புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் ஒரு வணக்கம் Poll_c10மீண்டும் ஒரு வணக்கம் Poll_m10மீண்டும் ஒரு வணக்கம் Poll_c10 
48 Posts - 51%
heezulia
மீண்டும் ஒரு வணக்கம் Poll_c10மீண்டும் ஒரு வணக்கம் Poll_m10மீண்டும் ஒரு வணக்கம் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மீண்டும் ஒரு வணக்கம் Poll_c10மீண்டும் ஒரு வணக்கம் Poll_m10மீண்டும் ஒரு வணக்கம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மீண்டும் ஒரு வணக்கம் Poll_c10மீண்டும் ஒரு வணக்கம் Poll_m10மீண்டும் ஒரு வணக்கம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மீண்டும் ஒரு வணக்கம் Poll_c10மீண்டும் ஒரு வணக்கம் Poll_m10மீண்டும் ஒரு வணக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் ஒரு வணக்கம் Poll_c10மீண்டும் ஒரு வணக்கம் Poll_m10மீண்டும் ஒரு வணக்கம் Poll_c10 
48 Posts - 51%
heezulia
மீண்டும் ஒரு வணக்கம் Poll_c10மீண்டும் ஒரு வணக்கம் Poll_m10மீண்டும் ஒரு வணக்கம் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மீண்டும் ஒரு வணக்கம் Poll_c10மீண்டும் ஒரு வணக்கம் Poll_m10மீண்டும் ஒரு வணக்கம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மீண்டும் ஒரு வணக்கம் Poll_c10மீண்டும் ஒரு வணக்கம் Poll_m10மீண்டும் ஒரு வணக்கம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மீண்டும் ஒரு வணக்கம் Poll_c10மீண்டும் ஒரு வணக்கம் Poll_m10மீண்டும் ஒரு வணக்கம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் ஒரு வணக்கம்


   
   
avatar
vijay babu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 29/10/2009

Postvijay babu Fri Oct 30, 2009 3:06 am

வணக்கம் ஈகரை நன்பர்களே.
நான் vijay babu. ஆமாம் இது தான் என் உண்மையான பேரும் கூட.
நான் வசிப்பது ( வேலை பார்ப்பது) ஆப்பிரிக்க நாடான நைஜீரியா.
இதற்க்கு முன் நான் babu vijay -யாக ஈகரையில் உறுப்பினராக சில
நாட்கள் இருந்தேன். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை திடீரென
நான் ஈகரையில் இருந்து விலக்கி வைக்க பட்டிருக்கிறேன்.

இங்கு, என்னை ஏன் விலக்கினீர்கள் என்று நான் கேட்க வில்லை. ஆனால்..
ஒரு எச்சரிக்கை மணி அடித்திருக்கலாம் அல்லவா? ஆம் ! நான் உங்களை போல்
சீரியசாக எதையும் பின்பற்றவில்லை என நினைக்கிறேன்.அல்லது
தவறாக எதயாவது பதிவிட்டிருக்க கூடும். இருக்கட்டுமே, ஏன்
தவரு செய்யும் போது சொல்லாமல் போனால் தவரு செய்பவருக்கு என்ன தவரு
செய்கிறோம் என தெரியமல் போய் விடும் அல்லவா?

உண்மையை சொல்ல வேண்டுமானால், நான் இந்த தளத்தின் நெறிமுறைகளை
எங்கும் படிக்க வில்லை.நீங்கள் எப்படி என தெரியாது ஆனால், நான், எனக்கு
கிடைக்கும் நேரத்தில் மட்டுமே இத்தளத்தை பார்வையிட்டுள்ளேன்.
அதிலும் நிறைய தவறுகள் மட்டுமே செய்துள்ளேன் என்பது புரிகிறது.

எனக்கு உங்களை போல் கணிணியை இயக்க தெரியாது.சமீபத்தில் தான் என்
மடி கணிணியை வாங்கினேன். வாங்கிய பிறகு எனக்கு தெரிந்த வரையில்
அதை இயக்கியும் கொண்டிருக்கிறேன்.அதனால் உங்கள் அளவுக்கு அதை இயக்க
முடியவில்லையே என்ற வருத்தமும் எனக்கு உண்டு.

ஒருவேளை தெரிந்திருந்தால் ஏன் விலக்கப்பட்டேன் என கண்டுபிடித்திருப்பேன்.
ஆனால் மிக விரைவில் தெரிந்து கொள்வேன். யாரும் எதயும் தெரிந்து கொண்டே
பிறப்பதில்லையே. சரி அதை விடுங்கள்.நான் எதேனும் இத்தள பெயர் கெடும்
அளவுக்கோ அல்லது யார் மனதும் புண்படும் அளவுக்கோ எதாவது செய்திருந்தால்
என்னை தயவு செய்து மன்னிக்கவும்.

நான் உங்களை போல் இல்லை. அது எனக்கே நன்றாக தெரியும். ஆரம்பத்தில்
இருந்தே எனக்கு சந்தேகமும் இருந்தது. நாம் செய்வது சரியா என்று கூட.
ஆனால் நாம் ஏதும் தவறு செய்தால் உங்களால் அது எனக்கு தெரிய வரும் என
நம்பினேன்.என்ன செய்ய நான் நினைத்தது தவறு என்பது இப்போது எனக்கு புரிகிறது.

அடிப்படையில நான் ஒரு விளையாட்டு பிள்ளை அவ்வளவுதான்.எதயும் சற்று
சீரியசாக எடுக்க மாட்டேன்.அப்படி எடுத்து என்னவாக போகிறது என கூட நினைப்பேன்
ஆனால் நிறையவே அனுபவமும் பட்டிருக்கிறேன் இதோ உங்கள் நிலைபாடு என் மேல்
இருப்பதை போல.அனுபவம் தானே ஒருத்தனை முழுமையாக்குகிறது. அதயும் நான்
எப்பொழுதும் நான் மறுத்ததில்லை.இதை போல எனக்கு நிறைய அனுபவங்கள் இருக்கிறது.
அனாலும் இன்னமும் நான் முழுமை பெற வில்லை என்பதே உண்மை.மிக விரைவில்
முழுமை பெற்று விடுவேன் என நம்புகிறேன்.

சரி போகட்டும் விட்டு விடுங்கள். என்னை உறுப்பினராக மறுபடியும் ஏற்று கொள்வீர்களா
என்று கூட எனக்கு சந்தேகம் இருந்தது. எனெனில் என்னுடைய பழைய உறுப்பினர்
பெயரை தான் மாற்றி புதிய புதிய உறுப்பினருக்கு விண்ணப்பித்திருந்தேன்.ஒரு வேளை
நீங்கள் கண்டுப்பிடித்தால் சேர்பீர்களா என்று.ஆனாலும் என்னை மீண்டும் ஈகரை உறுப்பினராக
சேர்த்து கொண்டமைக்கு நன்றி.இனிமேல் இத்தளத்தை பார்ப்பதோடு மட்டும் என் வேலை
இருக்கும் என உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி நண்பர்களே. ஆம் எனக்கு இன்னொரு சந்தேகமும் இப்பொழுது வருகிறது
அது நான் எழுதும் இப்பதிப்பு பதிவாகுமா என்று கூட.. சரி பார்க்கிறேன்.(வேறென்ன நான் செய்ய)

தொடரட்டும் உங்கள் நற்பணி.

என்னை மீண்டும் ஈகரையில் அனுமதித்தற்க்கு நன்றி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 30, 2009 4:46 am

வாருங்கள் நண்பரே தவறை திருத்தி கொள்ளுவது நல்லது... [You must be registered and logged in to see this image.]

நீரைய பக்குவ பட்டவராக தெரிகிரது.... [You must be registered and logged in to see this image.]

இனி உங்க சேவை தொடருட்டும்.... [You must be registered and logged in to see this image.]

நான் இப்போது தான் உங்கலிடம் போசுகிரேன்... [You must be registered and logged in to see this image.]

" உங்கள் வரவு நல்வரவு ஆகுக... "

[You must be registered and logged in to see this image.]

வாழ்க வளமுடன். [You must be registered and logged in to see this image.]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 01, 2009 6:29 pm

நல்வரவு விஜய் பாபு [You must be registered and logged in to see this image.]

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Nov 01, 2009 6:59 pm

வணக்கம் விஜய் பாபு, ஒவ்வொரு நாள் விழிக்கும் போது கூட மனிதன் தன்னை புதியதாய் பிறந்ததாய் உணர வேண்டியுள்ளது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. உணர்ந்தீர்கள். உணர்ந்தோம். நம் தலைமை 99 சதவிகிதம் தவறான எந்த முடிவையும் எடுக்காது, நம்புங்கள். தங்களின் பணி சிறக்கட்டும்.

யாரும் எதையும் கற்றுக் கொண்டு பிறப்பதில்லை, கற்காமல் இறப்பதுமில்லை. ஒன்று படுவோம். பேசுவோம். சிரிப்போம். நம்மிடமுள்ள நல்லவைகளை பகிர்ந்து கொண்டு, தவறென தெரிவதை மட்டும் திருத்திக் கொள்வோம். ஆயினும் இது பொது இடம், உலகம் கொட்டை கண்கொண்டும்; ஓரக் கண்ணிலும் பார்க்கும் இடம். பதிவில் கிடைத்த சுதந்திர சக்கரத்தை சுழட்டும் முன் சற்று ஆழ்ந்த கவனமிருப்பது மிக நல்லது.

இதலாம் போகட்டும் விஜய பாபு. கட்டி புடி வைத்தியம் தெரியும் தானே.. வாருங்கள்.. நம் அன்பு இதயங்கள் கை விரித்திங்கே காத்துக் கிடக்கிறது அனைத்துக் கொள்ளுங்கள்.

அன்பு பெருகட்டும்.. ஈகரை அதில் நனைந்து செழிக்கட்டும்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 01, 2009 7:05 pm

வித்யாசாகர் wrote:வணக்கம் விஜய் பாபு, ஒவ்வொரு நாள் விழிக்கும் போது கூட மனிதன் தன்னை புதியதாய் பிறந்ததாய் உணர வேண்டியுள்ளது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. உணர்ந்தீர்கள். உணர்ந்தோம். நம் தலைமை 99 சதவிகிதம் தவறான எந்த முடிவையும் எடுக்காது, நம்புங்கள். தங்களின் பணி சிறக்கட்டும்.

யாரும் எதையும் கற்றுக் கொண்டு பிறப்பதில்லை, கற்காமல் இறப்பதுமில்லை. ஒன்று படுவோம். பேசுவோம். சிரிப்போம். நம்மிடமுள்ள நல்லவைகளை பகிர்ந்து கொண்டு, தவறென தெரிவதை மட்டும் திருத்திக் கொள்வோம். ஆயினும் இது பொது இடம், உலகம் கொட்டை கண்கொண்டும்; ஓரக் கண்ணிலும் பார்க்கும் இடம். பதிவில் கிடைத்த சுதந்திர சக்கரத்தை சுழட்டும் முன் சற்று ஆழ்ந்த கவனமிருப்பது மிக நல்லது.

இதலாம் போகட்டும் விஜய பாபு. கட்டி புடி வைத்தியம் தெரியும் தானே.. வாருங்கள்.. நம் அன்பு இதயங்கள் கை விரித்திங்கே காத்துக் கிடக்கிறது அனைத்துக் கொள்ளுங்கள்.

அன்பு பெருகட்டும்.. ஈகரை அதில் நனைந்து செழிக்கட்டும்!

நல்ல அரவணைப்பான வார்த்தைகள் சகோ , அதென்ன 99 சதவிகிதம் , அப்போ 100 சதவிகிதம் கிடையாதா [You must be registered and logged in to see this image.]

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Nov 01, 2009 7:18 pm

நான் தர கட்டுப்பாடு பிரிவில் மேலாளர் பணி செய்கிறேன் சகோ.., (Quality Control & Assurance Manager). பிழைப்பு யாரை விட்டது. 100 சதவிகிதம் என்பதை அதிக பட்சம் நாங்கள் உச்சரிக்க மாட்டோம்.

99 சதவிகிதம் எனில், அது நம் எங்கோ மூலையில் விட்டு வைத்துள்ள குறைகளை தேடி சரி செய்துக் கொள்ள வழி வகுக்கும். நூறு சதவிகிதம் நாம் சரி என்று எண்ணி விட்டால் அதை தாண்டிய முன்னேற்றங்களை பற்றி நாம் சிந்திக்காமல் விட்டுப் போகலாம். தவிர சட்டத்தின் ஓட்டை போல் 'எங்கேனும் நம்மை மீறி தவறு நடந்து விட்டாலும் நாம் 99 சதவிகித வாக்கு பொய்க்காது இல்லையா. அதான்.. சகோ.. 99 என்றேன்.

உண்மையில் நாம் சதத்தை எப்போதும் அடிக்கிறோம் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் நம் பெருமையை நாமே சொல்வானேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக