புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
3 Posts - 2%
jairam
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
2 Posts - 1%
சிவா
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
1 Post - 1%
Manimegala
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
1 Post - 1%
Poomagi
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
17 Posts - 4%
prajai
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
7 Posts - 2%
jairam
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
3 Posts - 1%
Rutu
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் !


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 29, 2013 5:21 pm

பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த தமது திருமண புகைப்படத்தினை அகற்றுமாறு மனைவியிடம் கோரியும் அதனை அகற்ற மறுத்ததினால் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, இந்தியாவின் மைலாப்பூரில் இடம்பெற்றுள்ளது.

சாந்தன்குமார் சிங் (வயது 29) என்ற இளைஞனே மனவுளைச்சலினால் தற்கொலை செய்துகொண்டவராவார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

ஜார்கந்தைச் சேர்ந்த சாந்தன்குமார் சிங்கும் சென்னையைச் சேர்ந்த சந்தியாவும் மைலாப்பூரிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணிபுரிந்தார்கள். இருவருக்கும் சில வருடங்களாக காதல் தொடர்பு இருந்துவந்துள்ளது. சாந்தனின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சந்தியாவின் குடும்ப அங்கத்தவர்களின் ஆசீர்வாதத்துடன் கடந்த ஜூலை மாதம் இருவரும் தேவாலயத்தில் திருமண பந்தத்தில் இணைந்தனர். சந்தியாவின் குடும்பம் மாற்று மதத்தினைச் சார்ந்தது என்பதனாலேயே சாந்தனின் குடும்பம் இந்த திருமணத்தினை விரும்பவில்லை.

இந்நிலையில், ஜூலையில் நடந்த திருமண புகைப்படத்தினை சந்தியா தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இதனை, சாந்தனின் உறவுக்காரர் ஒருவர் கண்டு, இவ்விடயம்பற்றி சாந்தனின் பெற்றோரிடம் முறையிட்டுள்ளார். தேவாலயத்தில் நடந்த திருமணம் என்பதால் அவர்களின் உறவுக்காரர்கள் கண்டால் பாரிய பிரச்சினை வரும் என்பதை உணர்ந்து பெற்றோர் மனமுடைந்தனர். இதனை தங்களின் மகனிடமும் எடுத்துக்கூறி, தயவுசெய்து அந்த புகைப்படத்தினை அகற்றிவிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பெற்றோரின் மனநிலையினை புரிந்துகொண்ட சாந்தன், தனது மனைவியிடம் அந்த புகைப்படத்தினை மனிதாபிமான முறையில் அகற்றிவிடுமாறு கேட்டிருக்கிறார். ஆனால், அந்த புகைப்படத்தினை பேஸ்புக்கிலிருந்து அகற்ற மறுத்த சந்தியா, வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளார்.

சாந்தன் எவ்வளவோ எடுத்துக்கூறியும், அதனை சந்தியா ஏற்க மறுத்ததால், கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் வேறு அறையில் சாந்தன் உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை நீண்டநேரமாகியும் தனது கணவன் அறையினைவிட்டு வெளியில் வராததை அவதானித்த சந்தியா, கணவனின் அறையினை திறந்து பார்த்தபோது, சாந்தன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருப்பதைக் கண்டு அலறியிருக்கிறார்.

தனது பிடிவாதத்தினால் கணவனை இழந்துவிட்ட மனவுளைச்சலில் சந்தியா துடித்துப் போயிருக்கும் நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ்)




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 5:23 pm

முகநூலால் அழியும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் உள்ளது! ஆனால் அதைவிட்டு யாரும் வெளியேறுவது கிடையாது!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக