புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_m10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10 
10 Posts - 71%
heezulia
பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_m10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_m10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10 
1 Post - 7%
viyasan
பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_m10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_m10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10 
202 Posts - 41%
heezulia
பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_m10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_m10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_m10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10 
21 Posts - 4%
prajai
பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_m10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_m10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_m10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_m10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_m10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_m10பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 2 Nov 2013 - 2:39



புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறிய பேருந்துகளில் வரையப்​பட்டிருக்கும் இலைகள்தான் இப்​போதைய அரசியல் ஹாட்!

'அது இரட்டை இலை அல்ல; நான்கு இலைகளைக் கொண்டவை. பசுமையான சூழலைக் குறிக்கிறது’ என்று சட்டசபையில் திருவாய் மலர்ந்திருக்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.

இந்தநிலையில், ஜெயலலிதா தலை மையிலான அ.தி.மு.க. அரசு, பசுமையில் எந்த அளவுக்கு கவனம் செலுத்து​கிறது என்பதை அறிய சென்னையில் அரசுக் கட்டுப்​ப​£ட்டில் உள்ள பூங்​காக்களுக்கு விசிட் அடித்தோம்.

தலைமைச் செயலகத்துக்கு எதிரில் இருக்கும் பூங்காவுக்கு முதலில் சென்றோம். புல்​வெளிகள் எல்லாம் பரா மரிப்பு இன்றி, காய்ந்து கருவாடாக காட்சி அளித்தன. ஒரே ஒருவர் மட்டும் பூங்காவில் விழுந்த குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார். மழைபெய்து இருந்ததால், சில இடங்களில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. சட்டசபைக்கும் தலைமைச் செயலகத்துக்கும் பாதுகாப்பு பணிக்கு வரும் காவலர்கள் ஓய்வு எடுக்கும் கூடாரமாகத்தான் அந்தப் பூங்கா இருக்கிறது.

அடையாறில் இருக்கும் தொல்காப்பியர் பூங்காவுக்குச் சென்றோம். அந்தப் பூங்காவைச் சுற்றிலும் மரங்கள் சூழ்ந்து பசுமையாகக் காட்சி அளித்தது. ஆனால், அந்த அழகான பூங்காவைப் பார்வையிட மக்களுக்கு அனுமதி இல்லை. சாலையில் இருந்து அடித்து வரப்படும் பிளாஸ்டிக் கழிவுகளையும் குப்பைகளையும் அகற்றி, இடத்தை சுத்தமாக பராமரிக்க அங்கு ஆட்கள் இல்லை.

அடுத்து, செம்மொழிப் பூங்கா. பெயர்ப் பலகையில் உள்ள கருணாநிதியின் பெயர் பொறித்த ஒவ் வொரு எழுத்துக்களும் பறிக்கப்பட்டு இருந்தன. செம்மொழிப் பூங்கா என்ற சொல்லே எந்த இடத்திலும் இல்லை. இதை எல்லாம் திட்டம் தீட்டி சரியாக செய்தவர்கள், பூங்காவின் உள்ளே இருக்கும் மரங்களும் செடிகளும் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதைக் கவனிக்கத் தவறி விட்டனர். சென்னையில் மரங்கள் என்று இருப்பதே இதுபோன்ற சில பூங்காக்களில்தான். அங்கும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.

''உண்மையாகவே இயற்கை மீது அக்கறை உள்ளவர்கள், சுற்றுச்சூழல் மீது பாசம் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?'' என, 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த சுந்தர ராஜனிடம் கேட்டோம். அவர், ''சென்னையில் உள்ள போக்குவரத்தை முதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் மிகவும் மோசமடைவதற்கு காரணம் போக்குவரத்துதான். கடந்த 10 ஆண்டுகளில் சென்னையில் தனிநபர் வாகனங்களின் எண்ணிக்கை 12 லட்சத்தில் இருந்து 33 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. அதேபோல, சென்னையில் இயங்கும் டவுன் பஸ்கள் தோராயமாக 2,500-ல் இருந்து 3,500 ஆக உயர்ந்து இருக்கின்றன. இதுவே மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்புதான். தனிநபர் வாகனத்தைத் தவிர்த்துவிட்டு அரசுப் பேருந்துகளையும், பொது போக்குவரத்தையும் மக்கள் பயன்படுத்த ஊக்கு விக்க வேண்டும். பேருந்துகள் தரமாக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் மக்கள் பயன்பெறும் வகையில், பயணங்கள் எளிமையாக்கப்பட வேண்டும். இதுதான் இயற்கைக்கு உகந்தது. சுற்றுச்சூழலுக்கு சிறந்தது. சென்னைதான் பொது போக்குவரத்தின் தாய்வீடு. ஆனால், எத்தனை பேர் அரசுப் பேருந்துகளையும் ரயில்களையும் பயன்படுத்துகின்றனர்? இப்போது அதிகமாக தனி நபர் வாகனங்கள் பயன்படுத்தப்படுவது சென்னையில்தான். இந்தியாவில் அதிக மாசுநிறைந்த நகரம் சென் னைதான். தெற்கு ஆசியாவின் நான்காவது மாசுபட்ட நகரமும் சென்னைதான்.

சென்னை நகரத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் 100 மரங்கள் இருந்த இடத்தில் இப்போது ஒரு மரம்தான் இருக்கிறது. 99 சதவிகித மரங்களை வெட்டிவிட்டனர். மேம்பாலம் கட்ட, மெட்ரோ ரயில் பாதை அமைக்க, சாலைகளை அகலப்படுத்த, சொகுசு மாளிகை கட்ட... என, இருந்த மரங்களை எல்லாம் அழித்து விட்டனர். இத்தனை மரங்களை இழந்ததற்கு ஈடாக, புதிதாக மரங்களை நடுகிறார்களா என்பது கேள்விக்குறிதான். இப்போது, குல்மொஹர் (நிஹிலிவிகிபிகிஸி) மரத்தை நடு கிறார்கள். இது, நமது மண்ணுக்கு ஏற்றது அல்ல. புங்கமரம், வேப்பமரம் போன்றவைதான் நம் மண்ணுக்கு உகந்ததாக இருக்கும். இதுபோன்று மரங்கள் பூத்துக் குலுங்கிய நேரு பூங்கா, திரு.வி.க. பூங்காக்களை கண்டுகொள்ளாமல் விட்டு​ விட்டனர். இந்தப் பூங்காக்​கள்தான் சென்னையின் நுரையீரல். தண்ணீரை விலை கொடுத்து வாங்கு​வதுபோல, எதிர்காலத்தில் ஆக்ஸிஜனை விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கும். இப்போதே ஆக்ஸிஜன் பார்லர்கள் சென்னையில் வந்துவிட்டன. சாலை ஓரங்களில் மரங்களை வளர்க்க வேண்டும். மக்களையும் மரங்கள் வளர்க்க ஊக்குவிக்க வேண்டும். இயற்கையைப் பாதுகாக்காவிட்டால், இந்த நகரம் நரகமாகி விடும். பச்சை பெயின்ட் அடிப்பது, இரட்டை இலை ஓவியத்தை வரைவது... இவையெல்லாம் இயற்கைக்கு உகந்த விஷயம் அல்ல'' என்றார்.

சர்க்கரை என்று எழுதிப் பார்த்தால் இனிக் காது. அதுபோல, பசுமையான இலையை வரைந்து வைப்பதால் பசுமை ஆகிவிடாது அமைச்சரே!

- நா.சிபிச்சக்கரவர்த்தி @ விகடன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 2 Nov 2013 - 2:40

பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! P7

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 2 Nov 2013 - 2:41

பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே! P7a

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக