புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
1 Post - 1%
mruthun
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
105 Posts - 48%
ayyasamy ram
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
3 Posts - 1%
manikavi
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலோசனை அல்ல - கோரிக்கை !


   
   
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Thu Oct 31, 2013 3:35 pm

ஆலோசனை அல்ல - கோரிக்கை!

ஒருவர் தன் அரிசி ஆலை உதவியுடன் நனவாழ்க்கையை நடத்தி வந்தார்.

அவர் தன் ஆலையில் மிகவும் ஈடுபாட்டுடன் வேலை செய்தார்.

ஒரு நாள் அவர் வேலை செய்கையில் கவனக்குறைவுடன் அரிசி அரைக்கும் இயந்திரத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிக அரிசியை அரைப்பதற்கு அதனுள் கொட்டி இயந்திரத்தை இயக்கி விட்டார்.

தனது இயந்திர சுமையில் அது தொடங்கியது.


திடீரென்று, பெரும் சத்தத்துடன் இயந்திரம் தானாகவே நின்று விட்டது .


ஆரம்பத்தில் இயந்திரம் நின்றதின் காரணம் தெரியாமல் திகைத்து நின்ற அவர் இறுதியாக பெரும் சுமை காரணமாக இயந்திரம் நின்று என்பதைக் கண்டுபிடித்தார்.

உடனே அதன் சுமையைக் குறைத்து மீண்டும் இயந்திரத்தை ஓட விட்டார்.

மற்றொரு நாள் மீண்டும் தன் கவனக் குறைவால் இயந்திரத்திற்குள் எதையும் போடாமல் வெறுமனே ஓட விட்டு விட்டார்.


மீண்டும் பெரும் சத்தத்துடன் இயந்திரம் தானாகவே நின்று விட்டது.

பின்னர் அவர் சுதாரித்துக் கொண்டு இயந்திரம் நின்ற காரணத்தை அறிந்து அதை சரி செய்தார்.




அன்றிலிருந்து அவர் தனது இயந்திரத்தில் அளவுக்கு அதிகமாக எதையும் திணிப்பதும் இல்லை வெறுமனே இயந்திரத்தை இயக்க விடுவதுமில்லை.

அதனால் அவர் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


நீதி : மனித உடலும் இயந்திரம் போன்றதே ...
இயந்திரத்தைத் இயக்குவதற்காகவாவது குறைந்தபட்சம் துவக்க & நிறுத்த உதவ அழுத்தானைக் கொண்டுள்ளன
ஆனால் நம் வயிறு எப்பொழுதும் எந்நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கும் ...
எனவே அதற்கு அதிக உணவும் கூடாது மற்றும் காலியாகவும் வைத்திருக்க கூடாது.
அளவான உணவு உண்டும் ... உண்ணாதிருத்தலை தவிர்த்தும் வந்தால் வாழ்வு நலம் பெரும் .



( நீண்ட நாட்களுக்கு முன்பு என் அலுவலகத்தில் பலரிடம் நான் எழுதிய இக்கதையை பரப்பி
அதில் சிலர் அக்கதைக்கேற்றார் போல் தம்மை மாற்றிக் கொண்டதும் இன்று வரை உடல் நலம் நன்றாக இருப்பதாகவும் என்னிடம் கூறுகின்றனர். )



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 31, 2013 4:12 pm

நல்ல பகிர்வு, ரொம்ப நன்றி குரு புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 31, 2013 5:18 pm

நல்ல கதை ப்கிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 31, 2013 6:08 pm

ஆயுத பூஜைக்கு மிஷினை கழுவி துடைத்து ஓய்வு கொடுப்பதுபோல் அப்பப்போ வயிற்றையும் பட்டினிபோட்டு ஓய்வு கொடுக்கவேண்டும் என்றுத்தானே நமது முன்னோர்கள் விரதம் ஒருபொழுது போன்றவற்றை கண்டுபிடித்ததே - ஏழுலக பரோட்டா சால்னா பிரியர்கள் பேரவை ஓமன் கிளை




ஈகரை தமிழ் களஞ்சியம் ஆலோசனை அல்ல - கோரிக்கை ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 31, 2013 6:18 pm

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 31, 2013 6:30 pm

ஆலோசனை அல்ல - கோரிக்கை ! 3838410834 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 31, 2013 6:30 pm

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு,
அன்றே கூறினர் நம்மவர் பெரியோர்கள்.
அமிர்தமும் நஞ்செனில்,
அமிர்தத்தை மிஞ்சியது ஏதுமுண்டோ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 31, 2013 10:32 pm

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு,
அன்றே கூறினர் நம்மவர் பெரியோர்கள்.
அமிர்தமும் நஞ்செனில்,
அமிர்தத்தை மிஞ்சியது ஏதுமுண்டோ?
அமிர்தம் அதன் அளவை மீறும்போதுதான் நஞ்சாகிறது.
அமிர்தத்தை மிஞ்சியது உண்டெனில் அது தாயின் அன்பாகும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக