புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டு வெளிப்பட்டது! I_vote_lcapகுட்டு வெளிப்பட்டது! I_voting_barகுட்டு வெளிப்பட்டது! I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
குட்டு வெளிப்பட்டது! I_vote_lcapகுட்டு வெளிப்பட்டது! I_voting_barகுட்டு வெளிப்பட்டது! I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குட்டு வெளிப்பட்டது! I_vote_lcapகுட்டு வெளிப்பட்டது! I_voting_barகுட்டு வெளிப்பட்டது! I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
குட்டு வெளிப்பட்டது! I_vote_lcapகுட்டு வெளிப்பட்டது! I_voting_barகுட்டு வெளிப்பட்டது! I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
குட்டு வெளிப்பட்டது! I_vote_lcapகுட்டு வெளிப்பட்டது! I_voting_barகுட்டு வெளிப்பட்டது! I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
குட்டு வெளிப்பட்டது! I_vote_lcapகுட்டு வெளிப்பட்டது! I_voting_barகுட்டு வெளிப்பட்டது! I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
குட்டு வெளிப்பட்டது! I_vote_lcapகுட்டு வெளிப்பட்டது! I_voting_barகுட்டு வெளிப்பட்டது! I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
குட்டு வெளிப்பட்டது! I_vote_lcapகுட்டு வெளிப்பட்டது! I_voting_barகுட்டு வெளிப்பட்டது! I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
குட்டு வெளிப்பட்டது! I_vote_lcapகுட்டு வெளிப்பட்டது! I_voting_barகுட்டு வெளிப்பட்டது! I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
குட்டு வெளிப்பட்டது! I_vote_lcapகுட்டு வெளிப்பட்டது! I_voting_barகுட்டு வெளிப்பட்டது! I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
குட்டு வெளிப்பட்டது! I_vote_lcapகுட்டு வெளிப்பட்டது! I_voting_barகுட்டு வெளிப்பட்டது! I_vote_rcap 
2 Posts - 1%
T.N.Balasubramanian
குட்டு வெளிப்பட்டது! I_vote_lcapகுட்டு வெளிப்பட்டது! I_voting_barகுட்டு வெளிப்பட்டது! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டு வெளிப்பட்டது!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 03, 2013 7:30 pm

அரும்பூர் என்னும் கிராமத்தில் தங்கராசு என்ற விவசாயி, விவசாயம் செய்து வந்தார். அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போக, அவர் தன் பிள்ளைகளான ஜெகன், பாலன் இருவரையும் வயலுக்கு வேலை செய்ய அனுப்பினார். இயல்பிலேயே உழைப்பாளியான ஜெகன், வயலில் இறங்கிக் கடுமையாக உழைக்க, சோம்பேறியான அவன் தம்பி பாலன் மரத்தடியில் படுத்து, சுகமாய் தூங்கினான்.

மாலை மங்கியதும், இருவரும் வீடு திரும்பினர். பாலன் சாமர்த்தியமாக, சிறிது சேற்றை எடுத்து தன் கை, கால்கள், உடைகளில் அப்பிக் கொண்டு, அண்ணனுடன் வீடு திரும்பினான்.வீட்டுக்கு வந்ததும் பாலன், அம்மாவிடம், ""பாரும்மா! நான் நாள் முழுவதும் வயலில் கடுமையாக வேலை செய்தேன். அண்ணன் ஒன்றுமே செய்யாமல் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கினான்,'' என்று அண்டப்புளுகு புளுகினான்.

பாலன் சொன்னதை உண்மை என்று நம்பிய அப்பாவி அம்மா, ஜெகனைக் கடிந்து கொண்டாள்.
ஆனால், ஜெகன் தன் தம்பியைக் காட்டிக் கொடுக்க விரும்பாமல் மவுனமாக இருந்து விட்டான். இரவு உணவருந்திய பின் இருவரும் உறங்கச் சென்றனர். ஜெகன் உடனே உறங்கிப் போக, பாலன் தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுத்தான்.

அவனை உற்று கவனித்த அவன் தந்தை தங்கராசு, ""பாலா! உன் அண்ணன் நாள் முழுவதும் கடுமையாக வேலை செய்த களைப்பில் இப்போது அயர்ந்து தூங்கு கிறான். ஆனால், நீயோ வேலை செய்யாமல் நாள் முழுவதும் வெட்டியாய் தூங்கியிருக்கிறாய் என்பது நன்றாகத் தெரி கிறது. அதனால் தான், இப்போது நீ தூக்கம் வராமல் தவிக் கிறாய். உன் அண்ணன் அப்படியும் உன்னைக் காட்டிக் கொடுக்கவில்லை. நீயும் இருக்கிறாயே! சே!'' என்று இகழ்ந்தார்.குட்டு வெளிப்பட்டதைக் கண்டு, பாலன் கூனிக்குறுகினான்.

நன்றி : வாரமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 03, 2013 11:07 pm

குட்டு வெளிப்பட்டது! 3838410834 
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 04, 2013 3:38 pm

சிவா wrote:குட்டு வெளிப்பட்டது! 3838410834 
சிலருடைய குட்டுகள் சீக்கிரம் வெளிப்படுகிறது, ஆனால் சிலரின் குட்டுகள் நம் வாழ்நாள் முழுவதும் வெளிப்படுவதே இல்லையே சிவா? ஏன் சிவா ? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 04, 2013 4:21 pm

krishnaamma wrote:
சிவா wrote:குட்டு வெளிப்பட்டது! 3838410834 
சிலருடைய குட்டுகள் சீக்கிரம் வெளிப்படுகிறது, ஆனால் சிலரின் குட்டுகள் நம் வாழ்நாள் முழுவதும் வெளிப்படுவதே இல்லையே சிவா? ஏன் சிவா ? சோகம்
 
குட்டுக்கள் ---பொய்கள்   என்ற அர்த்தத்தில் தானே, கையாளப்பட்டு இருக்கிறது. 

வெளிப்படாத குட்டுகள் ---- வெளியே தெரியாத வரையில் குட்டுக்களே இல்லை அல்லது குட்டுக்களாக  வருணிக்க படுவதில்லை.

வெளிப்படாத குட்டுக்கள் உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
 
( கூடாது ஏதோ ஒரு சினிமாவில் , முகம் கழுவிக் கொண்டு இருக்கும் வடிவேலுவை யாரோ ஒருவர் குட்டிவிட்டு போக, குட்டியது யார் என்பதை குட்டை வைத்தே  கண்டுபிடிக்க, ஹாஸ்டலில் இருக்கும் எல்லோரையும் அழைத்து வடிவேலு தலையில் குட்டி, குட்டி குட்டி, முழைத்த குட்டை, வெளிப்பட்ட குட்டு இதுதான் என்று சொல்லக்கூடாது.!)கூடாது 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 04, 2013 6:30 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
சிவா wrote:குட்டு வெளிப்பட்டது! 3838410834 
சிலருடைய குட்டுகள் சீக்கிரம் வெளிப்படுகிறது, ஆனால் சிலரின் குட்டுகள் நம் வாழ்நாள் முழுவதும் வெளிப்படுவதே இல்லையே சிவா? ஏன் சிவா ? சோகம்
 
குட்டுக்கள் ---பொய்கள்   என்ற அர்த்தத்தில் தானே, கையாளப்பட்டு இருக்கிறது. 

வெளிப்படாத குட்டுகள் ---- வெளியே தெரியாத வரையில் குட்டுக்களே இல்லை அல்லது குட்டுக்களாக  வருணிக்க படுவதில்லை.

வெளிப்படாத குட்டுக்கள் உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
 
( கூடாது ஏதோ ஒரு சினிமாவில் , முகம் கழுவிக் கொண்டு இருக்கும் வடிவேலுவை யாரோ ஒருவர் குட்டிவிட்டு போக, குட்டியது யார் என்பதை குட்டை வைத்தே  கண்டுபிடிக்க, ஹாஸ்டலில் இருக்கும் எல்லோரையும் அழைத்து வடிவேலு தலையில் குட்டி, குட்டி குட்டி, முழைத்த குட்டை, வெளிப்பட்ட குட்டு இதுதான் என்று சொல்லக்கூடாது.!)கூடாது 

ரமணியன்
நான் சின்ன வயதில் ஒருவர் பொய் - பொய்கள் ( இன்று வரை தொடர்கிறது ) சொல்வதை பார்த்து நொந்து போய், அம்மாவிடம் சொல்லி இருக்கேன், அவர்களின் முகமுடியை கிழித்தெறியும்படி. ஆனால் அம்மா சொல்வா எப்போதும், " வேண்டாம் அவாளை பெருமாள் பார்த்துப்பார்" என்று.....ஹும்..............இன்றுவரை அவர்களை பெருமாள் வெறுமனே பார்த்துக்கொண்டே தான் இருக்கார் ...............ஒரு நடவடிக்கையும் எடுக்கலை .......அந்த வேதனை இல் தான் அப்படி பதிவு போட்டேன் ஐயா புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 04, 2013 6:37 pm

ராம ராம !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 04, 2013 6:42 pm

T.N.Balasubramanian wrote:ராம ராம !

ரமணியன்
எதுக்கு இப்போ அவரை கூப்பிடரிங்க ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 04, 2013 6:55 pm

இன்னும் இது மாதிரி எல்லாம் நடக்கின்றதே என்ற ஆதங்கம் , ராமனை கூப்பிட்டேன்.
ராமனும் பெருமாளின் அவதாரம் தானே.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 04, 2013 7:02 pm

T.N.Balasubramanian wrote:இன்னும் இது மாதிரி எல்லாம் நடக்கின்றதே என்ற ஆதங்கம் , ராமனை கூப்பிட்டேன்.
ராமனும் பெருமாளின் அவதாரம் தானே.
ரமணியன்
ஆமாம் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக