புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
63 Posts - 57%
heezulia
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
58 Posts - 56%
heezulia
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ! நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Oct 30, 2013 8:58 pm

கல்விப் பூங்காவில்
சிந்தனைப் பூக்கள் !

நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

குமரன் பதிப்பகம் ,19 கண்ணதாசன் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை .600017. விலை ரூபாய் 100.

நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .அவர்கள்
அரசுப்பணியில் செயலராக இருந்து கொண்டே இலக்கியப்பணியும் செய்து வருபவர் .முகத்தில் புன்னகையை எப்போதும் அணிந்திருக்கும் பண்பாளர் .அன்பாகப் பேசிடும் நல்லவர் .வல்லவர்.

இவரது முந்தைய நூல் உலகப்பொதுமறையான திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கமும் ஆங்கிலத்தில் எழுதி . ( முன்னாள் ) இந்தியாவின் முதற் குடிமகன் மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் பாராட்டைப் பெற்றது .

நூல் ஆசிரியர் சுற்றுலாத்துறையின் ஆணையாளராக இருந்தபோது, மிகச் சிறந்த சிந்தனையாளர் வெ .இறையன்பு இ.ஆ .ப .அவர்கள் சுற்றுலாத்துறையின் செயலராக இருந்தார்கள் .இந்த இருவரின் காலம் சுற்றுலாத்துறையின் பொற்க்காலம் என்று சொல்லும்அளவிற்கு வரலாற்று சிறப்பு மிக்க பணிகள் செய்தார்கள் .தற்போது தமிழ் வளர்ச்சித் துறையின் செயலராக இருந்து தனி முத்திரை பதித்து வருகிறார்கள் .

இந்த நூலை ஆசிரியர் இனத்திற்கு காணிக்கை ஆக்கி இருப்பது நல்ல பொருத்தம் .காரணம் இது கல்வி தொடர்பான விளக்க நூல் .
காணிக்கை !

"தியாக உணர்வுடன் உன்னதமான உலகை நிர்மாணிக்கும் சமுதாய சிற்பிகள் ஆசிரிய பெருமக்களுக்கு எனது ' சிந்தனைப் பூக்கள் ' காணிக்கை ."

இதனைப் படித்ததும் எனக்கு ஆசிரியர் இனத்திற்கு பெருமை சேர்த்து அவரது பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் டாக்டர் இராதா கிருஷ்ணனும் ,எனது ஆசிரியர்களும் நினைவிற்கு வந்தார்கள் .
.
மதுரை காமராஜ் - அண்ணாமலை பல்கலைக் கழகங்களின் முன்னாள் துணை வேந்தர் முனைவர் எஸ் .வி .சிட்டிபாபு அவர்களின் அணிந்துரை கல்விப் பூங்காவின் வரவேற்பு தோரண வாயிலாக உள்ளது .

" கல்வியாளர்களுக்கும் மாணவச் செல்வங்களும் இந்நூலின் வழியாக நடந்தால் வெற்றி நிச்சயம் ."

இந்த நூலின் பயனைப் பறை சாற்றுவதாக உள்ளது .

நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .அவர்கள் என்னுரையில் மிகவும் தன்னடக்கமாக குறிப்பிட்டுள்ள வரிகள் மிக நன்று .

" இப்போதும் ஒரு மாணவன் நிலையிலிருந்துதான் இந்நூலை எழுதி யிருக்கிறேன் .'கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ' உங்கள் மீது வீசப்படும் அறிவுரைகள் அல்ல .. உங்களோடு பகிர்ந்து கொள்ளும் யதார்த்தமான ஆலோசனைகள் உங்கள் கருத்துகளையும் நான் வரவேற்கிறேன் ."

திருடர்களால் திருட முடியாதது .கொடுத்தாலும் குறையாதது என்ற சிறப்பை உடைய கல்வியின் மேன்மையை , நன்மையை விளக்கிடும் அற்புத நூல் . உலகப்பொதுமறையான திருக்குறள் , அவ்வையின் வரிகள் , மகாகவி பாரதியின் கவிதை வரிகள் ,புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதை வரிகள் ,ஜி .டி .நாயுடு சொன்னது வரை மேற்கோள் காட்டி மிக நன்றாக எழுதி உள்ளார்கள் .

5 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன .முதல் கட்டுரையை திருக்குறளுடன் தொடங்கி மாற்றுத் திறனாளிகளின் திறமையை எழுதி முடித்துள்ளார் . கல்வியின் சிறப்பை மிகச் சிறப்பாக உணர்த்தி உள்ளார் . பெரிய கட்டுரையில் பொருத்தமான மேற்கோள்கள் காட்டி எல்லோருக்கும் எளிதில் புரியும் வண்ணம் மிக எளிமையாகவும் இனிமையாகவும் எழுதி உள்ளார் .

" கல்வி என்பது அறிவை வளர்த்துக் கொள்வது மட்டுமல்ல மக்களின்
விழிப்புணர்வைத் தூண்டி அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடையச் செய்து நற்பண்புகளை ஊட்டுவதாக அமைய வேண்டும் ."

உண்மைதான் .இன்றைய கல்வி மருத்துவர்களையும், பொறியாளர்களையும் தருகின்றது .ஆனால் நல்ல மனிதர்களைத் தரவில்லை .நற்பண்பு மிக்கவர்களாக கல்வியாளர்கள் திகழ வேண்டும். அதுதான் கல்வியின் பயன் .

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்ன கணியன் பூங்குன்றனாரின் கருத்தை வழி மொழிந்து எழுதியுள்ள கருத்துக்கள் மிக நன்று .

" சாதிப் பாகுபாடுகளால் சரிந்து விடாமல்
இன வேறுபாடுகளால் சிதறி விடாமல்
மத வேறுபாடுகளால் சிதைந்து விடாமல்
மொழிகளுக்கு அப்பாற்ப்பட்டு -எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்டு 'ஒரே மைந்த இனம் '- ' உலகம் ' ஒரு வீடு ' என்கிற உணர்வுகளால் ."

கல்விக்கூடத்தில் எந்தவித வேறுபாடும் காட்டாமல் மாணவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.

இன்றைக்கு ஆசிரியர் மாணவர் உறவு சரியில்லை .தினந்தோறும்
செய்தித்தாளில் விரும்பத்தகாத செய்திகள் வந்த வண்ணமுள்ளன .
பள்ளி மாணவன் ஆசிரியைக் கொன்ற செய்தி . பொறியியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல்வரைக் கொன்ற செய்தி ,ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்து மாணவ மாணவியர் தற்கொலை .இந்த நூல் படித்தால் இது பொன்ற செயல்கள் நடைபெறாது .ஆசிரியர்கள் மாணவர்கள் இருவரும் படிக்க வேண்டிய நூல் இது .ஆற்றுப்படுத்தும் நூல் .

கல்வி கற்றல் என்பது பதவி கிடைத்ததும் நேர்மையான வழியில் ஊதியமாக மாதாமாதம் வரும் .வருமானம் வரும் .வருமான தரும் அட்சயப் பாத்திரம்தான் கல்வி என்பதை, நூல் ஆசிரியர் முனைவர்
மூ .இராசாராம் இ .ஆ .ப அவர்களுக்கு ஆங்கிலப் புலமையும் இருப்பதால் சொல் விளையாட்டில் விளக்கி உள்ளார் .

" LEARNING - என்ற கற்றல் எனும் பொருள்படும் சொல்லில் உள்ள
' L' என்ற எழுத்தை நீக்கி விட்டால் , EARNING என்ற சொல் கிடைக்கும் .ஆம் ! ஒன்றைப் பற்றி நன்றாகக் கற்று விட்டால் , ஏற்ற ஊதியம் கிடைக்கும் அல்லவா ! "

குடியால் இன்றைக்கு சமுதாயம் சீரழிந்து வருவதை மனித நேய ஆர்வலர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை .குடியால் வன்முறை நிகழ்கின்றது .ஒழுக்கம் சிதைகின்றது .அதனைக் கண்டித்து குடி குடி கெடுக்கும் என்பதையும் நன்கு உணர்த்தி உள்ளார் .

போதை பழக்கம் !

போதை பழக்கம் சமுதாயத்தை சீரழிக்கும் தொற்று நோயாகப் பற்றிப் படர்ந்து வருகிறது .ஒழுக்கமும் பண்பாடும் உருக்குலையச் செய்கிறது. வயோதிகர்களை - வாலிபர்களை மட்டுமல்ல குமரப் பருவத்தையும் இந்தக் கொள்ளை நோய் தாக்கத் தொடங்கி விட்டது .மது அரக்கன் மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை .

போதைப் பழக்கத்தின் தீங்கை எழுதி மாணவர்களை நல் வழிப்படுத்தும் அறநெறிக் கருத்துக்களை எழுதி உள்ளார் .

'கல்வித் தத்துவங்கள் ' என்ற கட்டுரையில் பல்வேறு மலர்களில் தேன் சேகரிக்கும் தேனீயைப் போல பல்வேறு நூல்களில் இருந்து கல்வி தொடர்பான கருத்துக்களை சேகரித்து தொகுத்து வழங்கி உள்ளார். காந்தியடிகள் ,அறிஞர் அண்ணா ,கவியரசு கண்ணதாசன் ஆகியோர் கல்வி பற்றி சொன்ன கருத்துக்கள் .தமிழ் இலக்கியத்தில் கல்வி பற்றி சொன்ன கருத்துக்கள்.மேல் நாட்டு அறிஞர்கள் கல்வி பற்றி சொன்ன கருத்துக்கள் யாவும் நூலில் உள்ளது .

கல்வியால் சிறப்படைந்த நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம்
இ .ஆ .ப அவர்கள் கல்விக்கு சிறப்பு செய்துள்ள நூல் .கல்வியாளர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் .

மிகச் சிறப்பாக, நேர்த்தியாக அச்சிட்ட குமரன் பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள் .


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 30, 2013 10:42 pm

"தியாக உணர்வுடன் உன்னதமான உலகை நிர்மாணிக்கும் சமுதாய சிற்பிகள் ஆசிரிய பெருமக்களுக்கு எனது ' சிந்தனைப் பூக்கள் ' காணிக்கை ."

சியர்ஸ் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 31, 2013 3:39 am

ஒரு மாணவன் நிலையிலிருந்துதான் இந்நூலை எழுதி யிருக்கிறேன் .'கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ' உங்கள் மீது வீசப்படும் அறிவுரைகள் அல்ல ..
-
ஆசிரியர் மற்றும் ஃமாணவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்...
-
கல்விப் பூங்காவில்  சிந்தனைப் பூக்கள்  !  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! 1571444738 

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Oct 31, 2013 8:16 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக