புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தூக்கம்   Poll_c10தூக்கம்   Poll_m10தூக்கம்   Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
தூக்கம்   Poll_c10தூக்கம்   Poll_m10தூக்கம்   Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
தூக்கம்   Poll_c10தூக்கம்   Poll_m10தூக்கம்   Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
தூக்கம்   Poll_c10தூக்கம்   Poll_m10தூக்கம்   Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
தூக்கம்   Poll_c10தூக்கம்   Poll_m10தூக்கம்   Poll_c10 
3 Posts - 4%
Guna.D
தூக்கம்   Poll_c10தூக்கம்   Poll_m10தூக்கம்   Poll_c10 
1 Post - 1%
mruthun
தூக்கம்   Poll_c10தூக்கம்   Poll_m10தூக்கம்   Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தூக்கம்   Poll_c10தூக்கம்   Poll_m10தூக்கம்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூக்கம்   Poll_c10தூக்கம்   Poll_m10தூக்கம்   Poll_c10 
105 Posts - 48%
ayyasamy ram
தூக்கம்   Poll_c10தூக்கம்   Poll_m10தூக்கம்   Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
தூக்கம்   Poll_c10தூக்கம்   Poll_m10தூக்கம்   Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
தூக்கம்   Poll_c10தூக்கம்   Poll_m10தூக்கம்   Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
தூக்கம்   Poll_c10தூக்கம்   Poll_m10தூக்கம்   Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தூக்கம்   Poll_c10தூக்கம்   Poll_m10தூக்கம்   Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தூக்கம்   Poll_c10தூக்கம்   Poll_m10தூக்கம்   Poll_c10 
3 Posts - 1%
manikavi
தூக்கம்   Poll_c10தூக்கம்   Poll_m10தூக்கம்   Poll_c10 
2 Posts - 1%
mruthun
தூக்கம்   Poll_c10தூக்கம்   Poll_m10தூக்கம்   Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தூக்கம்   Poll_c10தூக்கம்   Poll_m10தூக்கம்   Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 31, 2013 11:02 pm


நீங்க எப்பவாவது தூங்குறவங்களை கவனிச்சு பாத்திருக்கீங்களா? அவங்களைப் பார்க்கும்போதெல்லாம் உங்களுக்குப் பொறாமையாயிருக்கா? ராத்திரியெல்லாம் தூக்கம் வராமல் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டு கார்ட்டூன் பார்த்துக் கொண்டு, கொஞ்சம் போரடித்தால் fTV பார்த்துக் கொண்டே தூங்கிப் போய் கனவுகளில் நீள நீளமான காரிடார்களில் நடந்து... கனவில் மட்டுமல்லாமல் தூக்கத்திலேயே நடந்து பக்கத்து ரூம் கதவைத் தட்டியிருக்கிறீர்களா?

இது ஒரு வகையில் உறக்கத்தினால் ஏற்படும் பிரச்னைதான். இதே போல் கனவுகளால் திடுக்கிட்டு எழுந்திருப்பது. தொடர்ந்து அச்சுறுத்தும் கனவுகள் வந்து தூக்கத்தில் உளறுவது போன்றவையும் இதே வகை பிரச்னைதான். இதற்கு மருத்துவரிடம் சென்று சிகிச்சை செய்து கொள்வதுதான் சிறந்த வழி.

சரி, தூங்குறவங்களை கவனிச்சுப் பார்த்தா இன்னொரு விஷயம் தெரியும். அவர்கள் தூங்கும்போது கூட அவர்களின் விழி அசைவது தெரியும். இதை Rapid Eye Movement அதாவது REM என்று சொல்லுவார்கள். தமிழில் சொல்லப்போனால் விரைவான விழியசைவு கொண்ட தூக்கம். இதே போல Non REM என்றும் உண்டு. விழியசைவற்ற தூக்க நிலை.

முதலில் சொன்ன தூக்கத்தில் நடக்கும் நிலை Non REM நிலையில்தான் ஏற்படுகிறது. இந்த தூக்கத்தில் நடக்கும் நிலை மனத்தின் பாதிப்புகளால் ஏற்படுவதுதான். ஆனால், இந்த REM மற்றும் Non REM என்ற இரண்டு நிலைகளிலும் கனவுகள் வருவதாக ஆய்வுகள் சொல்லுகின்றன. REM நிலையில் தோன்றும் கனவுகள் தெளிவில்லாமலும், Non REM நிலையில் காணும் கனவுகள் தெளிவாகப் புரியும்படியும் இருக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு.

"நேத்தெல்லாம் தூக்கமே வரலை", "சரியா தூங்க முடியறதே இல்லை" என்று உங்களிடம் யாராவது புலம்பியிருப்பார்கள். எப்போதாவது தூக்கம் வராமல் போனால் பரவாயில்லை. ஆனால், இதே நிலை தொடருமானால் நிச்சயம் டாக்டர்தான் சொல்ல வேண்டும்.

இப்படி சரியாக தூக்கம் வராமல் போவதற்கு இரண்டே காரணங்கள்தான் இருக்கமுடியும். ஒன்று உடலில் ஏற்படும் நோய்கள், பாதிப்புகள். இரண்டாவதாக, மனதில் ஏற்படும் சிக்கல்கள்.

சந்தோஷம், தூக்கம், நிறைவான உணவு - இதெல்லாம்தான் நம்முடைய மனத்தின் வெளிப்படையான தேவைகள். இந்த மூன்றில் ஒரே ஒரு விஷயம் குறைந்தாலும் மனநலம் பாதிக்கப்படும். இந்த மூன்றிலும் முக்கியமான தேவை தூக்கம்தான். தூக்கம்தான் மனதுக்கு இதமளிக்கமுடியும். தூக்கமும் அமைதியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.

நல்ல தூக்கம் அமைதியைக் கொடுக்கும். அமைதியான சூழலில்தான் தெளிவாக சிந்திக்க முடியும். பதட்டமும் இறுக்கமும் நிறைந்த சூழல் உறக்கத்தையும் தராது, தெளிவையும் தராது. உறக்கமும், அமைதியும்தான் மனநலத்தின் அஸ்திவாரங்கள்.

ஒவ்வொருவருக்கும் தூக்கத்தின் அளவும், தூங்கும் நேரமும் மாறுபடும். நல்லதூக்கத்துக்குப் பிறகு கிடைக்கும் உற்சாகம்தான் மிகப் பெரிய சந்தோஷமாக இருக்கமுடியும். இந்த சந்தோஷமும் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

சரி, "சரியாவே தூங்க முடியறதில்லை" என்று சொன்னார்களே, அவர்களுடைய தூக்கத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

1. படுக்கைக்கு வந்தவுடன் தூக்கம் வராது, ரொம்ப நேரம் கழித்துத்தான் தூக்கம் வரும்.
2. தூங்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தூக்கம் கலைந்து போய்விடும். அதன் பிறகு தூங்கவே முடியாது.
3. தூக்கத்தின் நடுவில் அடிக்கடி விழிப்பு வந்து நீண்ட நேரம் தூங்க முடியாமல் போவது.

இப்படி தூக்கம் வராமல் இருக்கும்போது ஒரு சில விஷயங்களை செய்து பார்க்கலாம்.

1. இரவில் தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும்.
2. பொழுது போகவில்லை என்று ஏதாவது புதுப்படத்தைத் திருட்டு விசிடி போட்டுப் பார்ப்பதைத் தவிர்த்துவிடலாம். கம்ப்யூட்டரில் கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கக் கூடாது. FM ரேடியோவில் இதற்காகவே "தேன் உண்ணும் வண்டு, மாமலரைக் கண்டு" என்று அந்த காலத்துப் பாடல்களைப் போட்டுக் கொண்டிருப்பார்கள். அதைக் கேட்டுக் கொண்டே தூங்கிப் போகலாம். அல்லது மெல்லிய சங்கீதத்தைக் கேட்பதை வாடிக்கையாகக் கொள்ளலாம்.
3. ஒழுங்கான உணவுப் பழக்கமும் சரியான நேரங்களில் சாப்பிடுவதும் அளவான சாப்பாடும் பழகிக் கொள்ளலாம்.
4. தூக்கம் வரும்போது மட்டுமே படுக்கைக்குப் போவதைப் பழக்கமாகிக் கொள்ளலாம்.

அளவான தூக்கமும் தூக்கத்தினால் கிடைத்த அமைதியும் அமைதியினால் பெற்ற தெளிவும் உங்களுக்குள் இருக்கும் சில புதிர்களை விடுவிக்கும். எல்லாம் நன்றாய் அமைய வாழ்த்துக்கள்.

அன்புடன்
முத்துராமன்



M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 31, 2013 11:08 pm

நல்ல தூக்கம் வருவதும் ஒரு வகையில் நமக்கு கிடைத்த புண்ணியமே. ஆம், எதை, எதையோ மனதில் போட்டு குழப்பி, மன நிம்மதி இழந்து வாடும் பலரை நாம் பார்க்கிறோம். அந்த வகையில், நல்ல துக்கம் வரும் மனிதர்களெல்லாம் புண்ணியவான்களே.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக