புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
14 Posts - 70%
heezulia
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
4 Posts - 1%
mruthun
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தக வாசிப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Postகு.கோகிலா Tue Oct 29, 2013 11:36 am

புத்தகங்கள்
உலகின் அதியற்புதமான
கண்டுபிடிப்புகளில் ஒன்று.
ஆர்வமே அதன் வாசல்!
புதியதொரு உலகத்தின்
வாசல்.
எழுத்தாளர்கள்
அதன் திறவுகோல்கள்.
புதியதொரு உலகம்
படைக்க
புத்தகத்தின் பக்கங்களை
திருப்புவோம்.
சிறு வயதில் நினைத்ததுண்டு
புத்தகங்கள்
அமைதியை கொண்டுவருமென்று;
பகுத்தறியும் வயதில் கண்டுகொண்டேன்,
புத்தகங்களே
உலகை முன்னகர்த்துகிறதை.
துடிப்புமிக்க
சக்திவாய்ந்த
லட்சியவாதிகளும்,
புரட்சியாளர்களும்
புத்தகங்களே.

பெருமிதப்படுகிறேன்
என் வீட்டு
அடுக்குகளிலும்
உலகத்தின் அதியற்புதமான
கண்டுபிடிப்புகளுக்கு.
ஆர்வமே அதன் வாசல்.
கற்றுத்தருவோம்
நாளைய தலைமுறைக்காவது
புத்தகங்களே
உலகை உருவாக்கியதென்று,
நம்மையும் உருவாக்குமென்று.


பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Tue Oct 29, 2013 11:50 am

ஆம் ! உண்மைதான் ...

அன்றும் இன்றும் என்றும் புத்தகங்களே இவ்வுலகை முன்னகர்த்துகிறது !

ஆனால், இன்று புத்தகப் பிரியர்கள் மிக மிகக் குறைவு !

அதனை குரியிடுவதைப் போல எங்கள் அலுவலகத் தோழி ஒருவர் இயற்றிய சிறு கவிதை இது ...

கூகுள் காணாத
உலக விஷயங்களை
தன்னில் அடக்கி
மெளனமாக தவம் செய்கிறது
நூலகம் வாசகர்களுக்காக !

- ஷாலினி ...



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Postகு.கோகிலா Tue Oct 29, 2013 12:03 pm

பூர்ணகுரு wrote:ஆம் ! உண்மைதான் ...

அன்றும் இன்றும் என்றும் புத்தகங்களே இவ்வுலகை முன்னகர்த்துகிறது !

ஆனால், இன்று புத்தகப் பிரியர்கள் மிக மிகக் குறைவு !

அதனை குரியிடுவதைப் போல எங்கள் அலுவலகத் தோழி ஒருவர் இயற்றிய சிறு கவிதை இது ...

கூகுள் காணாத
உலக விஷயங்களை
தன்னில் அடக்கி
மெளனமாக தவம் செய்கிறது
நூலகம் வாசகர்களுக்காக !

- ஷாலினி ...
சரியாகச் சொன்னீர்கள்
கவிதையும் அருமை.
புத்தகம் படிப்பதையே வெட்டியான வேலை என்று நினைப்பவர்கள் பிறர்பற்றி புறங்கூறுவதை வெட்டியென்றோ தவறென்றோ உணருவதேயில்லை. புத்தகங்கள் வாங்க்குவது தேவயில்லாத செலவாகவே கருதப்படுகிறது. வீன் செலவுகள் பல செய்தபோதிலும் அதை ஞாயம் கற்பிக்கப் முற்படுபவர்கள், மூலையை மழுங்கடிக்கும் பல தொலைக்காட்சித்தொடர்களையும், ரீயாலிட்டி சோக்கலையும் ஊக்குவிக்கும் நாம் புத்தக வாசிப்பை தேவையில்லாத ஒன்றாகவே நினைக்கிறோம்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 29, 2013 2:50 pm

ரொம்ப அருமை

எனக்கு புத்தகம் படிக்க மிகப் பிடிக்கும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 5:17 pm

பூர்ணகுரு wrote:

கூகுள் காணாத
உலக விஷயங்களை
தன்னில் அடக்கி
மெளனமாக தவம் செய்கிறது
நூலகம் வாசகர்களுக்காக !

- ஷாலினி ...
அருமை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 5:18 pm

கு.கோகிலா wrote:
கற்றுத்தருவோம்
நாளைய தலைமுறைக்காவது
புத்தகங்களே
உலகை உருவாக்கியதென்று,
நம்மையும் உருவாக்குமென்று.
புத்தகங்கள் எஞ்சியிருந்தால் நாளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கலாம்!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Oct 29, 2013 10:01 pm

கு.கோகிலாவுக்கு நன்றி ! புத்தகப் படிப்பால்  தமிழர் நாகரிகம் வளர்ந்தது ! அந்தக்காலப் புத்தகம் என்பது ஓலைச்சுவடிகள் என்பது பலருக்குத் தெரியாது ! தமிழர்கள் கையில் ஓலைச்சுவடிகள் இருந்ததால்தான் தமிழர்கள் மிகப் பழங்காலத்திலேயே நாகரிகத்தில் முன்னேறினார்கள் !
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 29, 2013 10:07 pm

புத்தக வாசிப்பு 103459460 

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 10:43 pm

மாதா
பிதா
கூகுள்
தெய்வம்

இன்று புத்தகத்தின் இடத்தையும் கூகுள் பிடித்துவிட்டது

அருமையான கவிதை

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Oct 30, 2013 8:39 am

கூகுள் காணாத
உலக விஷயங்களை
தன்னில் அடக்கி
மெளனமாக தவம் செய்கிறது
நூலகம் வாசகர்களுக்காக !

- ஷாலினி ...

உண்மை நண்பா
ஆனால் புத்தகங்கள் அனைத்தும் பிடிஎப் பைலாக நமது சிஸ்டத்தில்
படிப்பது மாதிரி வந்து விட்டதே அது
முன்னேற்றமா நண்பர்களே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக