Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
+8
T.N.Balasubramanian
யினியவன்
பாலாஜி
krishnaamma
amirmaran
soplangi
ayyasamy ram
விஸ்வாஜீ
12 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
First topic message reminder :
நண்பர்களுக்கு காலை வணக்கம்.
எங்கள் அப்பாவிற்கு வரும் ஜனவரியில் 60 வயது ஆரம்பமாகிறது.
ஆதலால் 60 ஆம் கல்யாணம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
அங்கே எப்படி பதிவு செய்ய வேண்டும், முன்பே பதிவு செய்ய வேண்டுமா ?
அப்படி பதிவு செய்ய யாரை தொடர்பு கொள்ளலாம் என தெரிந்த நண்பர்கள்
அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், தெரிந்த குருக்கள் இருந்தாலும் அவர்களுடைய
தொடர்பு எண் கொடுங்கள்.
நன்றி
நண்பர்களுக்கு காலை வணக்கம்.
எங்கள் அப்பாவிற்கு வரும் ஜனவரியில் 60 வயது ஆரம்பமாகிறது.
ஆதலால் 60 ஆம் கல்யாணம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
அங்கே எப்படி பதிவு செய்ய வேண்டும், முன்பே பதிவு செய்ய வேண்டுமா ?
அப்படி பதிவு செய்ய யாரை தொடர்பு கொள்ளலாம் என தெரிந்த நண்பர்கள்
அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், தெரிந்த குருக்கள் இருந்தாலும் அவர்களுடைய
தொடர்பு எண் கொடுங்கள்.
நன்றி
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
ரொம்ப அருமை ஐயாT.N.Balasubramanian wrote:விஸ்வா , உங்களுக்காக, சிறிதே பின்னோக்கி சென்றுள்ளேன்.
26/02/2014 அன்று உங்கள் தகப்பனார் 61 வயதை ஆரம்பிக்க போகின்றார் என்பதால், அவர் பிறந்த தினம் 26/02/1954 என்று அனுமானிக்கிறேன். அன்று விஜய வருடம் மாசி மாதம் அனுஷம் என்கின்ற அனுராதா நக்ஷத்திரம் . 60 ஆண்டு கழிந்து அதே விஜய வருடம் (2014) மாசி மாதம் , அநுஷ நக்ஷத்திரம் 23/02/2014 அன்று வருகிறது. ஹோமம் வளர்த்து கொண்டாடவேண்டும் என்றால் 23/02/2014 அன்றும் , ஆங்கில முறையில் கேக் வெட்டி , மெழுகுவத்தி ஊத வேண்டுமெனில் 26/02/2014.
உங்கள் குடும்ப வாத்யார்/ குருக்கள் அவர்களை மேற்கொண்டு அறிவுரை பெறுங்கள்.
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
22-02-2014 அன்று கல்யாணம் நல்லபடியாக முடிந்தது.
உதவிய அனைத்து உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உதவிய அனைத்து உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
vishwajee wrote:22-02-2014 அன்று கல்யாணம் நல்லபடியாக முடிந்தது.
உதவிய அனைத்து உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
vishwajee wrote:22-02-2014 அன்று கல்யாணம் நல்லபடியாக முடிந்தது.
உதவிய அனைத்து உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒ.....சூப்பர் விஸ்வா ரொம்ப சந்தோஷம் ! உங்க அப்பா அம்மாக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன் எங்களின் நமஸ்காரத்தை சொல்லவும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
எனக்கு வரும்சித்திரை1ம்தேதி 60 வயது பூர்த்தி யாகிறது.திருக்கடையூரில் 60ம்கல்யாணம் நடத்த அவ்வூரில் யாரை அணுகி விபரம் கேட்கலாம்.
கா.சண்முகசுந்தரம்- Guest
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
மேற்கோள் செய்த பதிவு: 1306538கா.சண்முகசுந்தரம் wrote:எனக்கு வரும்சித்திரை1ம்தேதி 60 வயது பூர்த்தி யாகிறது.திருக்கடையூரில் 60ம்கல்யாணம் நடத்த அவ்வூரில் யாரை அணுகி விபரம் கேட்கலாம்.
ரொம்ப சந்தோஷம்.....மனமார்ந்த வாழ்த்துகள் ..............கோவிலுக்கே போன் செய்து கேளுங்கள், அவர்கள் சொல்வார்கள் ஐயா ...அல்லது இந்த பதிவை பாருங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1032785N.S.Mani wrote:அன்பரே!
தங்களுடைய தந்தையின் 60 -ம் ஆண்டு திருமணம் செய்ய இருப்பது அறிந்து மகிழ்ச்சியடைந்தோம்.
தாங்களும் தங்கள் சகோதர சகோதரிகளும் அதிக புண்ணியம் செய்துள்ளபடியால் இந்த வைபவ வாய்ப்பு கிடைத்துள்ளது.
சிறந்த இடம் திருக்கடையூர். என்னுடைய பெற்றோர்களுக்கு என்பதாம் ஆண்டு வைபவமும், எங்களுடைய அறுபதாம் ஆண்டு திருமண நிகழ்ச்சியும் அங்குதான் செய்தோம்.
சகலவிதமான ஏற்பாட்டிற்கும் வைபவத்தை சிறப்பாக நடத்துவதற்கும் நாங்கள் கீழே கொடுத்துள்ள குருக்கள் உதவி செய்தார்.
திரு.அமிர்தகடேச குக்ருக்கள், தெற்கு வீதி, திருக்கடையூர் - 609311, தரங்கம்பாடி தாலுக்கா, நாகை மாவட்டம்.
தொடர்பு கொள்ள : 04364 287516, 287646. 9443850601
சுமார் 30 பேர்கள் தங்கும் வசதி, சாப்பாட்டு வசதி, மற்றும் ஆலயத்திற்கு தேவையான அனைத்து ஏற்பட்டிற்கும் அவரகளே பொறுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.
தாங்கள் நேரில் ஒருமுறை சென்று பேசி, பார்த்து முடிசெய்வது நலமாக இருக்கும் என்பது எனது கருத்து.
நா.செ.மணி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
60-ம் கல்யாணம் செய்வது பற்றி
என் மாமனார் இறந்து ஒரு வருடம் முடிந்துவிட்டது. தற்போது சஷ்டியப்தி பூர்த்தி செய்யலாமா
கல்பனா உதயகுமார்- Guest
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
வ்ருஷாப்தீகம் முடிந்து விட்டது என்றால் பண்ணலாம். உங்கள் வீட்டு வாத்யாரை கலந்து ஆலோசிக்கவும்.
ramaniyan
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
75 வயதில் என்ன கல்யாணம் பண்ணலாம்? எப்படி பண்ணலாம், எனக்கு இன்னும் மூனு வருசம் இருக்கு 75க்கு. அதான் இப்பவே தயாராகிடனும். முக்கியமான கேள்வி, பொண்ணு அதே பொண்ணா இருக்கனுமா, அல்லது புது பொண்ணு பாக்கனுமா?? ரமணியன் ஐயா அவர்களே நீங்க தான் பதில் சரியான சொல்லனும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
மேற்கோள் செய்த பதிவு: 1322092மாணிக்கம் நடேசன் wrote:75 வயதில் என்ன கல்யாணம் பண்ணலாம்? எப்படி பண்ணலாம், எனக்கு இன்னும் மூனு வருசம் இருக்கு 75க்கு. அதான் இப்பவே தயாராகிடனும். முக்கியமான கேள்வி, பொண்ணு அதே பொண்ணா இருக்கனுமா, அல்லது புது பொண்ணு பாக்கனுமா?? ரமணியன் ஐயா அவர்களே நீங்க தான் பதில் சரியான சொல்லனும்.
70 வயதிலிருந்து 75 வயதுக்குள் பீமரத சாந்தி என்ற கல்யாணம் செய்துக்கொள்ளலாம். இது உங்கள்/உங்களை சார்ந்தவர்கள் உடல் நலம் /செழிப்பு /தீர்க்காயுள் முதலியவைக்காக செய்யப்படும் சாந்தி.
அதே பொண்ணா இருக்கணுமா என்பது நல்ல கேள்வி.இருப்பதுதான் நலம்.ஆனால் ....ஆனால் ...அதே பெண் இதற்கு ஒத்துக்கொள்வாரா என்பது அறிந்துகொள்வதுதான் மிக முக்கியம்.ஒத்துக்கொண்டால் .......ம் ..ம் ...ம் நல்லது.
மனதை தேற்றிக்கொள்ளட்டும்.
ramaniyan
@மாணிக்கம் நடேசன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» UPS பற்றிய உதவி தேவை
» அளவீடுகள் பற்றிய உதவி தேவை
» Blog பற்றிய உதவி தேவை.
» இலவச website பற்றிய உதவி தேவை.
» ரிலையன்ஸ் லைப் இன்சுரன்ஸ் பற்றிய உதவி தேவை - ராஜா
» அளவீடுகள் பற்றிய உதவி தேவை
» Blog பற்றிய உதவி தேவை.
» இலவச website பற்றிய உதவி தேவை.
» ரிலையன்ஸ் லைப் இன்சுரன்ஸ் பற்றிய உதவி தேவை - ராஜா
Page 5 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|