புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
Page 1 of 1 •
இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
#1029365- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
புதுடெல்லி:டீசல் விலையை மாதந்தோறும் லிட்டருக்கு ரூ.1 என்ற அளவிலும், சமையல் கேஸ் சிலிண்டரை மாதந்தோறும் ரூ.10 உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக 15 நாட்களுக்கு ஒரு முறை, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப உள்நாட்டில் பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பை சரிகட்ட மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்தி கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக டீசல் விலை மாதந்தோறும் 50 காசுகள் அதிகரித்து வருகிறது.
கடந்த மே மாத நிலவரப்படி ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.4 இழப்பு இருந்தது. அதன்பின், ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்த இழப்பு ரூ.11 ஆக அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த பரேக் கமிட்டி பரிந்துரை செய்தது. தற்போது டெல்லி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் டீசல் விலையை கடுமையாக உயர்த்தினால் அது தேர்தல் முடிவுகளை பாதிக்கும். எனவே பரேக் கமிட்டி பரிந்துரையை மத்திய அரசு உடனடியாக ஏற்கவில்லை.
எனினும், டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பை சரிகட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் மாதந்தோறும் ரூ.1 அளவுக்கு டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாதந்தோறும் ரூ.1 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை 50 காசுகள் என்ற முறையில் டீசல் விலை உயர்த்தப்படலாம். இதே போல் சமையல் கேஸ் சிலிண்டர் விலையையும் மாதந்தோறும் ரூ.5 முதல் 10 வரை உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கேஸ் சிலிண்டருக்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 9 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும். இதனால் இந்த ஆண்டு சமையல் கேஸ் விற்பனையில் ஏற்படும் இழப்பு ஓரளவு குறையும் என எண்ணெய் நிறுவனங்கள் எதிர்பார்த்திருந்தன. ஆனால் அமெரிக்க டாலரின் மதிப்பு கணிசமாக உயர்ந்து எண்ணெய் நிறுவனங்களின் கனவில் மண்ணை வாரி போட்டன. இதன் காரணமாக கேஸ் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தள்ளப்பட்டிருப்பதாக எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த தகவல்கள் குறித்து பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.இதுகுறித்து பெட்ரோலிய துறை அதிகாரிகள் கூறுகையில, டீசல் விலையை ஒரேயடியாக உயர்த்தும் எண்ணம் இல்லை. படிப்படியாக உயர்த்தப்படும். அதன்படிதான் மாதந்தோறும் சிறிய அளவில் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு மாதந்தோறும் ரூ.500க்கும் மேல் மானியம் வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு நஷ்டம் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க, டீசலை போலவே மாதந்தோறும் சிலிண்டருக்கும் விலை உயர்த்தலாம்Õ என்று அமைச்சகம் பரிசீலித்து வருகிறது என்றனர்.
டீசல் விலை உயர்ந்தால், அத்தியாவசிய பொருட்கள் விலை உடனடியாக உயரும். ஏற்கனவே, வெங்காயம் ஒரு கிலோ ரூ.100 என்ற அளவிலும், தக்காளி விலை ரூ.80 என்ற அளவுக்கும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. விலை குறைவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. இந்நிலையில் டீசல் விலை உயர்ந்தால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Dinamani
கடந்த மே மாத நிலவரப்படி ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.4 இழப்பு இருந்தது. அதன்பின், ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்த இழப்பு ரூ.11 ஆக அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த பரேக் கமிட்டி பரிந்துரை செய்தது. தற்போது டெல்லி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் டீசல் விலையை கடுமையாக உயர்த்தினால் அது தேர்தல் முடிவுகளை பாதிக்கும். எனவே பரேக் கமிட்டி பரிந்துரையை மத்திய அரசு உடனடியாக ஏற்கவில்லை.
எனினும், டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பை சரிகட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் மாதந்தோறும் ரூ.1 அளவுக்கு டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாதந்தோறும் ரூ.1 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை 50 காசுகள் என்ற முறையில் டீசல் விலை உயர்த்தப்படலாம். இதே போல் சமையல் கேஸ் சிலிண்டர் விலையையும் மாதந்தோறும் ரூ.5 முதல் 10 வரை உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கேஸ் சிலிண்டருக்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 9 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும். இதனால் இந்த ஆண்டு சமையல் கேஸ் விற்பனையில் ஏற்படும் இழப்பு ஓரளவு குறையும் என எண்ணெய் நிறுவனங்கள் எதிர்பார்த்திருந்தன. ஆனால் அமெரிக்க டாலரின் மதிப்பு கணிசமாக உயர்ந்து எண்ணெய் நிறுவனங்களின் கனவில் மண்ணை வாரி போட்டன. இதன் காரணமாக கேஸ் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தள்ளப்பட்டிருப்பதாக எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த தகவல்கள் குறித்து பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.இதுகுறித்து பெட்ரோலிய துறை அதிகாரிகள் கூறுகையில, டீசல் விலையை ஒரேயடியாக உயர்த்தும் எண்ணம் இல்லை. படிப்படியாக உயர்த்தப்படும். அதன்படிதான் மாதந்தோறும் சிறிய அளவில் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு மாதந்தோறும் ரூ.500க்கும் மேல் மானியம் வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு நஷ்டம் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க, டீசலை போலவே மாதந்தோறும் சிலிண்டருக்கும் விலை உயர்த்தலாம்Õ என்று அமைச்சகம் பரிசீலித்து வருகிறது என்றனர்.
டீசல் விலை உயர்ந்தால், அத்தியாவசிய பொருட்கள் விலை உடனடியாக உயரும். ஏற்கனவே, வெங்காயம் ஒரு கிலோ ரூ.100 என்ற அளவிலும், தக்காளி விலை ரூ.80 என்ற அளவுக்கும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. விலை குறைவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. இந்நிலையில் டீசல் விலை உயர்ந்தால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Dinamani
Re: இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
#1029369இன்னும் கொஞ்சம் காலம்தான் உங்கள் ஆட்டம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
#1029375- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதுதானே ?amirmaran wrote:இதுக்கு மட்டும் அனுமதி கொடுப்பாங்க.... ஆனா கஷ்டப்பட்டு விவசாயம் பண்ற விவசாயிங்களுக்கு மட்டும் விலை நிர்ணயித்து கொள்ள அனுமதி இல்லை என்ன கொடுமை..பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
Re: இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
#1029379- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காஸ் விலை 250 ஏறும் என்று சொன்னாளே ? எங்க போகப்போகிறது நம் நாடு ?
Re: இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
#1029381- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
இந்தியா என்று ஒரு பெரிய நாடு அதிக மக்கள் தொகையுடன் இருந்தது... நாளும் அதிகரித்த விலைவாசி உயர்வால் மக்கள் உண்ண வழி இன்றி பட்டினியால் வாடி இறந்தனர்... இப்போது வெறும் பணக்காரர்கள் மட்டும் உள்ளனர் என்று நாளை வரலாறு சொல்லும்....காஸ் விலை 250 ஏறும் என்று சொன்னாளே ? எங்க போகப்போகிறது நம் நாடு ?
Re: இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
#1029388- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
amirmaran wrote:இந்தியா என்று ஒரு பெரிய நாடு அதிக மக்கள் தொகையுடன் இருந்தது... நாளும் அதிகரித்த விலைவாசி உயர்வால் மக்கள் உண்ண வழி இன்றி பட்டினியால் வாடி இறந்தனர்... இப்போது வெறும் பணக்காரர்கள் மட்டும் உள்ளனர் என்று நாளை வரலாறு சொல்லும்....காஸ் விலை 250 ஏறும் என்று சொன்னாளே ? எங்க போகப்போகிறது நம் நாடு ?
Re: இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
#0- Sponsored content
Similar topics
» டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு முடிவு: விலை கடுமையாக உயரும்!
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு- நாளை மத்திய அரசு முடிவு
» டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு
» கார்களுக்கான டீசல் விலையை ரூ. 7 உயர்த்த மத்திய அரசு திட்டம்!
» பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு- நாளை மத்திய அரசு முடிவு
» டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு
» கார்களுக்கான டீசல் விலையை ரூ. 7 உயர்த்த மத்திய அரசு திட்டம்!
» பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|