புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_lcapஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_voting_barஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_lcapஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_voting_barஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_lcapஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_voting_barஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_lcapஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_voting_barஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_lcapஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_voting_barஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_lcapஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_voting_barஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_lcapஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_voting_barஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_lcapஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_voting_barஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_lcapஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_voting_barஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_lcapஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_voting_barஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_lcapஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_voting_barஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_lcapஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_voting_barஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_lcapஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_voting_barஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_lcapஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_voting_barஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_lcapஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_voting_barஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_rcap 
2 Posts - 2%
Abiraj_26
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_lcapஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_voting_barஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_lcapஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_voting_barஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_lcapஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_voting_barஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_lcapஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_voting_barஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_lcapஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_voting_barஇந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 04, 2013 5:36 am



1. நம்பிக்கை

கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல் படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வருங் காலத்தில் என்ன வெல்லாம் நடக்க போகிற தோஎன்று பயம் கொள்வதைவிட, நிகழ் கால வாழ்க் கையை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம். முதுமை என்பது எல்லோருக்கும் வருவதுதான். அதற்காக நாற்பது வயதை நாம் தாண்டி விட்டோம். உடல் சோர்வு தெரிகிறது. 50 வயதிற்கு பின் முட்டுவலி தெரிகிறது. 60 வயதிற்குபின் தோல் சுருங்கி போய் விடுமே என்றெல்லாம் பயந்து கொண்டிருக்கக் கூடாது. எந்த வயதிலும் மனதை இளமையாக வைத்துக் கொள்ள முடியும் என்று சந்தோஷபடுங்கள்.

2. பாதுகாப்பு

ஆண்களைவிட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைப் படுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டி லும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திரு மணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர். இந்த விஷயத்தில் முரண்பாடு நிகழும் போதுதான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம். பெண், ஆணைவிட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர். இருவரும் அவரவர் தனித்தன்மைகளில் மேலானவர் தான்.

3. மரியாதை

ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்குண்டு என்பதைக் காட்ட வேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது. அதேபோல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலையாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது. இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது.

4. அன்பு

வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவிதான் அன்பு. வாழ்வை அர்த் த முள்ளதாக மாற்றும் வல்லமை அன் பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னத மான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றக் கூடியவை. அன்பால் மலரும் உணர்வுகளே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் என்ப தை இருவரும் உணர வேண்டும். அன்பை வெளிப்படுத்தவே திருமணம் நம்மை இணைத்துள்ளது என்று எண்ண வேண்டும். மனிதர்கள் உணர்வுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். அதனால் பல நேரங்களில் தவறு செய்யக் கூடும். ஆனால், அத்தகைய தவறுகள் அன்பினால் சீரமைக்கப்பட வேண்டும். `என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கு ம்` என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ் நாள் முழுவதும் நீடிக்க வேண்டும்.

5. நேர்மை

நல்ல விஷயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத் தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். “என் சிந்தனை உள்பட எனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன். என் நோக்கம், இயல்பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்” என்று இருவரும் எண்ண வேண்டும். நேர்மை இல்லாத குடும்பம் தண்டவாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மைதான் குடும்பத்தின் முதுகெலும்பு.

முகநூல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 04, 2013 6:47 am

எந்த வயதிலும் மனதை இளமையாக வைத்துக்
கொள்ள முடியும் என்று சந்தோஷபடுங்கள்....
-
நான் வயதானவர்களாக உணரும் நண்பர்களுக்கு
அடிக்கடி சொல்வது:

''தசைகள் தளரலாம், தன்னம்பிக்கை தளரக்கூடாது...!''

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக