புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் ஒரு வணக்கம்
Page 1 of 1 •
- vijay babuபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 29/10/2009
வணக்கம் ஈகரை நன்பர்களே.
நான் vijay babu. ஆமாம் இது தான் என் உண்மையான பேரும் கூட.
நான் வசிப்பது ( வேலை பார்ப்பது) ஆப்பிரிக்க நாடான நைஜீரியா.
இதற்க்கு முன் நான் babu vijay -யாக ஈகரையில் உறுப்பினராக சில
நாட்கள் இருந்தேன். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை திடீரென
நான் ஈகரையில் இருந்து விலக்கி வைக்க பட்டிருக்கிறேன்.
இங்கு, என்னை ஏன் விலக்கினீர்கள் என்று நான் கேட்க வில்லை. ஆனால்..
ஒரு எச்சரிக்கை மணி அடித்திருக்கலாம் அல்லவா? ஆம் ! நான் உங்களை போல்
சீரியசாக எதையும் பின்பற்றவில்லை என நினைக்கிறேன்.அல்லது
தவறாக எதயாவது பதிவிட்டிருக்க கூடும். இருக்கட்டுமே, ஏன்
தவரு செய்யும் போது சொல்லாமல் போனால் தவரு செய்பவருக்கு என்ன தவரு
செய்கிறோம் என தெரியமல் போய் விடும் அல்லவா?
உண்மையை சொல்ல வேண்டுமானால், நான் இந்த தளத்தின் நெறிமுறைகளை
எங்கும் படிக்க வில்லை.நீங்கள் எப்படி என தெரியாது ஆனால், நான், எனக்கு
கிடைக்கும் நேரத்தில் மட்டுமே இத்தளத்தை பார்வையிட்டுள்ளேன்.
அதிலும் நிறைய தவறுகள் மட்டுமே செய்துள்ளேன் என்பது புரிகிறது.
எனக்கு உங்களை போல் கணிணியை இயக்க தெரியாது.சமீபத்தில் தான் என்
மடி கணிணியை வாங்கினேன். வாங்கிய பிறகு எனக்கு தெரிந்த வரையில்
அதை இயக்கியும் கொண்டிருக்கிறேன்.அதனால் உங்கள் அளவுக்கு அதை இயக்க
முடியவில்லையே என்ற வருத்தமும் எனக்கு உண்டு.
ஒருவேளை தெரிந்திருந்தால் ஏன் விலக்கப்பட்டேன் என கண்டுபிடித்திருப்பேன்.
ஆனால் மிக விரைவில் தெரிந்து கொள்வேன். யாரும் எதயும் தெரிந்து கொண்டே
பிறப்பதில்லையே. சரி அதை விடுங்கள்.நான் எதேனும் இத்தள பெயர் கெடும்
அளவுக்கோ அல்லது யார் மனதும் புண்படும் அளவுக்கோ எதாவது செய்திருந்தால்
என்னை தயவு செய்து மன்னிக்கவும்.
நான் உங்களை போல் இல்லை. அது எனக்கே நன்றாக தெரியும். ஆரம்பத்தில்
இருந்தே எனக்கு சந்தேகமும் இருந்தது. நாம் செய்வது சரியா என்று கூட.
ஆனால் நாம் ஏதும் தவறு செய்தால் உங்களால் அது எனக்கு தெரிய வரும் என
நம்பினேன்.என்ன செய்ய நான் நினைத்தது தவறு என்பது இப்போது எனக்கு புரிகிறது.
அடிப்படையில நான் ஒரு விளையாட்டு பிள்ளை அவ்வளவுதான்.எதயும் சற்று
சீரியசாக எடுக்க மாட்டேன்.அப்படி எடுத்து என்னவாக போகிறது என கூட நினைப்பேன்
ஆனால் நிறையவே அனுபவமும் பட்டிருக்கிறேன் இதோ உங்கள் நிலைபாடு என் மேல்
இருப்பதை போல.அனுபவம் தானே ஒருத்தனை முழுமையாக்குகிறது. அதயும் நான்
எப்பொழுதும் நான் மறுத்ததில்லை.இதை போல எனக்கு நிறைய அனுபவங்கள் இருக்கிறது.
அனாலும் இன்னமும் நான் முழுமை பெற வில்லை என்பதே உண்மை.மிக விரைவில்
முழுமை பெற்று விடுவேன் என நம்புகிறேன்.
சரி போகட்டும் விட்டு விடுங்கள். என்னை உறுப்பினராக மறுபடியும் ஏற்று கொள்வீர்களா
என்று கூட எனக்கு சந்தேகம் இருந்தது. எனெனில் என்னுடைய பழைய உறுப்பினர்
பெயரை தான் மாற்றி புதிய புதிய உறுப்பினருக்கு விண்ணப்பித்திருந்தேன்.ஒரு வேளை
நீங்கள் கண்டுப்பிடித்தால் சேர்பீர்களா என்று.ஆனாலும் என்னை மீண்டும் ஈகரை உறுப்பினராக
சேர்த்து கொண்டமைக்கு நன்றி.இனிமேல் இத்தளத்தை பார்ப்பதோடு மட்டும் என் வேலை
இருக்கும் என உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி நண்பர்களே. ஆம் எனக்கு இன்னொரு சந்தேகமும் இப்பொழுது வருகிறது
அது நான் எழுதும் இப்பதிப்பு பதிவாகுமா என்று கூட.. சரி பார்க்கிறேன்.(வேறென்ன நான் செய்ய)
தொடரட்டும் உங்கள் நற்பணி.
என்னை மீண்டும் ஈகரையில் அனுமதித்தற்க்கு நன்றி
நான் vijay babu. ஆமாம் இது தான் என் உண்மையான பேரும் கூட.
நான் வசிப்பது ( வேலை பார்ப்பது) ஆப்பிரிக்க நாடான நைஜீரியா.
இதற்க்கு முன் நான் babu vijay -யாக ஈகரையில் உறுப்பினராக சில
நாட்கள் இருந்தேன். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை திடீரென
நான் ஈகரையில் இருந்து விலக்கி வைக்க பட்டிருக்கிறேன்.
இங்கு, என்னை ஏன் விலக்கினீர்கள் என்று நான் கேட்க வில்லை. ஆனால்..
ஒரு எச்சரிக்கை மணி அடித்திருக்கலாம் அல்லவா? ஆம் ! நான் உங்களை போல்
சீரியசாக எதையும் பின்பற்றவில்லை என நினைக்கிறேன்.அல்லது
தவறாக எதயாவது பதிவிட்டிருக்க கூடும். இருக்கட்டுமே, ஏன்
தவரு செய்யும் போது சொல்லாமல் போனால் தவரு செய்பவருக்கு என்ன தவரு
செய்கிறோம் என தெரியமல் போய் விடும் அல்லவா?
உண்மையை சொல்ல வேண்டுமானால், நான் இந்த தளத்தின் நெறிமுறைகளை
எங்கும் படிக்க வில்லை.நீங்கள் எப்படி என தெரியாது ஆனால், நான், எனக்கு
கிடைக்கும் நேரத்தில் மட்டுமே இத்தளத்தை பார்வையிட்டுள்ளேன்.
அதிலும் நிறைய தவறுகள் மட்டுமே செய்துள்ளேன் என்பது புரிகிறது.
எனக்கு உங்களை போல் கணிணியை இயக்க தெரியாது.சமீபத்தில் தான் என்
மடி கணிணியை வாங்கினேன். வாங்கிய பிறகு எனக்கு தெரிந்த வரையில்
அதை இயக்கியும் கொண்டிருக்கிறேன்.அதனால் உங்கள் அளவுக்கு அதை இயக்க
முடியவில்லையே என்ற வருத்தமும் எனக்கு உண்டு.
ஒருவேளை தெரிந்திருந்தால் ஏன் விலக்கப்பட்டேன் என கண்டுபிடித்திருப்பேன்.
ஆனால் மிக விரைவில் தெரிந்து கொள்வேன். யாரும் எதயும் தெரிந்து கொண்டே
பிறப்பதில்லையே. சரி அதை விடுங்கள்.நான் எதேனும் இத்தள பெயர் கெடும்
அளவுக்கோ அல்லது யார் மனதும் புண்படும் அளவுக்கோ எதாவது செய்திருந்தால்
என்னை தயவு செய்து மன்னிக்கவும்.
நான் உங்களை போல் இல்லை. அது எனக்கே நன்றாக தெரியும். ஆரம்பத்தில்
இருந்தே எனக்கு சந்தேகமும் இருந்தது. நாம் செய்வது சரியா என்று கூட.
ஆனால் நாம் ஏதும் தவறு செய்தால் உங்களால் அது எனக்கு தெரிய வரும் என
நம்பினேன்.என்ன செய்ய நான் நினைத்தது தவறு என்பது இப்போது எனக்கு புரிகிறது.
அடிப்படையில நான் ஒரு விளையாட்டு பிள்ளை அவ்வளவுதான்.எதயும் சற்று
சீரியசாக எடுக்க மாட்டேன்.அப்படி எடுத்து என்னவாக போகிறது என கூட நினைப்பேன்
ஆனால் நிறையவே அனுபவமும் பட்டிருக்கிறேன் இதோ உங்கள் நிலைபாடு என் மேல்
இருப்பதை போல.அனுபவம் தானே ஒருத்தனை முழுமையாக்குகிறது. அதயும் நான்
எப்பொழுதும் நான் மறுத்ததில்லை.இதை போல எனக்கு நிறைய அனுபவங்கள் இருக்கிறது.
அனாலும் இன்னமும் நான் முழுமை பெற வில்லை என்பதே உண்மை.மிக விரைவில்
முழுமை பெற்று விடுவேன் என நம்புகிறேன்.
சரி போகட்டும் விட்டு விடுங்கள். என்னை உறுப்பினராக மறுபடியும் ஏற்று கொள்வீர்களா
என்று கூட எனக்கு சந்தேகம் இருந்தது. எனெனில் என்னுடைய பழைய உறுப்பினர்
பெயரை தான் மாற்றி புதிய புதிய உறுப்பினருக்கு விண்ணப்பித்திருந்தேன்.ஒரு வேளை
நீங்கள் கண்டுப்பிடித்தால் சேர்பீர்களா என்று.ஆனாலும் என்னை மீண்டும் ஈகரை உறுப்பினராக
சேர்த்து கொண்டமைக்கு நன்றி.இனிமேல் இத்தளத்தை பார்ப்பதோடு மட்டும் என் வேலை
இருக்கும் என உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி நண்பர்களே. ஆம் எனக்கு இன்னொரு சந்தேகமும் இப்பொழுது வருகிறது
அது நான் எழுதும் இப்பதிப்பு பதிவாகுமா என்று கூட.. சரி பார்க்கிறேன்.(வேறென்ன நான் செய்ய)
தொடரட்டும் உங்கள் நற்பணி.
என்னை மீண்டும் ஈகரையில் அனுமதித்தற்க்கு நன்றி
வாருங்கள் நண்பரே தவறை திருத்தி கொள்ளுவது நல்லது... [You must be registered and logged in to see this image.]
நீரைய பக்குவ பட்டவராக தெரிகிரது.... [You must be registered and logged in to see this image.]
இனி உங்க சேவை தொடருட்டும்.... [You must be registered and logged in to see this image.]
நான் இப்போது தான் உங்கலிடம் போசுகிரேன்... [You must be registered and logged in to see this image.]
" உங்கள் வரவு நல்வரவு ஆகுக... "
[You must be registered and logged in to see this image.]
வாழ்க வளமுடன். [You must be registered and logged in to see this image.]
நீரைய பக்குவ பட்டவராக தெரிகிரது.... [You must be registered and logged in to see this image.]
இனி உங்க சேவை தொடருட்டும்.... [You must be registered and logged in to see this image.]
நான் இப்போது தான் உங்கலிடம் போசுகிரேன்... [You must be registered and logged in to see this image.]
" உங்கள் வரவு நல்வரவு ஆகுக... "
[You must be registered and logged in to see this image.]
வாழ்க வளமுடன். [You must be registered and logged in to see this image.]
வணக்கம் விஜய் பாபு, ஒவ்வொரு நாள் விழிக்கும் போது கூட மனிதன் தன்னை புதியதாய் பிறந்ததாய் உணர வேண்டியுள்ளது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. உணர்ந்தீர்கள். உணர்ந்தோம். நம் தலைமை 99 சதவிகிதம் தவறான எந்த முடிவையும் எடுக்காது, நம்புங்கள். தங்களின் பணி சிறக்கட்டும்.
யாரும் எதையும் கற்றுக் கொண்டு பிறப்பதில்லை, கற்காமல் இறப்பதுமில்லை. ஒன்று படுவோம். பேசுவோம். சிரிப்போம். நம்மிடமுள்ள நல்லவைகளை பகிர்ந்து கொண்டு, தவறென தெரிவதை மட்டும் திருத்திக் கொள்வோம். ஆயினும் இது பொது இடம், உலகம் கொட்டை கண்கொண்டும்; ஓரக் கண்ணிலும் பார்க்கும் இடம். பதிவில் கிடைத்த சுதந்திர சக்கரத்தை சுழட்டும் முன் சற்று ஆழ்ந்த கவனமிருப்பது மிக நல்லது.
இதலாம் போகட்டும் விஜய பாபு. கட்டி புடி வைத்தியம் தெரியும் தானே.. வாருங்கள்.. நம் அன்பு இதயங்கள் கை விரித்திங்கே காத்துக் கிடக்கிறது அனைத்துக் கொள்ளுங்கள்.
அன்பு பெருகட்டும்.. ஈகரை அதில் நனைந்து செழிக்கட்டும்!
யாரும் எதையும் கற்றுக் கொண்டு பிறப்பதில்லை, கற்காமல் இறப்பதுமில்லை. ஒன்று படுவோம். பேசுவோம். சிரிப்போம். நம்மிடமுள்ள நல்லவைகளை பகிர்ந்து கொண்டு, தவறென தெரிவதை மட்டும் திருத்திக் கொள்வோம். ஆயினும் இது பொது இடம், உலகம் கொட்டை கண்கொண்டும்; ஓரக் கண்ணிலும் பார்க்கும் இடம். பதிவில் கிடைத்த சுதந்திர சக்கரத்தை சுழட்டும் முன் சற்று ஆழ்ந்த கவனமிருப்பது மிக நல்லது.
இதலாம் போகட்டும் விஜய பாபு. கட்டி புடி வைத்தியம் தெரியும் தானே.. வாருங்கள்.. நம் அன்பு இதயங்கள் கை விரித்திங்கே காத்துக் கிடக்கிறது அனைத்துக் கொள்ளுங்கள்.
அன்பு பெருகட்டும்.. ஈகரை அதில் நனைந்து செழிக்கட்டும்!
வித்யாசாகர் wrote:வணக்கம் விஜய் பாபு, ஒவ்வொரு நாள் விழிக்கும் போது கூட மனிதன் தன்னை புதியதாய் பிறந்ததாய் உணர வேண்டியுள்ளது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. உணர்ந்தீர்கள். உணர்ந்தோம். நம் தலைமை 99 சதவிகிதம் தவறான எந்த முடிவையும் எடுக்காது, நம்புங்கள். தங்களின் பணி சிறக்கட்டும்.
யாரும் எதையும் கற்றுக் கொண்டு பிறப்பதில்லை, கற்காமல் இறப்பதுமில்லை. ஒன்று படுவோம். பேசுவோம். சிரிப்போம். நம்மிடமுள்ள நல்லவைகளை பகிர்ந்து கொண்டு, தவறென தெரிவதை மட்டும் திருத்திக் கொள்வோம். ஆயினும் இது பொது இடம், உலகம் கொட்டை கண்கொண்டும்; ஓரக் கண்ணிலும் பார்க்கும் இடம். பதிவில் கிடைத்த சுதந்திர சக்கரத்தை சுழட்டும் முன் சற்று ஆழ்ந்த கவனமிருப்பது மிக நல்லது.
இதலாம் போகட்டும் விஜய பாபு. கட்டி புடி வைத்தியம் தெரியும் தானே.. வாருங்கள்.. நம் அன்பு இதயங்கள் கை விரித்திங்கே காத்துக் கிடக்கிறது அனைத்துக் கொள்ளுங்கள்.
அன்பு பெருகட்டும்.. ஈகரை அதில் நனைந்து செழிக்கட்டும்!
நல்ல அரவணைப்பான வார்த்தைகள் சகோ , அதென்ன 99 சதவிகிதம் , அப்போ 100 சதவிகிதம் கிடையாதா [You must be registered and logged in to see this image.]
நான் தர கட்டுப்பாடு பிரிவில் மேலாளர் பணி செய்கிறேன் சகோ.., (Quality Control & Assurance Manager). பிழைப்பு யாரை விட்டது. 100 சதவிகிதம் என்பதை அதிக பட்சம் நாங்கள் உச்சரிக்க மாட்டோம்.
99 சதவிகிதம் எனில், அது நம் எங்கோ மூலையில் விட்டு வைத்துள்ள குறைகளை தேடி சரி செய்துக் கொள்ள வழி வகுக்கும். நூறு சதவிகிதம் நாம் சரி என்று எண்ணி விட்டால் அதை தாண்டிய முன்னேற்றங்களை பற்றி நாம் சிந்திக்காமல் விட்டுப் போகலாம். தவிர சட்டத்தின் ஓட்டை போல் 'எங்கேனும் நம்மை மீறி தவறு நடந்து விட்டாலும் நாம் 99 சதவிகித வாக்கு பொய்க்காது இல்லையா. அதான்.. சகோ.. 99 என்றேன்.
உண்மையில் நாம் சதத்தை எப்போதும் அடிக்கிறோம் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் நம் பெருமையை நாமே சொல்வானேன்.
99 சதவிகிதம் எனில், அது நம் எங்கோ மூலையில் விட்டு வைத்துள்ள குறைகளை தேடி சரி செய்துக் கொள்ள வழி வகுக்கும். நூறு சதவிகிதம் நாம் சரி என்று எண்ணி விட்டால் அதை தாண்டிய முன்னேற்றங்களை பற்றி நாம் சிந்திக்காமல் விட்டுப் போகலாம். தவிர சட்டத்தின் ஓட்டை போல் 'எங்கேனும் நம்மை மீறி தவறு நடந்து விட்டாலும் நாம் 99 சதவிகித வாக்கு பொய்க்காது இல்லையா. அதான்.. சகோ.. 99 என்றேன்.
உண்மையில் நாம் சதத்தை எப்போதும் அடிக்கிறோம் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் நம் பெருமையை நாமே சொல்வானேன்.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|