புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_m10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10 
91 Posts - 61%
heezulia
இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_m10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_m10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_m10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_m10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10 
1 Post - 1%
viyasan
இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_m10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10 
1 Post - 1%
eraeravi
இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_m10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_m10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10 
283 Posts - 45%
heezulia
இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_m10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_m10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_m10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_m10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10 
19 Posts - 3%
prajai
இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_m10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_m10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_m10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_m10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_m10இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Nov 06, 2013 12:08 am

இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்

ஓசூர்: இறந்தவரின் இறுதி ஊர்வலத்தின் போது, அவரே உயிருடன் எழுந்ததால், பெரும் பரபரப்பு உருவானது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பெரிய கோவிந்தன். இவரது மகன் ஆம்பூரான், 23. மாற்றுத் திறனாளியான, இவருக்கு நேற்று முன் தினம் காலை, உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடன், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், "அவர் உயிர் பிழைப்பது கடினம்; சில மணி நேரங்களில் இறந்து விடுவார்' எனக் கூறி, வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்தனர். இதை தொடர்ந்து, ஆம்பூரானை வீட்டுக்கு அழைத்து வந்தனர். நேற்று அதிகாலை ஆம்பூரான் பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தார். அவர் இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. ஆம்பூரானை பாடையில் வைத்து, மயானத்துக்கு ஊர்வலம் கொண்டு சென்றனர். திரளான உறவினர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் சென்ற பாதி தூரத்தில், பாடையில் இருந்து ஆம்பூரான் எழுந்தார். பீதியடைந்த உறவினர்கள், பாடையை இறக்கி வைத்து விட்டு அங்கும், இங்கும் ஓடினர். சிறிது நேரத்தில் அனைவரும், சகஜ நிலைமைக்கு திரும்பி, ஆம்பூரானை வீட்டுக்கு அழைத்து சென்றனர். ஆம்பூரான் இறந்து விட்டார் என, கண்ணீர் வடித்த அவரது உறவினர்கள், அவர் உயிருடன் திரும்பியதை பார்த்து, இன்ப அதிர்ச்சி அடைந்ததோடு, ஆனந்த கண்ணீர் வடித்தனர். சோகத்தில் மூழ்கியிருந்த ஆம்பூரானின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் ஆம்பூரானை பார்த்து நலம் விசாரித்து சென்றனர்.
- nandri Dinamalar.



இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் 425716_444270338969161_1637635055_n

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக