புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
First topic message reminder :
மீனுவின் ரங்கோலி...!
ராஜாவின் ரங்கோலி..!
ராஜாவின் ரங்கோலி..!
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Tamilzhan wrote:Kraja29 wrote:போனா போகுது விடுவோம் மீனு , நான் வந்த உடனே தனி மடல் போட்டு ஒரே அழுகை தெரியாம செய்திட்டேன் விட்டுடுங்கள் அப்படின்னு.
லஞ்சமா ஒரு பாட்டில் கேட்டார் அத மட்டும் சொல்லவேயில்ல....
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
மீனு ரங்கோலி கொள்ளை அழகு..
ராஜா அண்ணாவின் ரங்கோலி..போதை அழகு
super super meenu kutty
ராஜா அண்ணாவின் ரங்கோலி..போதை அழகு
super super meenu kutty
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
யமுனா இது சரியில்ல ராஜாணா வின் ரங்கோலி பார்த்துதான் மீனு போட்டா அத மறக்ககூடாது...
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Tamilzhan wrote:யமுனா இது சரியில்ல ராஜாணா வின் ரங்கோலி பார்த்துதான் மீனு போட்டா அத மறக்ககூடாது...
என்னது சரக்கா??
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
கோலத்திற்கு ரங்கோலி என்றும் அழைப்பார்களா?
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
VIJAY wrote:Tamilzhan wrote:யமுனா இது சரியில்ல ராஜாணா வின் ரங்கோலி பார்த்துதான் மீனு போட்டா அத மறக்ககூடாது...
என்னது சரக்கா??
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
kirupairajah wrote:கோலத்திற்கு ரங்கோலி என்றும் அழைப்பார்களா?
திராவிட இனத்தாருக்கே உரிய அற்புதக் கலை கோலம். தெற்கு ஆசியாவிலோ, உலகின் பிற பகுதி களிலோ திராவிடரல்லாதோர் வாழையடி வாழையாகக் கோலம் வரைதலில்லை. ரங்கோலி, ஆலாபன என்ற இந்தியக் கலை வடிவங்களெல்லாம் வெறும் தரைப் படங்களே. கோலத்தின் கணிதத் தன்மை இவற்றிற்குக் கிடையாது. இதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்த்து விடலாம். சதுர வடிவில் உள்ள ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளுங் கள். அதன் எதிர் மூலைகள் இரண்டை ஒரு கோட்டால் இணைத்துக் கொள்ளுங்கள். வரைந்த கோட்டின் மீது கத்தரிக் கோலைப் பிரயோகித்து, சதுரத்தை இரண்டு துண்டுகளாக வெட்டுங் கள். இரண்டும் ஒன்று போலிருக் கின்றன அல்லவா? இப்பண் பிற்குச் சமச்சீர்மை (Symmetry) என்று பெயர். ஒரு சதுரத்திற்கு நான்கு சமச்சீர்க் கோடுகள் வரைய முடியும். வட்டத்திற்கு எண்ணற்ற சமச்சீர்க் கோடுகள் வரைய முடியும்.
கோலத்திற்கு குறைந்தது ஒரு சமச்சீர்கோடாவது வரைய முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வதா னால் கோலங்கள் சமச்சீர்மை பெற்ற உருவங்கள். ரங்கோலி போன்ற கலை வடிவங்களுக்கு சமச்சீர்மை கட்டாயமுமல்ல, வழக்கமுமல்ல. கோலத்தின் வடஇந்தியப் பதிப்பு கள் எனத் தவறாகக் கருதப்படும் வடிவங்கள் புள்ளிகள் எனும் செங் கல்களை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்படும் கட்டடங் கள் அல்ல.
சமீப காலமாக வண்ணக் கோலத்தினை ரங்கோலி என்று பிழையாக அழைக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. ரங்கோலியும் கோலமும் தரையில் வரையப்படுகின்றன என்பதைத் தவிர அவற்றிடையே வேறு எந்த ஒற்றுமையுமில்லை.
ரங்கோலியைக் கைபோன போக்கில் வரையலாம். அது, ஒரு படத்தைச் சிறிய அலகு களாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. கோலத்தின் இலக்கணம் ரங்கோலிக்கு இல்லை. ரங்கோலி காட்டாறுப் பிரவாகம் என்றால் கோலம் திட்டமிட்டுக் கட்டப்பட்ட வாய்க்கால்கள் வழியே ஒழுங்குடன் நேர்த்தியாக நிகழும் பாய்வு.
கோலம் ஏன் வரையப்படு கிறது? எறும்புகளுக்கு தானம் வழங் கும் ஒரு முறையாக அதைச் சிலர் கருது கின்றனர். அது உண்மை யெனில் கல்மாப் பொடியால் கோலம் வரைவதேன்? பழங்காலத் தில் அரிசி மாவினால் மட்டுமே கோலமிடப்பட்டதாக எங்கும் குறிப் பில்லை. கொடையில் கலை எப்போதுமே புகுத்தப்பட்டதில்லை. எறும்புகளுக்கே கோல மாவு என்றால் அதைத் தூவினாலோ குவித்து வைத்தாலோ போது மானது. எறும்புகளை வளைத்து நெளித்து ஓட வைத்துப் பாடாய்ப் படுத்துதல் அவசியமா? காக்கைக்கு உணவு வைப்போர் எவரேனும் அதற்கென உருவம் எதுவும் உண்டாக்குகிறார்களா?
கோலம் புனிதத்தன்மை பெற்றுள்ள கலை வடிவம். நல்ல நாட்களுடனும், மங்கல விழாக் களுடன் கோலத்திற்கு உள்ள தொடர்பைக் கருத்தில் கொள்ள வேண்டும். எந்திரம் எனப்படும் செப்பு மந்திரத் தகடுகளில் நாம் பார்க்கும் உருவங்கள் கோலங்களி லிருந்து அதிகம் வேறுபட்டவை யல்ல. கோவில் சுவர்களிலும் கோலங்களைக் காணலாம். சென்னைக்கு அருகே உள்ள அச்சரப்பாக்கம் கோவிலின் கோபுரத்தில் கோலமொன்று காணப்படுகிறது. கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்திலுள்ள, பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப் பட்ட சமணக் கோவில்களின் தூண் களில் கோலங்கள் செதுக்கப் பட்டுள்ளன. கோலங்களை உடலில் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கமும் பரவ லாகக் காணப்படுகிறது. மிட்டாய்த்தட்டு, ஆசனப் பலகை என்ற பெயர்களு டைய மதத்தொடர்பற்ற கோலங்களும் ஏராளமாக உள்ளன. புனிதம், மந்திரம், தீமை விலக்கல் போன்ற வற்றுடன் கோலத்திற்கும் தொடர்பு உண்டென்றாலும் அது அழகுணர்ச்சியின் வெளிப்பாடே. மதரீதியான கலை அல்ல.
கற்றோர், கல்லாதோர், செல்வக் குடியினர், ஓட்டுக் குடியினர் என்றெல்லாம் கோலம் வரைவோரிடையே பாகுபாடு இல்லை. எந்த ஒரு சமுதாயப் பிரிவிற்கும் கோலம் ஏக போக உரிமையானதல்ல. செலவு மிகுந்த கலையுமல்ல அது. கோலம் எவ்வளவு பழமை யானது? உறுதியாகத் தெரிய வில்லை. சங்க இலக்கியங்கள் கோலத்தைப் பற்றிப் பேசுவ தில்லை. பிங்கல் நிகண்டு போன்ற நிகண்டுகளில் கோலம் பற்றிய குறிப்பு எதுவுமில்லை. கோலத் தைப் பற்றிப் பேசும் முதல் இலக்கியம் "மீனாட்சியம்மை குறம்' பதினாறாம் நூற்றாண்டில் எழுதப் பட்ட நூல்.""புழுகாலே தரைமெழுகு பிள்ளையார்வை பொற்கோல மிட்டுநிறை நாழிவையாய்!''
என்று வருகிறது. அடுத்த நூற்றாண்டில் திரிகூடராசப்பக் கவிராயர் "திருக்குற்றாலக் குறவஞ்சி'யில் ""குங்குமஞ் சந்தனக்குழம்பிற குழைத்துத்தரை மெழுகிக் கோலமிட்டுக் குங்கியக் கொழும்புகையுங் காட்டி'' என எழுதியுள்ளார்.
கோலம் பற்றிய பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட இலக்கியக் குறிப்புகளோ இல்லாதது பெரும் வியப்புக்குரியதுதான். ஆனால் அக்காலத்திற்கு முன் கோலங்கள் தீட்டப்பட்டதில்லை என நிச்சயமாக அடித்துப் பேச முடியாது. பெண் களது கலையை ஆணாதிக்க இலக்கிய ஆசிரியர்கள் கண்டு கொள்ளாமல் போயிருக்கலாம். அல்லது, அவர்கள் எழுதிய குறிப்பு கள் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். அவுஸ்திரேலியாவிலிருந்து ஆயிரம் மைல்களுக்குள்ள வனுவாது தீவுக் கூட்டத்தில் வசிக்கும் மாலேகுலா எனும் மக்கள் மணல் வரையும் ஓவியங்களில் சில நமது கோலங்களுடன் பெருத்த ஒற்றுமைகள் கொண்டுள்ளன.
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
தகவலுக்கு நன்றி தமிழன்! இங்கு கோலம் என்றுதான் அழைப்பார்கள்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|