புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_m10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10 
40 Posts - 63%
heezulia
சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_m10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_m10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_m10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10 
2 Posts - 3%
viyasan
சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_m10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_m10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10 
232 Posts - 42%
heezulia
சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_m10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_m10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_m10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10 
21 Posts - 4%
prajai
சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_m10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_m10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_m10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_m10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_m10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_m10சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 27, 2023 5:31 am



கீழபாளையம் கிராமத்தில் வசித்து வந்தான் கருப்பன்; மிகப்பெரிய பணக்காரன்; ஆனால், யாருக்கும் உதவமாட்டான்.

ஒரு நாள் -

சொர்க்கம், நரகம் இரண்டையும் பார்க்க ஆசைப்பட்டான்.

அன்றிரவு உறங்கிக் கொண்டிருந்த போது, பெரியவர் ஒருவர் தோன்றினார். அவன் கையை பற்றியபடி, 'சொர்க்கம், நரகத்தை பார்க்க, ஆசைப்பட்டாய் அல்லவா... வா போய் பார்ப்போம்...' என்று அழைத்தார்.

'ஆஹா... எவ்வளவு நாள் ஆசை...' என்று கூறி, முதலில் நரகத்தை பார்க்க சென்றான்.

அங்கு உணவு நேரம் துவங்கி இருந்தது; பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு, மற்றும் சுவைக்க பதார்த்தங்கள் வைத்திருந்தனர் நரகவாசிகள்.

தட்டில் உணவு பரிமாறப்பட்டது; நாவில் எச்சி ஊற, தட்டில் இருந்த உணவு வகைகளை எடுத்தனர் நரகவாசிகள்.

'ஆஹா... என்ன வாசனை... இப்போதே சுவைக்கலாம்...'

கையை மடக்க முயன்றனர்; எவ்வளவு முயற்சித்தும் உணவை வாய்க்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. வலது கை ஒத்துழைக்கவில்லை.

'ச்சே... கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே...'

ஆத்திரத்தில், கையில் வைத்திருந்த உணவை, கீழே போட்டனர் நரகவாசிகள்.

தாங்க முடியாத பசி, உணவை வாய்க்கு எடுத்துச் செல்ல இயலாத நிலை பற்றி விவாதித்தனர்.

நரகவாசிகள் நிலை பார்த்து வருந்தினான் கருப்பன்; புன்னகைத்த பெரியவர், 'வா சொர்க்கத்திற்கு செல்வோம்...' என அழைத்தார்.

அங்கும் அண்டாக்கள் நிறைய சுவைமிக்க உணவை பறிமாறினர். தேவலோக வாசிகளும், கையை நீட்டி உணவை எடுத்தனர்; ஆனால், கையை மடக்கி வாய் அருகே எடுத்துச் சென்று உண்ண முடியவில்லை.

அதில் ஒருவர் நீட்டிய கைகளால், இனிப்பு பதார்த்தம் ஒன்றை எடுத்து, எதிரே இருந்த தேவலோக வாசிக்கு ஊட்டினார்.

'கையை மடக்கத் தானே முடியாது; நீட்டி, எதிரே இருப்பவரின் வாயில் ஊட்ட முடியும் அல்லவா...' என மாறி மாறி ஊட்டிக்கொண்டனர்.

தேவலோக வாசிகளின் வயிறு நிரம்பியது. அதை பார்த்த கருப்பன், 'பெரியவரே, நரகத்தில் உணவை உண்ண முடியாமல் தவித்தவர்களை பார்த்த போது, மனதில் வருத்தம் மிஞ்சியது... சொர்க்கத்தில், தேவலோக வாசிகள் செய்த காரியம் இன்புற செய்தது; நாம் ஆற்றும் காரியம் நல்லதா... கெட்டதா என்பதை பொறுத்தே, வாழ்க்கை சிறப்பாகிறது என்பதை அறிந்தேன்...' என்றான்.

அதிகாலை கண்ட கனவுக்கு பின் விழித்தவன், 'இனி, ஒருவருக்கொருவர் உதவி செய்து, வாழ்வது தான் சொர்க்கம்' என நினைத்து செயல்பட்டான். இயன்ற உதவியை செய்து, நல்வாழ்வு வாழ்ந்தான் கருப்பன்.

குழந்தைகளே... பிறருக்கு கொடுத்து மகிழ்வது மிகச்சிறந்த பண்பு.


எஸ்.பிரேமாவதி


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 27, 2023 6:55 pm

பழைய படித்த கதை என்றாலும் 
மறுபதிப்பினால் படிக்காதவர்களும் 
இன்றைய சமுதாயமும் 
அறிய அரியதோர் வாய்ப்பு.

பகிர்விற்கு நன்றி.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக