புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
1 Post - 1%
mruthun
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
105 Posts - 48%
ayyasamy ram
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 30, 2013 11:50 pm

ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் 1395982_574952545911180_1962359049_n

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ண கிரி, சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடப்பதாக ‘யுனிசெப்’ தெரிவித்துள்ளது. இதனைத் தடுக்க அரசின் சமூகநலத் துறை எடுத்த நடவடிக்கையால், 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை, 976 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனால், பட்டியலில் இடம்பெறாத ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடப்பதாக சொல்லும் சமீபத்திய ஆய்வு அதிர்ச்சியளிக்கிறது. ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மலைக்கிராமங்களில் உள்ள 1000 குடும்பங்களை ஆய்வு செய்தனர். இதில், 80 சதவீத குடும்பங்களில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்குத் திருமணம் நடப்பது அம்பலமானது. 18 வயது நிரம்பாத பெண்ணுக்கும், 21 வயது நிரம்பாத ஆணுக்கும் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம்.

இதுகுறித்து, ‘சுடர்’ தொண்டு நிறுவன இயக்குநர் நடராஜன் கூறியதாவது:

எங்கள் அமைப்பு சார்பில், பர்கூரை அடுத்த கொங்காடை மலைப்பகுதியில், உண்டு உறை விடப் பள்ளி நடத்தி வருகிறோம். இங்கு ஆறாவது படித்து வந்த மாணவி சுமதிக்கு (பெயர் மாற்றப் பட்டுள்ளது) திடீரென திருமணம் நடந்தது. கடைசி நேரத்தில் தகவல் தெரிந்ததால் தடுக்க முடியவில்லை.

இதுபோல பள்ளியில் சமையல் பணி பார்க்கும் ஒருவர், ‘ புள்ள அத்துகிட்டு வந்திடுச்சுங்க... பணத்தைத் திரும்ப கொடுக்கணும். 10 ஆயிரம் ரூபாய் வேண்டும்’ என்றார்.

11 வயதான அவரது மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞரை திருமணம் செய்த அந்த சிறுமி, முதல் இரவன்று பயந்துபோய் தாய் வீட்டுக்கு திரும்பி விட்டார். இதனால் திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டாரிடம் வாங்கிய தொகையை திருப்பித்தர பணம் வேண்டும் எனக் கேட்டார்.

விசாரித்தபோதுதான், மலைக்கிராமங்களில் குழந்தைத் திருமணங்கள் சர்வ சாதாரணமாக நடப்பது தெரிந்தது. 12 வயதில் திருமணம், 13 வயதில் கர்ப்பம், 14 வயதில் பிரசவிக்க தேவையான உடல், மனரீதியான பக்குவம் இல்லாமல் மரணமடையும் சம்பவங்கள் சர்வசாதாரணமாய் நடக்கின்றன என்றார்.

ஈரோடு மாவட்டத்தில் பர்கூர், தாளவாடி, கடம்பூர் வனப்பகுதி களில் அதிகம் வசிக்கும் லிங்கா யத்து, ஊராளி, சோளகர் ஆகிய பிரிவினர் அதிக அளவில் குழந்தைத் திருமணங்களை நடத்திவருவது தெரியவந்துள்ளது. மலைவாழ் குழந்தைகள் கல்வி கற்கப் போதுமான பள்ளிகள் இல்லா ததுதான் இந்த அவலம் அதிகரிக்கக் காரணமாகக் கூறப்படுகிறது.

இங்குள்ள ஒருசில பள்ளிகள் 8-ம் வகுப்பு வரைக்கும் மட்டுமே உள்ளது. தாய், தந்தை இரு வரும் வேலைக்குச் செல்லும் நிலையில் வீட்டில் தனியாக பெண் குழந்தையை விட்டுச் செல்ல பயந்து, 13, 14 வயதுள்ள பெண்களை, 20 முதல் 40 வயது வரை உள்ள மாப்பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்

மலைக் கிராமம் மட்டுமல்லாது, ஈரோடு நகர் பகுதிகளிலும் தற்போது குழந்தை திருமணங்கள், விமரிசையாக நடத்தப்படுகின்றன. இதைத் தடுக்கும் முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுபடுவ தில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

குழந்தைத் திருமணங்கள் குறித்து தொண்டு நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தால், ‘குழந்தை திருமணங்கள் நடக்கும் மாவட்டங்களின் பட்டியலில், நமது மாவட்டம் இல்லை’ என்று கூறுவதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர் அந்த அமைப்பினர்.

குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்த, அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ள மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சியாமளாவைத் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தும், அவருடைய விளக்கத்தைப் பெற முடியவில்லை.

'படிக்க வசதி செய்யுங்க'

ஈரோட்டில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கொங்காடை வனப்பகுதியைச் சேர்ந்த 90 வயதான முதியவர் ஜவரையன் பேசும்போது, தனக்கு, 6 வயதில் திருமணமானதாகவும், அடுத்த ஆண்டே மனைவி இறந்துவிட்டதாகவும் கூறினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

“எங்க குழந்தைக படிக்கிறதுக்கு வசதி பண்ணிக்கொடுங்கய்யா... 12-வது வகுப்பு வரைக்கும் அந்த குழந்தை படிச்சுதுன்னா, 17 வயசு ஆகிடும்... அதுக்கப்பறமா, ஒரு வருஷத்தில கல்யாணம் பண்ணி வைச்சிடுவோம். உங்க சட்டத்தை ஒத்துகிட்ட மாதிரியும் இருக்கும்... குழந்தைகளையும் காப்பாத்தின மாதிரி இருக்கும்... என்றார். அந்த முதியவரின் குரலில் இருந்த உண்மையும் தெளிவும் அரசின் காதுகளைச் சென்றடைந்தால் பல மாற்றங்கள் நடக்கும்.

எஸ். கோவிந்தராஜ்


avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Oct 31, 2013 10:13 am

[mention][/mention] wrote:குழந்தைத் திருமணங்கள் குறித்து தொண்டு நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தால், ‘குழந்தை திருமணங்கள் நடக்கும் மாவட்டங்களின் பட்டியலில், நமது மாவட்டம் இல்லை’ என்று கூறுவதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர் அந்த அமைப்பினர்.
பட்டியலில் இல்லேன்னா கண்டுக்க கூடாது,  தடுக்க கூடாதுன்னு சட்டம் எதுவும் இருக்கா?



அன்புடன் அமிர்தா

ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Aஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Mஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Iஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Rஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Tஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Hஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 31, 2013 1:35 pm

//“எங்க குழந்தைக படிக்கிறதுக்கு வசதி பண்ணிக்கொடுங்கய்யா... 12-வது வகுப்பு வரைக்கும் அந்த குழந்தை படிச்சுதுன்னா, 17 வயசு ஆகிடும்... அதுக்கப்பறமா, ஒரு வருஷத்தில கல்யாணம் பண்ணி வைச்சிடுவோம். உங்க சட்டத்தை ஒத்துகிட்ட மாதிரியும் இருக்கும்... குழந்தைகளையும் காப்பாத்தின மாதிரி இருக்கும்... என்றார். அந்த முதியவரின் குரலில் இருந்த உண்மையும் தெளிவும் அரசின் காதுகளைச் சென்றடைந்தால் பல மாற்றங்கள் நடக்கும்.//

நிஜம் தான் சம்பந்தப்பட்டவங்க காதில் விழுந்தால் ரொம்ப நல்லது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 31, 2013 5:28 pm

பகிர்வுக்கு நன்றி

எனக்கும் தானே இந்தக் கொடுமை நடந்துச்சுசோகம்அழுகை அழுகை அழுகை அழுகை 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக