புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Barushree | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருக்கலைப்பிற்கு பின் ஏற்படும் மன அழுத்தத்தை கையாள சில டிப்ஸ்...
Page 1 of 1 •
கருக்கலைப்பு என்பது பரவலாக நடக்கும் ஒன்று தான். கருக்கலைப்பு நடப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. அது சட்ட விரோதமாகவும் நடைபெறுகிறது; தம்பதிகளின் சம்மதத்தோடும் நடைபெறுகிறது. கருக்கலைத்தல் காயத்தை ஏற்படுத்துமா? காயம் என்றால் அது உடல் ரீதியான காயம் என்றில்லை, அது மன ரீதியான காயமாக கூட இருக்கலாம். கருக்கலைத்தலைப் பற்றி பல வாக்குவாதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கருக்கலைப்பு செய்வதால் பெண்களுக்கு மன ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் கருக்கலைப்புக்கு பின் ஒரு பெண் மன ரீதியாக காயங்களை பெறுகிறாள் என்று பல ஆய்வுகள் கூறுகிறது.
கருக்கலைப்பு என்பது பெண்களிடம் பல விதமான அலை எழுச்சிகளை உண்டு பண்ணும். அதனால் குற்ற உணர்வு, படபடப்பு, மன அழுத்தம், எதையோ இழந்த உணர்வு, கோபம், ஏன் தற்கொலை போன்ற பல உணர்சிகளுக்கு கூட ஆளாவார்கள். கருக்கலைப்பைப் பற்றி தன்னுடைய உணர்வை புரிந்து கொள்ளவே பல பெண்களுக்கு கடினமாக இருக்கும். அதனால் தான் அவ்வகை பெண்கள் பலதரப்பட்ட உணர்ச்சிகளுக்கு ஆளாகின்றனர். குற்ற உணர்வு மற்றும் எதையோ இழப்பதை போன்ற உணர்வு தான், பல பெண்கள் தங்களை தாங்களே பழிப்பதற்கும், காயப்படுத்துவதற்கும் காரணமாக விளங்குகிறது.
கருவை கலைத்த பின் ஏற்படும் வருத்தம் தீர்ந்தவுடன், சில பின் விளைவுகளை பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். அதனை கையாள பெண்கள் சிலவற்றை பின்பற்ற வேண்டும். இப்போது கருக்கலைப்புக்கு பின் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை உங்களுக்காக நாங்கள் விளக்கியுள்ளோம்.
கருக்கலைப்பிற்கு பின் ஏற்படும் மன அழுத்தத்தை கையாள சில டிப்ஸ்...
வலியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
முதலில் அடக்கிய உணர்ச்சிகளை எல்லாம் வெளிக்கொண்டு வர வேண்டும். பொதுவாக வெட்கம், குற்ற உணர்வு மற்றும் சிசு இழப்பு போன்ற உணர்வுகளையெல்லாம் உங்களுக்குளே அடக்குவீர்கள். இப்படி உங்களுக்குள் ஒழித்து வைத்திருக்கும் உணர்வுகளை வெளியில் கொட்டி விடுங்கள். அப்படி செய்தால் தான், மனம் அந்த இழப்பை ஏற்று கொள்ளும் பக்குவத்தை அடையும்.
கோபத்தை அறிந்து கொள்ளுங்கள்
கருக்கலைப்பு செய்யும் பல பெண்கள் தங்கள் கோபத்தை வெளிக்காட்ட தயங்குவார்கள். உண்மையிலேயே அவர்கள் முழு மனதுடன் இந்த கருக்கலைப்பை செய்திருக்க மாட்டார்கள். சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தான் அவர்களை கருக்கலைப்பு செய்ய தூண்டியிருக்கும். அதனால் ஏற்படும் கோபத்தை, அவர்கள் தங்களுக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொள்வார்கள். இப்படி அடக்கி வைத்திருக்கும் கோபம் ஒரு நாள் வெடித்து பல விபரீதங்களை ஏற்படுத்திவிடும். அதனால் கருக்கலைப்பு செய்த பெண்கள் கோபத்தை வெல்வது மிகவும் முக்கியம்.
கவுன்சிலிங் செல்லுங்கள்
கருக்கலைப்பின் வலியை ஒரு பெண் அனுபவித்த பின், அந்த வேதனையை திரும்பி பெற இயலாது. ஆனால் கண்டிப்பாக அந்த வலியை பற்றி யாரிடமாவது பேசலாம். அதனைப் பற்றி உங்கள் கணவனிடமோ அல்லது குடும்ப உறுப்பினரிடமோ பேச தயக்கமாக இருந்தால், கவுன்சிலிங் செய்யும் வல்லுனரிடம் செல்லலாம். ஏனெனில் கவுன்சிலிங் கொடுப்பவர் உங்கள் வலியை போக்க சில தெரபிகளை பரிந்துரைப்பார்கள். மேலும் மன அழுத்தத்தை நீக்க உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வார்கள். எனவே கருக்கலைப்பு செய்த பின் மன ரீதியாக உங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை நீக்க மேற்கூறிய வழிகளை பின்பற்றுங்கள். அப்படி செய்தால் உங்கள் வலி சீக்கிரமாகவே குறையும்.
கருக்கலைப்பு என்பது பெண்களிடம் பல விதமான அலை எழுச்சிகளை உண்டு பண்ணும். அதனால் குற்ற உணர்வு, படபடப்பு, மன அழுத்தம், எதையோ இழந்த உணர்வு, கோபம், ஏன் தற்கொலை போன்ற பல உணர்சிகளுக்கு கூட ஆளாவார்கள். கருக்கலைப்பைப் பற்றி தன்னுடைய உணர்வை புரிந்து கொள்ளவே பல பெண்களுக்கு கடினமாக இருக்கும். அதனால் தான் அவ்வகை பெண்கள் பலதரப்பட்ட உணர்ச்சிகளுக்கு ஆளாகின்றனர். குற்ற உணர்வு மற்றும் எதையோ இழப்பதை போன்ற உணர்வு தான், பல பெண்கள் தங்களை தாங்களே பழிப்பதற்கும், காயப்படுத்துவதற்கும் காரணமாக விளங்குகிறது.
கருவை கலைத்த பின் ஏற்படும் வருத்தம் தீர்ந்தவுடன், சில பின் விளைவுகளை பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். அதனை கையாள பெண்கள் சிலவற்றை பின்பற்ற வேண்டும். இப்போது கருக்கலைப்புக்கு பின் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை உங்களுக்காக நாங்கள் விளக்கியுள்ளோம்.
கருக்கலைப்பிற்கு பின் ஏற்படும் மன அழுத்தத்தை கையாள சில டிப்ஸ்...
வலியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
முதலில் அடக்கிய உணர்ச்சிகளை எல்லாம் வெளிக்கொண்டு வர வேண்டும். பொதுவாக வெட்கம், குற்ற உணர்வு மற்றும் சிசு இழப்பு போன்ற உணர்வுகளையெல்லாம் உங்களுக்குளே அடக்குவீர்கள். இப்படி உங்களுக்குள் ஒழித்து வைத்திருக்கும் உணர்வுகளை வெளியில் கொட்டி விடுங்கள். அப்படி செய்தால் தான், மனம் அந்த இழப்பை ஏற்று கொள்ளும் பக்குவத்தை அடையும்.
கோபத்தை அறிந்து கொள்ளுங்கள்
கருக்கலைப்பு செய்யும் பல பெண்கள் தங்கள் கோபத்தை வெளிக்காட்ட தயங்குவார்கள். உண்மையிலேயே அவர்கள் முழு மனதுடன் இந்த கருக்கலைப்பை செய்திருக்க மாட்டார்கள். சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தான் அவர்களை கருக்கலைப்பு செய்ய தூண்டியிருக்கும். அதனால் ஏற்படும் கோபத்தை, அவர்கள் தங்களுக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொள்வார்கள். இப்படி அடக்கி வைத்திருக்கும் கோபம் ஒரு நாள் வெடித்து பல விபரீதங்களை ஏற்படுத்திவிடும். அதனால் கருக்கலைப்பு செய்த பெண்கள் கோபத்தை வெல்வது மிகவும் முக்கியம்.
கவுன்சிலிங் செல்லுங்கள்
கருக்கலைப்பின் வலியை ஒரு பெண் அனுபவித்த பின், அந்த வேதனையை திரும்பி பெற இயலாது. ஆனால் கண்டிப்பாக அந்த வலியை பற்றி யாரிடமாவது பேசலாம். அதனைப் பற்றி உங்கள் கணவனிடமோ அல்லது குடும்ப உறுப்பினரிடமோ பேச தயக்கமாக இருந்தால், கவுன்சிலிங் செய்யும் வல்லுனரிடம் செல்லலாம். ஏனெனில் கவுன்சிலிங் கொடுப்பவர் உங்கள் வலியை போக்க சில தெரபிகளை பரிந்துரைப்பார்கள். மேலும் மன அழுத்தத்தை நீக்க உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வார்கள். எனவே கருக்கலைப்பு செய்த பின் மன ரீதியாக உங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை நீக்க மேற்கூறிய வழிகளை பின்பற்றுங்கள். அப்படி செய்தால் உங்கள் வலி சீக்கிரமாகவே குறையும்.
Similar topics
» கோபத்தை கையாள எளிய வழிகள்
» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» புதினா வாடாமல் தடுக்க... மிருதுவான சப்பாத்தி செய்ய... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» நிமிடங்களில் தக்காளி தொக்கு செய்ய... வாழை இலை எளிதில் வாடுவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» புதினா வாடாமல் தடுக்க... மிருதுவான சப்பாத்தி செய்ய... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» நிமிடங்களில் தக்காளி தொக்கு செய்ய... வாழை இலை எளிதில் வாடுவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|