புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
5 Posts - 14%
heezulia
பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
3 Posts - 9%
Raji@123
பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian
பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
6 Posts - 2%
prajai
பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்கவாத நோய்(Stroke): அலட்சியம் காட்டினால் ஆபத்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 04, 2013 3:30 pm

1. பக்க வாத நோய் (Stroke) என்றால் என்ன?

மூளை செயல்பட தேவையான சத்து, இதயத்தில் இருந்து ரத்தக் குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது, மூளையின் சில பாகங்கள் செயல் இழப்பதால், நம் உடலின் சில பாகங்கள் செயல் இழக்கின்றன. இதைத் தான் பக்கவாதம் என்கிறோம். இது, இதயத்தில் ஏற்படும் மாரடைப்பு போன்றது தான். இதை மூளை அடைப்பு என்று சொல்லலாம்.

2. பக்கவாதத்தில் வகைகள் உண்டா?

தற்காலிக பக்கவாதம், தொடர் பக்கவாதம், முற்றுப்பெற்ற பக்கவாதம் என, மூன்று வகைகளாக பிரிக்கலாம். ரத்தக் கசிவால் தற்காலிக பக்கவாதம் ஏற்படுகிறது; சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. பாதிப்புகள், சில நிமிடங்களில் நீங்கிவிடும் என்றாலும், பிற்காலத்தில் கடும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு.

3. தொடர் பக்கவாதம், முற்றுப்பெற்ற பக்கவாதம் என்பது?

தொடர் பக்கவாதம் என்பது, ரத்தக் குழாய்களில் ரத்த உறை பொருள் தோன்றுவதாலோ, மூளை புற்றுக்கட்டி பாதிப்பாலோ, மூளை உறைக்கு அடியில் ரத்தம் கசிந்து, அதன்பின் ஏற்படும் ரத்த தேக்கத்தினாலோ வருவது. இதனால், திடீரென, ரத்தக் குழாய் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படாது; கொஞ்சம் கொஞ்சமாக, நாட்கணக்கில் பாதிப்பு தொடரும். முற்றுப்பெற்ற பக்கவாதம் என்பது, ஓரிரு மணி நேரத்திலேயே ஏற்பட்டு விடும். எளிதில் குணப்படுத்த முடியாது. ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு சிறிதாக இருந்தால், பாதிப்பு சிறிய அளவிலும், ரத்தக்குழாய் அடைப்பு, ரத்தக்கசிவு பெரிய அளவில் இருந்தால், பாதிப்பும் பெரிதாக இருக்கும்.

4. பாதிப்புக்கான காரணங்கள் என்ன?

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள், அதிக கொழுப்புச்சத்து, ரத்தக்குழாயில் கொழுப்பு படிதல், அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன், புகைத்தல், புகையிலை பழக்கம், மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சோம்பேறியான வாழ்க்கை முறை, நாட்பட்ட மன அழுத்தம், உடற்பயிற்சி இன்மை மற்றும் நாட்பட்ட தொற்று கிருமி பாதிப்பாலும், பக்கவாதம் வரலாம்.

5. நோயின் அறிகுறிகள் என்ன?

வாய் ஒரு பக்கம் கோணுதல், பேச்சு குழறல் அல்லது பிறர் பேசுவது புரியாமல் இருத்தல், ஒரு பக்கம் கை, கால் செயல் இழத்தல் அல்லது மரத்துப் போதல், ஒரு பக்கம் பார்வை மங்குதல், திடீரென தலை சுற்றுதல், தடுமாற்றம், உடலின் ஒரு பக்கம் மரத்துப் போதல், சாப்பிடும்போதோ, தண்ணீர் குடிக்கும்போதே பொரை ஏறுதல். திடீர் மறதி, குழப்பமான மன நிலை போன்றவை அறிகுறிகள்.

6. எந்த வயதில் பாதிக்கும்?

உலகில், ஆறு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் வருகிறது; நிமிடத்திற்கு பத்து பேர் இறக்கின்றனர். 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 12 சதவீத பாதிப்பு ஏற்படுகிறது. முதியோரை மட்டுமல்ல, இளைஞர்கள், குழந்தைகளையும் இந்நோய் தாக்குகிறது.

7. அறிகுறி இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

அறிகுறி தெரிந்த மூன்று மணி நேரத்திற்குள், சி.டி.ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ள மருத்துவமனைக்குச் சென்று, மூளை அடைப்பை உறுதி செய்ய வேண்டும். மூன்று மணி நேரத்திற்குள், ரத்த அடைப்பு நீக்கும் மருந்து செலுத்தினால் பக்கவாதத்தின் தாக்கத்தைக் குறைக்கவோ, முற்றிலும் குணப்படுத்தவோ முடியும்.

8. தாமதமாக வந்தால் முடியாதா?

மூன்று மணி நேரத்திற்குள் வருவோருக்கு உரிய ஆய்வுகள் செய்து, இந்த மருந்தைச் செலுத்தி, நோய் தாக்குதலைத் தடுக்கலாம். அதற்குப்பின் வந்தால், மருந்தைப் போட்டாலும் பயனில்லை; பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே தான், அந்த மூன்று மணி நேரத்தை பொன்னான நேரம் என்கிறோம்.

9. எல்லோருக்கும் இந்த மருந்தை போட முடியுமா?

பாதிப்புடன் வருவோருக்கு சில முக்கிய பரிசோதனைகள் செய்யப்படும். தகுதியான நபருக்கு மட்டுமே, ரத்த அடைப்பு நீக்கும் மருந்தை செலுத்த முடியும். எல்லோருக்கும் இந்த மருந்தை செலுத்தவிட முடியாது. சிலர் விவரம் தெரியாமல், டாக்டர்களிடம் தொந்தரவு செய்கின்றனர்.

10. பக்கவாதம் வராமல் தடுக்க என்ன வழி?

சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். புகை பிடித்தல், மது அருந்துவதைக் கைவிடவேண்டும். கொழுப்பு சத்தைக் கட்டுப்படுத்துதல், தினமும் உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தம் வராமல் பணிகளை எளிமைப்படுத்திக் கொள்வது அவசியம். ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, உப்பு பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அலட்சியமாக இருந்தால், பக்கவாதம் பாதித்து நம் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் சுமையாகிவிடுவோம். அந்த நிலை வராமல் காப்பது அவரவர் கையில்தான் உள்ளது.

டாக்டர் கே.பானு
பேராசிரியர், மூளை நரம்பியல் துறை,
சென்னை மருத்துவக்கல்லூரி, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 04, 2013 3:41 pm

படிக்கவே பயமாய் இருக்கு சிவா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 04, 2013 3:48 pm

krishnaamma wrote:படிக்கவே பயமாய் இருக்கு சிவா புன்னகை
இதில் பயப்பட ஏதுமில்லை அக்கா!

இவற்றை அறிந்து வைத்துக் கொள்வது மிக மிக அவசியம்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 04, 2013 3:58 pm

சிவா wrote:
krishnaamma wrote:படிக்கவே பயமாய் இருக்கு சிவா புன்னகை
இதில் பயப்பட ஏதுமில்லை அக்கா!

இவற்றை அறிந்து வைத்துக் கொள்வது மிக மிக அவசியம்!
ஆமாம் சிவா, தெரிந்து கொள்வது ரொம்ப அவசியம், அதுவும் இந்த அவசர யுகத்தில் புன்னகை பகிர்வுக்கு நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக