புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐப்பசி மாத ராசி பலன்கள் !
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மேஷம்: பொதுவுடைமை சிந்தனையுடைய நீங்கள், அநியாயத்தை தட்டிக் கேட்பதில் வல்லவர்கள். உதவும் குணம் கொண்ட நீங்கள், பலரின் நம்பகத் தன்மையைப் பெற்றிருப்பீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். ராசிநாதனான செவ்வாய் 5ல் நிற்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் வந்துபோகும்.
சூரியன் பலவீனமாக இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். வருமான வரி, சொத்து வரி செலுத்துவதில் தாமதம் வேண்டாம். கண், பல்வலி வந்துபோகும். தொண்டைப் புகைச்சல் வரும். கண்டகச்சனி நடைபெறுவதால் மனைவிவழி உறவினர்களின் அன்புத் தொந்தரவுகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையும் ஏற்படும். சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால் வாழ்க்கை மீது ஒருவித கசப்புணர்வு வந்து நீங்கும். தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் அவ்வப்போது குழம்புவீர்கள்.
தோலில் அலர்ஜி, நமைச்சல் வந்து நீங்கும். குருபகவான் 3ம் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஒரே வேலையை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். அரசியல்வாதிகளே! தலைமையின் கட்டளையை மீற வேண்டாம். கோஷ்டிப் பூசலில் சிக்காதீர்கள். கன்னிப் பெண்களே! சமயோஜித புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள். பெற்றோர் உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். மாணவர்களே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். அன்றன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.
வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். பழைய இடத்தை சிலர் விரிவுபடுத்துவீர்கள். பூ, ஸ்டேஷனரி மருந்து வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்கள் திறமையை பரிசோதிப்பார்கள். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். மேலதிகாரியின் சொந்த விஷயத்தில் தலையிட வேண்டாம். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். விவசாயிகளே! பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். விளைச்சலில் கவனம் செலுத்தப் பாருங்கள். சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாதமிது.
ராசியான தேதிகள்:
அக்டோபர் 22, 23, 31, நவம்பர் 1, 2, 3, 9, 10, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
நவம்பர் 4ந் தேதி மாலை 5:30 மணி முதல் 5, 6 ஆகிய தேதிகளில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
விருத்தாசலத்திற்கு அருகேயுள்ள மணவாள நல்லூரில் அருளும் கொளஞ்சியப்பரை தரிசியுங்கள். விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரத்ததானம் செய்யுங்கள்.
மேஷம்: பொதுவுடைமை சிந்தனையுடைய நீங்கள், அநியாயத்தை தட்டிக் கேட்பதில் வல்லவர்கள். உதவும் குணம் கொண்ட நீங்கள், பலரின் நம்பகத் தன்மையைப் பெற்றிருப்பீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். ராசிநாதனான செவ்வாய் 5ல் நிற்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் வந்துபோகும்.
சூரியன் பலவீனமாக இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். வருமான வரி, சொத்து வரி செலுத்துவதில் தாமதம் வேண்டாம். கண், பல்வலி வந்துபோகும். தொண்டைப் புகைச்சல் வரும். கண்டகச்சனி நடைபெறுவதால் மனைவிவழி உறவினர்களின் அன்புத் தொந்தரவுகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையும் ஏற்படும். சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால் வாழ்க்கை மீது ஒருவித கசப்புணர்வு வந்து நீங்கும். தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் அவ்வப்போது குழம்புவீர்கள்.
தோலில் அலர்ஜி, நமைச்சல் வந்து நீங்கும். குருபகவான் 3ம் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஒரே வேலையை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். அரசியல்வாதிகளே! தலைமையின் கட்டளையை மீற வேண்டாம். கோஷ்டிப் பூசலில் சிக்காதீர்கள். கன்னிப் பெண்களே! சமயோஜித புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள். பெற்றோர் உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். மாணவர்களே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். அன்றன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.
வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். பழைய இடத்தை சிலர் விரிவுபடுத்துவீர்கள். பூ, ஸ்டேஷனரி மருந்து வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்கள் திறமையை பரிசோதிப்பார்கள். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். மேலதிகாரியின் சொந்த விஷயத்தில் தலையிட வேண்டாம். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். விவசாயிகளே! பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். விளைச்சலில் கவனம் செலுத்தப் பாருங்கள். சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாதமிது.
ராசியான தேதிகள்:
அக்டோபர் 22, 23, 31, நவம்பர் 1, 2, 3, 9, 10, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
நவம்பர் 4ந் தேதி மாலை 5:30 மணி முதல் 5, 6 ஆகிய தேதிகளில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
விருத்தாசலத்திற்கு அருகேயுள்ள மணவாள நல்லூரில் அருளும் கொளஞ்சியப்பரை தரிசியுங்கள். விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரத்ததானம் செய்யுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எடுத்துக்காட்டுகளுடன் பேசி எதிரில் இருப்பவர்களை கவரக்கூடிய நீங்கள், எல்லோருக்கும் நல்லதே நினைப்பீர்கள். உங்களிடத்தில் நிர்வாகத் திறமை அதிகமிருக்கும். உணர்ச்சி கிரகமான செவ்வாயின் பார்வை சுற்றி நடக்கும் அவலங் களையும் தட்டிக் கேட்க வைக்கும். சில நேரங்களில் யார் எப்படி இருந்தால் நமக்கென்ன, நல்ல விஷயங்களை எடுத்துச் சொன்னால் நமக்குத்தான் பொல் லாப்பு வருகிறது என்றும் ஆதங்கப்படுவீர்கள். மனைவியின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள்.
வெளியில் பலரிடம் அன்பாகப் பேசினாலும் வீட்டில் மனைவி, பிள்ளைகளிடம் நீங்கள் கோபப்படுவது எந்த வகையில் நியாயம் என்று நீங்களே சொல் லுங்கள். குரு சாதகமாக இருப்பதால் பணவரவு அதி கரிக்கும். வி.ஐ.பிகளும் அறிமுக மாவார்கள். யோகாதி பதியான சுக்கிரன் வலுவான வீடுகளில் செல்வதால் பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். தாய்வழி உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சூரியன் பல வீனமாக இருப்பதால் வழக்கு வியாஜ்ஜியங்களில் முன்னெச்ச ரிக்கையாக இருப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியே சொல்ல வேண்டாம்.
உங்களின் யதார்த்தமான பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். தந்தைக்கு கால் வலி, மூட்டு வலி வந்து நீங்கும். புதன் வக்ரமா னாலும் சாதகமான வீடுகளில் செல்வதால் கடந்தகால அனுபவ அறிவைப் பயன்படுத்தி நெருக்கடி களிலிருந்து மீள்வீர்கள். நட்பு வட்டம் விரியும். அரசியல் வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட் டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு திருமணம் கூடி வரும். மாணவர்களே! முன்னேற்றம் உண்டு. ஸ்பெஷல் கோச்சிங் கிளாஸ் சென்று வருவீர்கள்.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுக மாவார்கள். பங்கு தாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தை தவற விடாதீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். இரும்பு, கம்ப்யூட்டர், செல்போன் உதிரி பாகங்களால் ஆதாயம் பெருகும். உத்யோ கத்தில் சவாலான வேலை களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அதிகாரிகள் மட்டத்திற்கு செல்வாக்கு உயரும்.
சக ஊழியர்களை அன்பால் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவீர்கள். விவசாயிகளே! நீர்பாசனப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மகசூல் பெருகும். கோதுமை, எண்ணெய் வித்துக்களால் ஆதாயமடைவீர்கள். கலைத் துறையினரே! மூத்த கலைஞர் களிடம் சில நுணுக் கங்களை கற்றுத் தெளிவீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
அக்டோபர் 18, 19, 20, 27, 28, 29, 30, நவம்பர் 6, 7, 8, 14, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்:
அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1, 2ந் தேதி மதியம் 1 மணி வரை யாரையும் தாக்கிப் பேச வேண்டாம்.
பரிகாரம்:
தென்காசிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் இலத்தூரிலுள்ள நவநீத கிருஷ்ணர் அருளும் கோயிலுக் குச் சென்று வாருங்கள். வயதான வர்களுக்கு குடையும், காலணியும் வாங்கிக் கொடுங்கள்.
வெளியில் பலரிடம் அன்பாகப் பேசினாலும் வீட்டில் மனைவி, பிள்ளைகளிடம் நீங்கள் கோபப்படுவது எந்த வகையில் நியாயம் என்று நீங்களே சொல் லுங்கள். குரு சாதகமாக இருப்பதால் பணவரவு அதி கரிக்கும். வி.ஐ.பிகளும் அறிமுக மாவார்கள். யோகாதி பதியான சுக்கிரன் வலுவான வீடுகளில் செல்வதால் பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். தாய்வழி உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சூரியன் பல வீனமாக இருப்பதால் வழக்கு வியாஜ்ஜியங்களில் முன்னெச்ச ரிக்கையாக இருப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியே சொல்ல வேண்டாம்.
உங்களின் யதார்த்தமான பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். தந்தைக்கு கால் வலி, மூட்டு வலி வந்து நீங்கும். புதன் வக்ரமா னாலும் சாதகமான வீடுகளில் செல்வதால் கடந்தகால அனுபவ அறிவைப் பயன்படுத்தி நெருக்கடி களிலிருந்து மீள்வீர்கள். நட்பு வட்டம் விரியும். அரசியல் வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட் டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு திருமணம் கூடி வரும். மாணவர்களே! முன்னேற்றம் உண்டு. ஸ்பெஷல் கோச்சிங் கிளாஸ் சென்று வருவீர்கள்.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுக மாவார்கள். பங்கு தாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தை தவற விடாதீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். இரும்பு, கம்ப்யூட்டர், செல்போன் உதிரி பாகங்களால் ஆதாயம் பெருகும். உத்யோ கத்தில் சவாலான வேலை களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அதிகாரிகள் மட்டத்திற்கு செல்வாக்கு உயரும்.
சக ஊழியர்களை அன்பால் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவீர்கள். விவசாயிகளே! நீர்பாசனப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மகசூல் பெருகும். கோதுமை, எண்ணெய் வித்துக்களால் ஆதாயமடைவீர்கள். கலைத் துறையினரே! மூத்த கலைஞர் களிடம் சில நுணுக் கங்களை கற்றுத் தெளிவீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
அக்டோபர் 18, 19, 20, 27, 28, 29, 30, நவம்பர் 6, 7, 8, 14, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்:
அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1, 2ந் தேதி மதியம் 1 மணி வரை யாரையும் தாக்கிப் பேச வேண்டாம்.
பரிகாரம்:
தென்காசிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் இலத்தூரிலுள்ள நவநீத கிருஷ்ணர் அருளும் கோயிலுக் குச் சென்று வாருங்கள். வயதான வர்களுக்கு குடையும், காலணியும் வாங்கிக் கொடுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேளிக்கைகளில் நாட்டமுள்ள நீங்கள், சுற்றியிருப்பவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க தியாகம் செய்வீர்கள். இரக்க சுபாவத்தால் உதவிகள் பல புரிவீர்கள். உங்களுக்கு உதவ வேண்டிய ராசிநாதனான குருபகவான் 4ம் வீட்டில் அமர்ந்து உங்களை சுகவீனப் படுத்தினாலும் 6ம் வீட்டு செவ்வாயின் ஆதரவால் வெற்றி அடைவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 6க்குரிய சூரியன் 8ல் நிற்பதால் செல்வாக்கு கூடும். உறவினர், நண்பர்களால் மதிக்கப்படுவீர்கள். முக்கிய விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். பல்வலி, முதுகுவலி வந்துபோகும்.
பலவீனத்தால் நெஞ்சு வலிக்கும். பயந்து விடாதீர்கள். அஷ்டமத்துச் சனி உங்களை அலைய வைக்கும். எந்த வேலையாக இருந்தாலும் இழுபறியாகி முடியும். சிலர் உங்கள் மீது வீண்பழி சுமத்துவார்கள். வெளிப்படையாக, வெகுளித்தனமாகப் பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும்போது அலைபேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். தோல்விமனப்பான்மை தலைதூக்கும். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் யாருமே உண்மையாக நடந்து கொள்ளவில்லை, ஏன் இப்படி உலகம் மாறிவிட்டது என ஆதங்கப்படுவீர்கள்.
அவ்வப்போது சலிப்படைவீர்கள். ஆனாலும் புதன் சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை குறையாது. பழைய நண்பர் ஆறுதலாகப் பேசுவார். அரசியல்வாதிகளே! தலைமை உங்களை நம்பி சில பொறுப்புகளை கொடுக்கும். தொகுதியில் நல்ல மதிப்பு கிடைக்கும். கன்னிப் பெண்களே! மனதில் ஒரு தெளிவு பிறக்கும். காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். பேசாமல் இருந்து வந்த தோழி பேசுவார். மாணவர்களே! பழைய நண்பர்களுடன் இனிமையான அனுபவங்களை பகிர்ந்து கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். சிலர் புது கோர்ஸில் சென்று சேர்வீர்கள்.
வியாபாரத்தில் அதிரடி சலுகைகளால் லாபமடைவீர்கள். கடையை மாற்றுவது குறித்து ஆலோசனை செய்வீர்கள். வேலையாட்கள் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். பங்குதாரர்கள் அதிருப்தி அடைவார்கள். பெட்ரோல், டீசல், மருந்து வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். சம்பளபாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! விளைச்சலை அதிகப்படுத்த இயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்துவீர்கள். தோட்டப் பயிர்கள், காய், கனிகள் மூலமாக லாபம் வரும். கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சவால்களை சமாளிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
அக்டோபர் 19, 20, 22, 24, 25, 29, 30, 31, நவம்பர் 1, 8, 9, 10, 16.
சந்திராஷ்டம தினங்கள்:
நவம்பர் 2ந் தேதி மதியம் 1 மணி முதல் 3 மற்றும் 4ந் தேதி மாலை 5:30 மணி வரை முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
மதுரைக்கு அருகேயுள்ள திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை தரிசித்து வாருங்கள். கோயில் கும்பாபிஷேகங்களுக்கு உங்களால் முடிந்த அளவு உதவுங்கள்.
பலவீனத்தால் நெஞ்சு வலிக்கும். பயந்து விடாதீர்கள். அஷ்டமத்துச் சனி உங்களை அலைய வைக்கும். எந்த வேலையாக இருந்தாலும் இழுபறியாகி முடியும். சிலர் உங்கள் மீது வீண்பழி சுமத்துவார்கள். வெளிப்படையாக, வெகுளித்தனமாகப் பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும்போது அலைபேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். தோல்விமனப்பான்மை தலைதூக்கும். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் யாருமே உண்மையாக நடந்து கொள்ளவில்லை, ஏன் இப்படி உலகம் மாறிவிட்டது என ஆதங்கப்படுவீர்கள்.
அவ்வப்போது சலிப்படைவீர்கள். ஆனாலும் புதன் சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை குறையாது. பழைய நண்பர் ஆறுதலாகப் பேசுவார். அரசியல்வாதிகளே! தலைமை உங்களை நம்பி சில பொறுப்புகளை கொடுக்கும். தொகுதியில் நல்ல மதிப்பு கிடைக்கும். கன்னிப் பெண்களே! மனதில் ஒரு தெளிவு பிறக்கும். காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். பேசாமல் இருந்து வந்த தோழி பேசுவார். மாணவர்களே! பழைய நண்பர்களுடன் இனிமையான அனுபவங்களை பகிர்ந்து கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். சிலர் புது கோர்ஸில் சென்று சேர்வீர்கள்.
வியாபாரத்தில் அதிரடி சலுகைகளால் லாபமடைவீர்கள். கடையை மாற்றுவது குறித்து ஆலோசனை செய்வீர்கள். வேலையாட்கள் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். பங்குதாரர்கள் அதிருப்தி அடைவார்கள். பெட்ரோல், டீசல், மருந்து வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். சம்பளபாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! விளைச்சலை அதிகப்படுத்த இயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்துவீர்கள். தோட்டப் பயிர்கள், காய், கனிகள் மூலமாக லாபம் வரும். கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சவால்களை சமாளிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
அக்டோபர் 19, 20, 22, 24, 25, 29, 30, 31, நவம்பர் 1, 8, 9, 10, 16.
சந்திராஷ்டம தினங்கள்:
நவம்பர் 2ந் தேதி மதியம் 1 மணி முதல் 3 மற்றும் 4ந் தேதி மாலை 5:30 மணி வரை முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
மதுரைக்கு அருகேயுள்ள திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை தரிசித்து வாருங்கள். கோயில் கும்பாபிஷேகங்களுக்கு உங்களால் முடிந்த அளவு உதவுங்கள்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|