புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
by heezulia Today at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் ஒரு வணக்கம்
Page 1 of 1 •
- vijay babuபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 29/10/2009
வணக்கம் ஈகரை நன்பர்களே.
நான் vijay babu. ஆமாம் இது தான் என் உண்மையான பேரும் கூட.
நான் வசிப்பது ( வேலை பார்ப்பது) ஆப்பிரிக்க நாடான நைஜீரியா.
இதற்க்கு முன் நான் babu vijay -யாக ஈகரையில் உறுப்பினராக சில
நாட்கள் இருந்தேன். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை திடீரென
நான் ஈகரையில் இருந்து விலக்கி வைக்க பட்டிருக்கிறேன்.
இங்கு, என்னை ஏன் விலக்கினீர்கள் என்று நான் கேட்க வில்லை. ஆனால்..
ஒரு எச்சரிக்கை மணி அடித்திருக்கலாம் அல்லவா? ஆம் ! நான் உங்களை போல்
சீரியசாக எதையும் பின்பற்றவில்லை என நினைக்கிறேன்.அல்லது
தவறாக எதயாவது பதிவிட்டிருக்க கூடும். இருக்கட்டுமே, ஏன்
தவரு செய்யும் போது சொல்லாமல் போனால் தவரு செய்பவருக்கு என்ன தவரு
செய்கிறோம் என தெரியமல் போய் விடும் அல்லவா?
உண்மையை சொல்ல வேண்டுமானால், நான் இந்த தளத்தின் நெறிமுறைகளை
எங்கும் படிக்க வில்லை.நீங்கள் எப்படி என தெரியாது ஆனால், நான், எனக்கு
கிடைக்கும் நேரத்தில் மட்டுமே இத்தளத்தை பார்வையிட்டுள்ளேன்.
அதிலும் நிறைய தவறுகள் மட்டுமே செய்துள்ளேன் என்பது புரிகிறது.
எனக்கு உங்களை போல் கணிணியை இயக்க தெரியாது.சமீபத்தில் தான் என்
மடி கணிணியை வாங்கினேன். வாங்கிய பிறகு எனக்கு தெரிந்த வரையில்
அதை இயக்கியும் கொண்டிருக்கிறேன்.அதனால் உங்கள் அளவுக்கு அதை இயக்க
முடியவில்லையே என்ற வருத்தமும் எனக்கு உண்டு.
ஒருவேளை தெரிந்திருந்தால் ஏன் விலக்கப்பட்டேன் என கண்டுபிடித்திருப்பேன்.
ஆனால் மிக விரைவில் தெரிந்து கொள்வேன். யாரும் எதயும் தெரிந்து கொண்டே
பிறப்பதில்லையே. சரி அதை விடுங்கள்.நான் எதேனும் இத்தள பெயர் கெடும்
அளவுக்கோ அல்லது யார் மனதும் புண்படும் அளவுக்கோ எதாவது செய்திருந்தால்
என்னை தயவு செய்து மன்னிக்கவும்.
நான் உங்களை போல் இல்லை. அது எனக்கே நன்றாக தெரியும். ஆரம்பத்தில்
இருந்தே எனக்கு சந்தேகமும் இருந்தது. நாம் செய்வது சரியா என்று கூட.
ஆனால் நாம் ஏதும் தவறு செய்தால் உங்களால் அது எனக்கு தெரிய வரும் என
நம்பினேன்.என்ன செய்ய நான் நினைத்தது தவறு என்பது இப்போது எனக்கு புரிகிறது.
அடிப்படையில நான் ஒரு விளையாட்டு பிள்ளை அவ்வளவுதான்.எதயும் சற்று
சீரியசாக எடுக்க மாட்டேன்.அப்படி எடுத்து என்னவாக போகிறது என கூட நினைப்பேன்
ஆனால் நிறையவே அனுபவமும் பட்டிருக்கிறேன் இதோ உங்கள் நிலைபாடு என் மேல்
இருப்பதை போல.அனுபவம் தானே ஒருத்தனை முழுமையாக்குகிறது. அதயும் நான்
எப்பொழுதும் நான் மறுத்ததில்லை.இதை போல எனக்கு நிறைய அனுபவங்கள் இருக்கிறது.
அனாலும் இன்னமும் நான் முழுமை பெற வில்லை என்பதே உண்மை.மிக விரைவில்
முழுமை பெற்று விடுவேன் என நம்புகிறேன்.
சரி போகட்டும் விட்டு விடுங்கள். என்னை உறுப்பினராக மறுபடியும் ஏற்று கொள்வீர்களா
என்று கூட எனக்கு சந்தேகம் இருந்தது. எனெனில் என்னுடைய பழைய உறுப்பினர்
பெயரை தான் மாற்றி புதிய புதிய உறுப்பினருக்கு விண்ணப்பித்திருந்தேன்.ஒரு வேளை
நீங்கள் கண்டுப்பிடித்தால் சேர்பீர்களா என்று.ஆனாலும் என்னை மீண்டும் ஈகரை உறுப்பினராக
சேர்த்து கொண்டமைக்கு நன்றி.இனிமேல் இத்தளத்தை பார்ப்பதோடு மட்டும் என் வேலை
இருக்கும் என உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி நண்பர்களே. ஆம் எனக்கு இன்னொரு சந்தேகமும் இப்பொழுது வருகிறது
அது நான் எழுதும் இப்பதிப்பு பதிவாகுமா என்று கூட.. சரி பார்க்கிறேன்.(வேறென்ன நான் செய்ய)
தொடரட்டும் உங்கள் நற்பணி.
என்னை மீண்டும் ஈகரையில் அனுமதித்தற்க்கு நன்றி
நான் vijay babu. ஆமாம் இது தான் என் உண்மையான பேரும் கூட.
நான் வசிப்பது ( வேலை பார்ப்பது) ஆப்பிரிக்க நாடான நைஜீரியா.
இதற்க்கு முன் நான் babu vijay -யாக ஈகரையில் உறுப்பினராக சில
நாட்கள் இருந்தேன். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை திடீரென
நான் ஈகரையில் இருந்து விலக்கி வைக்க பட்டிருக்கிறேன்.
இங்கு, என்னை ஏன் விலக்கினீர்கள் என்று நான் கேட்க வில்லை. ஆனால்..
ஒரு எச்சரிக்கை மணி அடித்திருக்கலாம் அல்லவா? ஆம் ! நான் உங்களை போல்
சீரியசாக எதையும் பின்பற்றவில்லை என நினைக்கிறேன்.அல்லது
தவறாக எதயாவது பதிவிட்டிருக்க கூடும். இருக்கட்டுமே, ஏன்
தவரு செய்யும் போது சொல்லாமல் போனால் தவரு செய்பவருக்கு என்ன தவரு
செய்கிறோம் என தெரியமல் போய் விடும் அல்லவா?
உண்மையை சொல்ல வேண்டுமானால், நான் இந்த தளத்தின் நெறிமுறைகளை
எங்கும் படிக்க வில்லை.நீங்கள் எப்படி என தெரியாது ஆனால், நான், எனக்கு
கிடைக்கும் நேரத்தில் மட்டுமே இத்தளத்தை பார்வையிட்டுள்ளேன்.
அதிலும் நிறைய தவறுகள் மட்டுமே செய்துள்ளேன் என்பது புரிகிறது.
எனக்கு உங்களை போல் கணிணியை இயக்க தெரியாது.சமீபத்தில் தான் என்
மடி கணிணியை வாங்கினேன். வாங்கிய பிறகு எனக்கு தெரிந்த வரையில்
அதை இயக்கியும் கொண்டிருக்கிறேன்.அதனால் உங்கள் அளவுக்கு அதை இயக்க
முடியவில்லையே என்ற வருத்தமும் எனக்கு உண்டு.
ஒருவேளை தெரிந்திருந்தால் ஏன் விலக்கப்பட்டேன் என கண்டுபிடித்திருப்பேன்.
ஆனால் மிக விரைவில் தெரிந்து கொள்வேன். யாரும் எதயும் தெரிந்து கொண்டே
பிறப்பதில்லையே. சரி அதை விடுங்கள்.நான் எதேனும் இத்தள பெயர் கெடும்
அளவுக்கோ அல்லது யார் மனதும் புண்படும் அளவுக்கோ எதாவது செய்திருந்தால்
என்னை தயவு செய்து மன்னிக்கவும்.
நான் உங்களை போல் இல்லை. அது எனக்கே நன்றாக தெரியும். ஆரம்பத்தில்
இருந்தே எனக்கு சந்தேகமும் இருந்தது. நாம் செய்வது சரியா என்று கூட.
ஆனால் நாம் ஏதும் தவறு செய்தால் உங்களால் அது எனக்கு தெரிய வரும் என
நம்பினேன்.என்ன செய்ய நான் நினைத்தது தவறு என்பது இப்போது எனக்கு புரிகிறது.
அடிப்படையில நான் ஒரு விளையாட்டு பிள்ளை அவ்வளவுதான்.எதயும் சற்று
சீரியசாக எடுக்க மாட்டேன்.அப்படி எடுத்து என்னவாக போகிறது என கூட நினைப்பேன்
ஆனால் நிறையவே அனுபவமும் பட்டிருக்கிறேன் இதோ உங்கள் நிலைபாடு என் மேல்
இருப்பதை போல.அனுபவம் தானே ஒருத்தனை முழுமையாக்குகிறது. அதயும் நான்
எப்பொழுதும் நான் மறுத்ததில்லை.இதை போல எனக்கு நிறைய அனுபவங்கள் இருக்கிறது.
அனாலும் இன்னமும் நான் முழுமை பெற வில்லை என்பதே உண்மை.மிக விரைவில்
முழுமை பெற்று விடுவேன் என நம்புகிறேன்.
சரி போகட்டும் விட்டு விடுங்கள். என்னை உறுப்பினராக மறுபடியும் ஏற்று கொள்வீர்களா
என்று கூட எனக்கு சந்தேகம் இருந்தது. எனெனில் என்னுடைய பழைய உறுப்பினர்
பெயரை தான் மாற்றி புதிய புதிய உறுப்பினருக்கு விண்ணப்பித்திருந்தேன்.ஒரு வேளை
நீங்கள் கண்டுப்பிடித்தால் சேர்பீர்களா என்று.ஆனாலும் என்னை மீண்டும் ஈகரை உறுப்பினராக
சேர்த்து கொண்டமைக்கு நன்றி.இனிமேல் இத்தளத்தை பார்ப்பதோடு மட்டும் என் வேலை
இருக்கும் என உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி நண்பர்களே. ஆம் எனக்கு இன்னொரு சந்தேகமும் இப்பொழுது வருகிறது
அது நான் எழுதும் இப்பதிப்பு பதிவாகுமா என்று கூட.. சரி பார்க்கிறேன்.(வேறென்ன நான் செய்ய)
தொடரட்டும் உங்கள் நற்பணி.
என்னை மீண்டும் ஈகரையில் அனுமதித்தற்க்கு நன்றி
வாருங்கள் நண்பரே தவறை திருத்தி கொள்ளுவது நல்லது... [You must be registered and logged in to see this image.]
நீரைய பக்குவ பட்டவராக தெரிகிரது.... [You must be registered and logged in to see this image.]
இனி உங்க சேவை தொடருட்டும்.... [You must be registered and logged in to see this image.]
நான் இப்போது தான் உங்கலிடம் போசுகிரேன்... [You must be registered and logged in to see this image.]
" உங்கள் வரவு நல்வரவு ஆகுக... "
[You must be registered and logged in to see this image.]
வாழ்க வளமுடன். [You must be registered and logged in to see this image.]
நீரைய பக்குவ பட்டவராக தெரிகிரது.... [You must be registered and logged in to see this image.]
இனி உங்க சேவை தொடருட்டும்.... [You must be registered and logged in to see this image.]
நான் இப்போது தான் உங்கலிடம் போசுகிரேன்... [You must be registered and logged in to see this image.]
" உங்கள் வரவு நல்வரவு ஆகுக... "
[You must be registered and logged in to see this image.]
வாழ்க வளமுடன். [You must be registered and logged in to see this image.]
வணக்கம் விஜய் பாபு, ஒவ்வொரு நாள் விழிக்கும் போது கூட மனிதன் தன்னை புதியதாய் பிறந்ததாய் உணர வேண்டியுள்ளது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. உணர்ந்தீர்கள். உணர்ந்தோம். நம் தலைமை 99 சதவிகிதம் தவறான எந்த முடிவையும் எடுக்காது, நம்புங்கள். தங்களின் பணி சிறக்கட்டும்.
யாரும் எதையும் கற்றுக் கொண்டு பிறப்பதில்லை, கற்காமல் இறப்பதுமில்லை. ஒன்று படுவோம். பேசுவோம். சிரிப்போம். நம்மிடமுள்ள நல்லவைகளை பகிர்ந்து கொண்டு, தவறென தெரிவதை மட்டும் திருத்திக் கொள்வோம். ஆயினும் இது பொது இடம், உலகம் கொட்டை கண்கொண்டும்; ஓரக் கண்ணிலும் பார்க்கும் இடம். பதிவில் கிடைத்த சுதந்திர சக்கரத்தை சுழட்டும் முன் சற்று ஆழ்ந்த கவனமிருப்பது மிக நல்லது.
இதலாம் போகட்டும் விஜய பாபு. கட்டி புடி வைத்தியம் தெரியும் தானே.. வாருங்கள்.. நம் அன்பு இதயங்கள் கை விரித்திங்கே காத்துக் கிடக்கிறது அனைத்துக் கொள்ளுங்கள்.
அன்பு பெருகட்டும்.. ஈகரை அதில் நனைந்து செழிக்கட்டும்!
யாரும் எதையும் கற்றுக் கொண்டு பிறப்பதில்லை, கற்காமல் இறப்பதுமில்லை. ஒன்று படுவோம். பேசுவோம். சிரிப்போம். நம்மிடமுள்ள நல்லவைகளை பகிர்ந்து கொண்டு, தவறென தெரிவதை மட்டும் திருத்திக் கொள்வோம். ஆயினும் இது பொது இடம், உலகம் கொட்டை கண்கொண்டும்; ஓரக் கண்ணிலும் பார்க்கும் இடம். பதிவில் கிடைத்த சுதந்திர சக்கரத்தை சுழட்டும் முன் சற்று ஆழ்ந்த கவனமிருப்பது மிக நல்லது.
இதலாம் போகட்டும் விஜய பாபு. கட்டி புடி வைத்தியம் தெரியும் தானே.. வாருங்கள்.. நம் அன்பு இதயங்கள் கை விரித்திங்கே காத்துக் கிடக்கிறது அனைத்துக் கொள்ளுங்கள்.
அன்பு பெருகட்டும்.. ஈகரை அதில் நனைந்து செழிக்கட்டும்!
வித்யாசாகர் wrote:வணக்கம் விஜய் பாபு, ஒவ்வொரு நாள் விழிக்கும் போது கூட மனிதன் தன்னை புதியதாய் பிறந்ததாய் உணர வேண்டியுள்ளது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. உணர்ந்தீர்கள். உணர்ந்தோம். நம் தலைமை 99 சதவிகிதம் தவறான எந்த முடிவையும் எடுக்காது, நம்புங்கள். தங்களின் பணி சிறக்கட்டும்.
யாரும் எதையும் கற்றுக் கொண்டு பிறப்பதில்லை, கற்காமல் இறப்பதுமில்லை. ஒன்று படுவோம். பேசுவோம். சிரிப்போம். நம்மிடமுள்ள நல்லவைகளை பகிர்ந்து கொண்டு, தவறென தெரிவதை மட்டும் திருத்திக் கொள்வோம். ஆயினும் இது பொது இடம், உலகம் கொட்டை கண்கொண்டும்; ஓரக் கண்ணிலும் பார்க்கும் இடம். பதிவில் கிடைத்த சுதந்திர சக்கரத்தை சுழட்டும் முன் சற்று ஆழ்ந்த கவனமிருப்பது மிக நல்லது.
இதலாம் போகட்டும் விஜய பாபு. கட்டி புடி வைத்தியம் தெரியும் தானே.. வாருங்கள்.. நம் அன்பு இதயங்கள் கை விரித்திங்கே காத்துக் கிடக்கிறது அனைத்துக் கொள்ளுங்கள்.
அன்பு பெருகட்டும்.. ஈகரை அதில் நனைந்து செழிக்கட்டும்!
நல்ல அரவணைப்பான வார்த்தைகள் சகோ , அதென்ன 99 சதவிகிதம் , அப்போ 100 சதவிகிதம் கிடையாதா [You must be registered and logged in to see this image.]
நான் தர கட்டுப்பாடு பிரிவில் மேலாளர் பணி செய்கிறேன் சகோ.., (Quality Control & Assurance Manager). பிழைப்பு யாரை விட்டது. 100 சதவிகிதம் என்பதை அதிக பட்சம் நாங்கள் உச்சரிக்க மாட்டோம்.
99 சதவிகிதம் எனில், அது நம் எங்கோ மூலையில் விட்டு வைத்துள்ள குறைகளை தேடி சரி செய்துக் கொள்ள வழி வகுக்கும். நூறு சதவிகிதம் நாம் சரி என்று எண்ணி விட்டால் அதை தாண்டிய முன்னேற்றங்களை பற்றி நாம் சிந்திக்காமல் விட்டுப் போகலாம். தவிர சட்டத்தின் ஓட்டை போல் 'எங்கேனும் நம்மை மீறி தவறு நடந்து விட்டாலும் நாம் 99 சதவிகித வாக்கு பொய்க்காது இல்லையா. அதான்.. சகோ.. 99 என்றேன்.
உண்மையில் நாம் சதத்தை எப்போதும் அடிக்கிறோம் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் நம் பெருமையை நாமே சொல்வானேன்.
99 சதவிகிதம் எனில், அது நம் எங்கோ மூலையில் விட்டு வைத்துள்ள குறைகளை தேடி சரி செய்துக் கொள்ள வழி வகுக்கும். நூறு சதவிகிதம் நாம் சரி என்று எண்ணி விட்டால் அதை தாண்டிய முன்னேற்றங்களை பற்றி நாம் சிந்திக்காமல் விட்டுப் போகலாம். தவிர சட்டத்தின் ஓட்டை போல் 'எங்கேனும் நம்மை மீறி தவறு நடந்து விட்டாலும் நாம் 99 சதவிகித வாக்கு பொய்க்காது இல்லையா. அதான்.. சகோ.. 99 என்றேன்.
உண்மையில் நாம் சதத்தை எப்போதும் அடிக்கிறோம் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் நம் பெருமையை நாமே சொல்வானேன்.
- Sponsored content
Similar topics
» மீண்டும் வணக்கம் வணக்கம்
» திரிபுராவில் மீண்டும் மலர்ந்த தாமரை. பாஜக மீண்டும் வெற்றி பெற காரணம் என்ன?
» மலேசியாவில் 80 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கண்டுபிடிப்பு
» தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!
» தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு
» திரிபுராவில் மீண்டும் மலர்ந்த தாமரை. பாஜக மீண்டும் வெற்றி பெற காரணம் என்ன?
» மலேசியாவில் 80 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கண்டுபிடிப்பு
» தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!
» தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|