புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
Page 1 of 1 •
இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
#1029365- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
புதுடெல்லி:டீசல் விலையை மாதந்தோறும் லிட்டருக்கு ரூ.1 என்ற அளவிலும், சமையல் கேஸ் சிலிண்டரை மாதந்தோறும் ரூ.10 உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக 15 நாட்களுக்கு ஒரு முறை, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப உள்நாட்டில் பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பை சரிகட்ட மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்தி கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக டீசல் விலை மாதந்தோறும் 50 காசுகள் அதிகரித்து வருகிறது.
கடந்த மே மாத நிலவரப்படி ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.4 இழப்பு இருந்தது. அதன்பின், ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்த இழப்பு ரூ.11 ஆக அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த பரேக் கமிட்டி பரிந்துரை செய்தது. தற்போது டெல்லி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் டீசல் விலையை கடுமையாக உயர்த்தினால் அது தேர்தல் முடிவுகளை பாதிக்கும். எனவே பரேக் கமிட்டி பரிந்துரையை மத்திய அரசு உடனடியாக ஏற்கவில்லை.
எனினும், டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பை சரிகட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் மாதந்தோறும் ரூ.1 அளவுக்கு டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாதந்தோறும் ரூ.1 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை 50 காசுகள் என்ற முறையில் டீசல் விலை உயர்த்தப்படலாம். இதே போல் சமையல் கேஸ் சிலிண்டர் விலையையும் மாதந்தோறும் ரூ.5 முதல் 10 வரை உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கேஸ் சிலிண்டருக்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 9 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும். இதனால் இந்த ஆண்டு சமையல் கேஸ் விற்பனையில் ஏற்படும் இழப்பு ஓரளவு குறையும் என எண்ணெய் நிறுவனங்கள் எதிர்பார்த்திருந்தன. ஆனால் அமெரிக்க டாலரின் மதிப்பு கணிசமாக உயர்ந்து எண்ணெய் நிறுவனங்களின் கனவில் மண்ணை வாரி போட்டன. இதன் காரணமாக கேஸ் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தள்ளப்பட்டிருப்பதாக எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த தகவல்கள் குறித்து பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.இதுகுறித்து பெட்ரோலிய துறை அதிகாரிகள் கூறுகையில, டீசல் விலையை ஒரேயடியாக உயர்த்தும் எண்ணம் இல்லை. படிப்படியாக உயர்த்தப்படும். அதன்படிதான் மாதந்தோறும் சிறிய அளவில் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு மாதந்தோறும் ரூ.500க்கும் மேல் மானியம் வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு நஷ்டம் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க, டீசலை போலவே மாதந்தோறும் சிலிண்டருக்கும் விலை உயர்த்தலாம்Õ என்று அமைச்சகம் பரிசீலித்து வருகிறது என்றனர்.
டீசல் விலை உயர்ந்தால், அத்தியாவசிய பொருட்கள் விலை உடனடியாக உயரும். ஏற்கனவே, வெங்காயம் ஒரு கிலோ ரூ.100 என்ற அளவிலும், தக்காளி விலை ரூ.80 என்ற அளவுக்கும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. விலை குறைவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. இந்நிலையில் டீசல் விலை உயர்ந்தால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Dinamani
கடந்த மே மாத நிலவரப்படி ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.4 இழப்பு இருந்தது. அதன்பின், ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்த இழப்பு ரூ.11 ஆக அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த பரேக் கமிட்டி பரிந்துரை செய்தது. தற்போது டெல்லி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் டீசல் விலையை கடுமையாக உயர்த்தினால் அது தேர்தல் முடிவுகளை பாதிக்கும். எனவே பரேக் கமிட்டி பரிந்துரையை மத்திய அரசு உடனடியாக ஏற்கவில்லை.
எனினும், டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பை சரிகட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் மாதந்தோறும் ரூ.1 அளவுக்கு டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாதந்தோறும் ரூ.1 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை 50 காசுகள் என்ற முறையில் டீசல் விலை உயர்த்தப்படலாம். இதே போல் சமையல் கேஸ் சிலிண்டர் விலையையும் மாதந்தோறும் ரூ.5 முதல் 10 வரை உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கேஸ் சிலிண்டருக்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 9 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும். இதனால் இந்த ஆண்டு சமையல் கேஸ் விற்பனையில் ஏற்படும் இழப்பு ஓரளவு குறையும் என எண்ணெய் நிறுவனங்கள் எதிர்பார்த்திருந்தன. ஆனால் அமெரிக்க டாலரின் மதிப்பு கணிசமாக உயர்ந்து எண்ணெய் நிறுவனங்களின் கனவில் மண்ணை வாரி போட்டன. இதன் காரணமாக கேஸ் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தள்ளப்பட்டிருப்பதாக எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த தகவல்கள் குறித்து பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.இதுகுறித்து பெட்ரோலிய துறை அதிகாரிகள் கூறுகையில, டீசல் விலையை ஒரேயடியாக உயர்த்தும் எண்ணம் இல்லை. படிப்படியாக உயர்த்தப்படும். அதன்படிதான் மாதந்தோறும் சிறிய அளவில் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு மாதந்தோறும் ரூ.500க்கும் மேல் மானியம் வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு நஷ்டம் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க, டீசலை போலவே மாதந்தோறும் சிலிண்டருக்கும் விலை உயர்த்தலாம்Õ என்று அமைச்சகம் பரிசீலித்து வருகிறது என்றனர்.
டீசல் விலை உயர்ந்தால், அத்தியாவசிய பொருட்கள் விலை உடனடியாக உயரும். ஏற்கனவே, வெங்காயம் ஒரு கிலோ ரூ.100 என்ற அளவிலும், தக்காளி விலை ரூ.80 என்ற அளவுக்கும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. விலை குறைவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. இந்நிலையில் டீசல் விலை உயர்ந்தால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Dinamani
Re: இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
#1029369இன்னும் கொஞ்சம் காலம்தான் உங்கள் ஆட்டம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
#1029375- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதுதானே ?amirmaran wrote:இதுக்கு மட்டும் அனுமதி கொடுப்பாங்க.... ஆனா கஷ்டப்பட்டு விவசாயம் பண்ற விவசாயிங்களுக்கு மட்டும் விலை நிர்ணயித்து கொள்ள அனுமதி இல்லை என்ன கொடுமை..பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
Re: இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
#1029379- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காஸ் விலை 250 ஏறும் என்று சொன்னாளே ? எங்க போகப்போகிறது நம் நாடு ?
Re: இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
#1029381- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
இந்தியா என்று ஒரு பெரிய நாடு அதிக மக்கள் தொகையுடன் இருந்தது... நாளும் அதிகரித்த விலைவாசி உயர்வால் மக்கள் உண்ண வழி இன்றி பட்டினியால் வாடி இறந்தனர்... இப்போது வெறும் பணக்காரர்கள் மட்டும் உள்ளனர் என்று நாளை வரலாறு சொல்லும்....காஸ் விலை 250 ஏறும் என்று சொன்னாளே ? எங்க போகப்போகிறது நம் நாடு ?
Re: இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
#1029388- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
amirmaran wrote:இந்தியா என்று ஒரு பெரிய நாடு அதிக மக்கள் தொகையுடன் இருந்தது... நாளும் அதிகரித்த விலைவாசி உயர்வால் மக்கள் உண்ண வழி இன்றி பட்டினியால் வாடி இறந்தனர்... இப்போது வெறும் பணக்காரர்கள் மட்டும் உள்ளனர் என்று நாளை வரலாறு சொல்லும்....காஸ் விலை 250 ஏறும் என்று சொன்னாளே ? எங்க போகப்போகிறது நம் நாடு ?
Re: இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
#0- Sponsored content
Similar topics
» டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு முடிவு: விலை கடுமையாக உயரும்!
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு- நாளை மத்திய அரசு முடிவு
» டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு
» கார்களுக்கான டீசல் விலையை ரூ. 7 உயர்த்த மத்திய அரசு திட்டம்!
» பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு- நாளை மத்திய அரசு முடிவு
» டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு
» கார்களுக்கான டீசல் விலையை ரூ. 7 உயர்த்த மத்திய அரசு திட்டம்!
» பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|