புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
81 Posts - 67%
heezulia
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
273 Posts - 45%
heezulia
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
18 Posts - 3%
prajai
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அரிய தகவல்கள் Poll_c10அரிய தகவல்கள் Poll_m10அரிய தகவல்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிய தகவல்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

mohanpuduvai
mohanpuduvai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 21/06/2009

Postmohanpuduvai Tue Oct 29, 2013 7:38 pm

1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் "புளியோதரை"தான்பிரசாதம்,லட்டு கிடையாது.
2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
3. இந்தியாவில் தமிழில் தான் "பைபிள்" முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.
10.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.

~அலெக்ஸ் மகா தேவ்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 29, 2013 7:49 pm

சிறந்த தகவல்கள். நன்றி
அப்துல் கலாம் பற்றிய தகவல் உண்மையிலேயே நான் இன்று தான் அறிகிறேன்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Oct 29, 2013 8:10 pm

பிரேசில் நாட்டு தேன் கசக்கும்

ஏன் நண்பா
தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 29, 2013 8:21 pm

vishwajee wrote:பிரேசில் நாட்டு தேன் கசக்கும்

ஏன் நண்பா
தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்
எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது....

ஒருவேளை இருக்குமோனு ஒரு நிமிஷம் நினைச்சுட்டேன்...
நமக்கு அந்த அளவிற்கு அறிவில்லை பாருங்க.....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 10:42 pm

தேன் என்றாலே இனிப்புத்தான்! இதில் எப்படி பிரேசில் நாட்டுத் தேன் மட்டும் கசக்கும்!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 10:47 pm

தலைப்பை ஏன் Tamil News என்று வைத்துள்ளீர்கள். அரிய தகவல்கள் என்று மாற்றுகிறேன் நண்பரே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 29, 2013 11:22 pm


8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய
அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
-
இது ஒரு தவறான தகவலாக இருக்கு கூடும்...
-
அவர் வீணை கச்சேரியை ரஸித்தார்...அவ்வளவுதான்...!!
-
ஜனாதிபதியாக இருந்தபோது...

டெல்லியில் உள்ள கமானி கலையரங்கில் `சங்கீத நாடக சபா’
சார்பில் விழா நடந்தது. இந்த விழாவில்
ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டு சங்கீத நாடக சபை
வழங்கும் 2006-ம் ஆண்டுக்கான விருதுகளை வழங்கினார்.

அங்கு நடந்த வீணை கச்சேரியை அப்துல் கலாம் கேட்டு ரசித்தார்.
---

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Tue Oct 29, 2013 11:25 pm

தேன் இனிக்கும் என்பது பொதுவான செய்தி.

பூக்களிலிருந்து கிடைக்கும் மகரந்தமே தேனாய் சுவைக்க கிடைக்கிறது. இனிப்பான் மகரந்தம் தரும் பூக்களை போல் கசப்பான் மகரந்தம் தரும் பூக்கள் உண்டல்லவா..

உதாரணமாக ரப்பர் மரத்தின் பூக்கள் கசக்குமாம். இப்படி கசக்கும் பூக்களிலிருந்து கிடைக்கும் தேன் பிரேசிலில் மட்டுமலல் எல்லா நாட்டிலுமே கசக்கும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 11:28 pm

hega wrote:தேன் இனிக்கும் என்பது பொதுவான செய்தி.

பூக்களிலிருந்து கிடைக்கும் மகரந்தமே தேனாய் சுவைக்க கிடைக்கிறது. இனிப்பான் மகரந்தம் தரும் பூக்களை போல் கசப்பான் மகரந்தம் தரும் பூக்கள் உண்டல்லவா..

உதாரணமாக ரப்பர் மரத்தின் பூக்கள் கசக்குமாம். இப்படி கசக்கும் பூக்களிலிருந்து கிடைக்கும் தேன் பிரேசிலில் மட்டுமலல் எல்லா நாட்டிலுமே கசக்கும்.
சூப்பருங்க 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 09, 2014 3:28 pm

அலெக்ஸ் மகா தேவ் , மோகன்புதுவை ஆகியோர்க்கு நன்றி ! கத்தரிக்காயை இன்னும் சமைத்து அதன் பிறப்பிடம் தமிழ்நாடுதான் என நிரூபிக்கவேண்டும் ! ‘வழுதுணங்காய்’ என்பது கத்தரிக்காய்தான் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக