த்தி அனுப்பி வைத்தார் பாட்ஷா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 12:54 pm

பாட்ஷா இது தான் காதலா??? 678642 இது தான் காதலா??? 677196 இவர்தான் உண்மையான காதலர்.. இது தான் காதலா??? 677196 இது தான் காதலா??? 154550



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 3:19 pm

ஜெனிபர் போன்ற போன்னுங்கலாதான் காதலுக்கே கேட்ட பெயர் நான் என்றால் போட்டு தள்ளி இருப்பேன் இது தான் காதலா??? 740322

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 30, 2009 3:22 pm

ரூபன் wrote:ஜெனிபர் போன்ற போன்னுங்கலாதான் காதலுக்கே கேட்ட பெயர் நான் என்றால் போட்டு தள்ளி இருப்பேன் இது தான் காதலா??? 740322

இல்லை ரூபன், பாட்சா செய்ததுதான் சரி, விருப்பமில்லாதவர்களுடன் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை!



இது தான் காதலா??? Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 4:17 pm

ஆமா ஆண்களை பற்றி என்றால் வெளியே விஷயமே வராது ரூபன்..பெண்கள் என்றதும்தான் ..நாம் படிக்கும் வரை விஷயம் வந்தது ..
இதில் துப்பாக்கிய எடுக்கிறாரு..வீர திருமகன்



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 4:20 pm

காதலில் அதிகம் பிச்சுக்கிட்டு ஓடுவது பெண்கள்தானே தலைப்பை பார்த்தாய் எல்லா
அழகான ஒருத்தன் கிடைத்தவுடன் காதலனை கலட்டிவிட்டுடுவாளுக இதுதான் பொண்ணுங்க ஆனால் ஆண்கள் பெண்களின் மனதை அதிகம் நேசிப்பார்கள் இப்படி பிச்சுக்கிட்டேல்லாம் ஓடமாட்டார்கள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 4:23 pm

ஆமா..ஆண்கள் அதிகம் நேசிப்பார்கள் பெண்கள் கொஞ்சமா நேசிப்பார்களா..போ டா குண்டா.. நேசம் என்றாலே பெண் தான்..அம்மா பெண் தான்..அம்மாவுக்கு அப்பறம் பொண்டாட்டியைதான் தாயா பார்க்கிறீங்க ,,இங்கே சும்மா நடந்த ஒரு விடயத்தை வைத்து பெண்களை தாழ்வா சொன்னா .. இது தான் காதலா??? 740322 இது தான் காதலா??? 740322



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 30, 2009 4:26 pm

ஆமா..ஆண்கள் அதிகம் நேசிப்பார்கள் பெண்கள் கொஞ்சமா நேசிப்பார்களா..போ டா குண்டா.. நேசம் என்றாலே பெண் தான்..அம்மா பெண் தான்..அம்மாவுக்கு அப்பறம் பொண்டாட்டியைதான் தாயா பார்க்கிறீங்க ,,

இங்கே சும்மா நடந்த ஒரு விடயத்தை வைத்து பெண்களை தாழ்வா சொன்னா .. இது தான் காதலா??? 740322 இது தான் காதலா??? 740322


இது தான் காதலா??? 246975 இது தான் காதலா??? 211781 இது தான் காதலா??? 649524

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 30, 2009 4:28 pm

இதில் யாரை தாமு சுடுறீங்க? யாருக்கு அடிகீங்க



இது தான் காதலா??? Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 30, 2009 4:30 pm

பொண்கலை தப்ப போசுர அனைவருக்கும் தான்... இது தான் காதலா??? Icon_lol

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக