புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மந்திரப் பூசணிக்காய் Poll_c10மந்திரப் பூசணிக்காய் Poll_m10மந்திரப் பூசணிக்காய் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
மந்திரப் பூசணிக்காய் Poll_c10மந்திரப் பூசணிக்காய் Poll_m10மந்திரப் பூசணிக்காய் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
மந்திரப் பூசணிக்காய் Poll_c10மந்திரப் பூசணிக்காய் Poll_m10மந்திரப் பூசணிக்காய் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
மந்திரப் பூசணிக்காய் Poll_c10மந்திரப் பூசணிக்காய் Poll_m10மந்திரப் பூசணிக்காய் Poll_c10 
4 Posts - 3%
M. Priya
மந்திரப் பூசணிக்காய் Poll_c10மந்திரப் பூசணிக்காய் Poll_m10மந்திரப் பூசணிக்காய் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மந்திரப் பூசணிக்காய் Poll_c10மந்திரப் பூசணிக்காய் Poll_m10மந்திரப் பூசணிக்காய் Poll_c10 
1 Post - 1%
Kavithas
மந்திரப் பூசணிக்காய் Poll_c10மந்திரப் பூசணிக்காய் Poll_m10மந்திரப் பூசணிக்காய் Poll_c10 
1 Post - 1%
சிவா
மந்திரப் பூசணிக்காய் Poll_c10மந்திரப் பூசணிக்காய் Poll_m10மந்திரப் பூசணிக்காய் Poll_c10 
1 Post - 1%
bala_t
மந்திரப் பூசணிக்காய் Poll_c10மந்திரப் பூசணிக்காய் Poll_m10மந்திரப் பூசணிக்காய் Poll_c10 
1 Post - 1%
prajai
மந்திரப் பூசணிக்காய் Poll_c10மந்திரப் பூசணிக்காய் Poll_m10மந்திரப் பூசணிக்காய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திரப் பூசணிக்காய் Poll_c10மந்திரப் பூசணிக்காய் Poll_m10மந்திரப் பூசணிக்காய் Poll_c10 
296 Posts - 42%
heezulia
மந்திரப் பூசணிக்காய் Poll_c10மந்திரப் பூசணிக்காய் Poll_m10மந்திரப் பூசணிக்காய் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மந்திரப் பூசணிக்காய் Poll_c10மந்திரப் பூசணிக்காய் Poll_m10மந்திரப் பூசணிக்காய் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மந்திரப் பூசணிக்காய் Poll_c10மந்திரப் பூசணிக்காய் Poll_m10மந்திரப் பூசணிக்காய் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மந்திரப் பூசணிக்காய் Poll_c10மந்திரப் பூசணிக்காய் Poll_m10மந்திரப் பூசணிக்காய் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மந்திரப் பூசணிக்காய் Poll_c10மந்திரப் பூசணிக்காய் Poll_m10மந்திரப் பூசணிக்காய் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மந்திரப் பூசணிக்காய் Poll_c10மந்திரப் பூசணிக்காய் Poll_m10மந்திரப் பூசணிக்காய் Poll_c10 
6 Posts - 1%
prajai
மந்திரப் பூசணிக்காய் Poll_c10மந்திரப் பூசணிக்காய் Poll_m10மந்திரப் பூசணிக்காய் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மந்திரப் பூசணிக்காய் Poll_c10மந்திரப் பூசணிக்காய் Poll_m10மந்திரப் பூசணிக்காய் Poll_c10 
4 Posts - 1%
manikavi
மந்திரப் பூசணிக்காய் Poll_c10மந்திரப் பூசணிக்காய் Poll_m10மந்திரப் பூசணிக்காய் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திரப் பூசணிக்காய்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 01, 2013 2:11 am



வெகுகாலத்துக்கு முன்பு, ஓர் ஊரில் சகோதரர்கள் இருவர் வசித்துவந்தனர். அண்ணன், குறுக்குப்புத்தி உடையவன். தம்பியோ, மிகவும் நல்லவன். எந்த உயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்று நினைப்பவன். இருவரும் தகுந்த வயது வந்ததும், கல்யாணம் செய்துகொண்டனர்.

அண்ணன், ஒரு பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். தம்பி கல்யாணம் செய்துகொண்டது ஓர் ஏழைப் பெண்ணை. அண்ணன், தன் மனைவியின் பணத்தில் வசதியாக வாழ்ந்தான். தம்பியின் வீட்டில் எப்போதும் கஷ்டம்தான்.

ஒருமுறை விதைக்கும் பருவம் வந்தது. தம்பியிடம் விதைப்பதற்குக்கூட நெல் இல்லை. அண்ணனிடம் சென்று, விதைநெல் கொடுத்து உதவுமாறு கேட்டான். ஆனால் அண்ணன், 'இப்படி எதையாவது கேட்டுக்கொண்டு இனிமேல் என் வீட்டுக்கு வராதே'' என்று சொல்லிவிட்டான்.

என்ன செய்வதென்றே தெரியாமல், ஒரு மரத்தின் கீழே உட்கார்ந்து அழுதான் தம்பி. அப்போது அந்த மரத்தில் வசித்த தேவதை, அவன் முன்பு தோன்றினாள். 'அழாதே! நல்லவர்களுக்குச் சோதனை வரும். ஆனால், கடவுளால் கைவிடப்பட மாட்டார்கள். நீ தொடர்ந்து உயிர்களிடம் அன்பு செலுத்து' என்றாள்.

தம்பிக்கு தேவதையின் வார்த்தைகள் ஆறுதலாக இருந்தது. வீட்டுக்குச் சென்றான். அவன் வீட்டின் கூரையில், நிறைய சிட்டுக்குருவிகள் கூடு கட்டியிருந்தன. ஒருநாள், திடீரெனப் பெருங்காற்று வீச ஆரம்பித்தது. அங்கிருந்த கூடுகளில் சில, கலைந்து கீழே விழுந்தன.

பெரிய சிட்டுக்குருவிகள் தப்பிச் சென்றுவிட்டன. ஒரே ஒரு குஞ்சுக் குருவிக்கு கால் பிசகிவிட்டது. இதைப் பார்த்த தம்பி, ''கவலைப்படாதே, நான் உனக்கு மருந்து போடுகிறேன்'' என்று சொல்லி, அதன் காலில் மருந்துபோட்டு, வைத்தியம் செய்தான். அடுத்த இரண்டு, மூன்று நாட்களிலேயே குருவியின் கால் சரியாகிப் பறந்தது.

சிறிது நேரம் கழித்து, வாசலில் குருவி கத்தும் சத்தம் கேட்டது. தம்பி அருகே சென்று பார்த்தான். அந்தக் குஞ்சுக் குருவியின் வாயில் பூசணி விதை ஒன்று இருந்தது. தம்பியிடம் அதைக் கொடுத்துவிட்டுப் பறந்தது.

அந்த விதையைத் தன் வீட்டின் பின்னால் இருந்த தோட்டத்தில் விதைத்தான். அடுத்த வாரத்திலேயே அந்த விதையிலிருந்து மிகப் பெரிய கொடி வளர்ந்துவிட்டது. அடுத்த இரண்டு நாட்களில் அந்தக் கொடியில் மிகப் பெரிய பூசணிக்காய் ஒன்று காய்த்திருந்தது. தம்பியும் அவன் மனைவியும் அதை வீட்டுக்குள் எடுத்துச்சென்று வெட்டினார்கள். அந்தப் பூசணிக்காயில் இருந்து விதவிதமான, சுவையான உணவுகள் வெளிப்பட்டன. வீடே அந்த வாசனையால் நிறைந்தது. இருவரும் வயிறாரச் சாப்பிட்டார்கள்.

''போதும். மிச்சத்தை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்குக் கொடுப்போம்'' என்றான் தம்பி. அப்படியே செய்தார்கள்.

அடுத்த நாள் காலையில், தோட்டத்துக்குச் சென்றான் தம்பி. அப்போது, இன்னொரு பூசணிக்காய் காய்த்திருந்தது. அதை வெட்டிப் பார்த்தபோது, அதிலிருந்து விதவிதமான ஆடைகள் வந்தன. இருவரும் அவற்றை உடுத்தி மகிழ்ந்தார்கள். மற்றவர்களுக்கும் கொடுத்தார்கள்.

மூன்றாம் நாள் காலையில், இன்னொரு பூசணிக்காய் காய்த்திருந்தது. அதிலிருந்து தங்கக் காசுகளும் வெள்ளிக் காசுகளும் கொட்டின. இருவரும் ஆனந்தத்தில் உறைந்தார்கள்.

அந்தச் செல்வத்தை வைத்து வீடு, நல்ல வாழ்க்கை என்று வாழ்ந்தார்கள். ஏழைகளுக்கும் உதவி செய்தார்கள்.

தம்பி இப்படி வாழ்வது அண்ணனுக்குத் தெரியவந்தது. அவன் தம்பியிடம் வந்து, ''எப்படி இதெல்லாம் நடந்தது?'' என்று கேட்டான். தம்பியும் நடந்ததைச் சொன்னான்.

உடனே அண்ணன், வீட்டுக்குச் சென்று தன் வீட்டில் கட்டியிருந்த சிட்டுக்குருவிக் கூடுகளைப் பார்த்தான். ''சூறாவளிக் காற்று அடிக்கவில்லையே... சரி நாமே கலைப்போம்'' என்றாள் அவன் மனைவி. வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து, அந்தக் கூடுகளை எல்லாம் கலைத்தான் அண்ணன். அதில் பல குருவிகள் அடிபட்டுப் பறந்துபோய்விட்டன.

சிறிது நேரம் கழித்து, வீட்டுக்கு வெளியில் குருவியின் சத்தம் கேட்டது. அண்ணன் வெளியில் சென்று பார்த்தான். ஒரு குருவியின் வாயில் பூசணி விதை இருந்தது.

தம்பியைப் போலவே தனக்கும் பூசணி விதை கிடைத்ததில் அவனுக்கு சொல்ல முடியாத ஆனந்தம். தம்பி செய்ததைப் போலவே வீட்டின் பின்புறம் அதை விதைத்தான்.

அடுத்த நாள் காலையில் பார்த்தபோது, அந்த விதை மிகப் பெரிய கொடியாக வளர்ந்திருந்தது. அதில் மிகப் பெரிய பூசணிக்காய் ஒன்று காய்த்திருந்தது. அண்ணனும் அவனது மனைவியும் சந்தோஷத்துடன் அந்தப் பூசணியைத் தூக்க முடியாமல் தூக்கி, வீட்டுக்குள் கொண்டுபோனார்கள்.

''இதிலிருந்து கிடைக்கும் பரிசுப் பொருட்களை யாரும் பார்த்துவிடக் கூடாது. கதவை நன்றாக சாத்திவிட்டு வா'' என்றான் அண்ணன்.

அவன் மனைவி அப்படியே செய்தாள். பிறகு, பூசணிக்காயைக் கத்தியால் வெட்டினான் அண்ணன். அவ்வளவுதான். அதிலிருந்து இரண்டு ராட்சதர்கள் வெளியே வந்தார்கள். அவர்கள், அண்ணனையும் அவன் மனைவியையும் கையில் இருந்த தடியால் அடி அடி என அடித்தார்கள். கதவும் மூடியிருந்ததால், அவர்கள் கத்தியது வெளியில் யாருக்கும் கேட்கவில்லை. அவர்களை அடித்துவிட்டு, அந்தக் குண்டர்கள் மறைந்துவிட்டார்கள்.

அடி வாங்கி மயங்கிக்கிடந்த இருவரும், அடுத்த நாள் மயக்கம் தெளிந்து, தோட்டத்துக்குச் சென்று பார்த்தார்கள். அங்கே, தங்க நிறத்தில் ஒரு பெரிய பூசணிக்காய் காய்த்திருந்தது.

முதல் நாள் வாங்கிய அடி ஞாபகத்துக்கு வந்தாலும், பூசணிக்காய் தங்க நிறத்தில் இருப்பதால், அடியை மறந்து மகிழ்ச்சி ஏற்பட்டது. அதை வீட்டுக்குள் எடுத்துச்சென்று அறுத்தார்கள். அவ்வளவுதான். அந்தப் பூசணிக்காய் பெரிய சத்தத்துடன் வெடித்தது. அதிலிருந்து கிளம்பிய தீப்பிழம்புகள் அண்ணனின் வீட்டை முழுமையாக எரித்துவிட்டன. அவனது பொருட்கள் எல்லாம் எரிந்தன. இருவரும் எப்படியோ தப்பித்து வெளியே வந்தார்கள்.

இதைப் பற்றி யாரிடமும் சொல்லவும் முடியாமல், உதவியும் கேட்க முடியாமல், மனைவியுடன் அந்த ஊரைவிட்டே வெளியேறினான் அண்ணன்.

கே.முரளிதரன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 01, 2013 8:45 am

பேராசை பெருநஷ்டம்

மந்திரப் பூசணிக்காய் 3838410834 ...!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 01, 2013 4:34 pm

கருத்துள்ள கதை பகிர்வுக்கு நன்றிபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 04, 2013 8:17 pm

அடப்பாவமே ! சோகம் பிறத்தியாரை பார்த்து பொறாமை படக்கூடாது என்கிறது இதுக்குத்தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Nov 05, 2013 10:10 am

மந்திரப் பூசணிக்காய் 3838410834 மந்திரப் பூசணிக்காய் 3838410834



அன்புடன் அமிர்தா

மந்திரப் பூசணிக்காய் Aமந்திரப் பூசணிக்காய் Mமந்திரப் பூசணிக்காய் Iமந்திரப் பூசணிக்காய் Rமந்திரப் பூசணிக்காய் Tமந்திரப் பூசணிக்காய் Hமந்திரப் பூசணிக்காய் A
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 12, 2024 3:27 pm

மந்திரப் பூசணிக்காய் 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக