புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
40 Posts - 63%
heezulia
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
2 Posts - 3%
viyasan
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
232 Posts - 42%
heezulia
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
21 Posts - 4%
prajai
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 9:27 pm

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. அந்த சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே ஒரு ஈ வாழ்ந்து வந்தது. அந்த ஈ, "நான் சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே வாழ்ந்திருப்பதால்தான், சிங்கம் இவ்வளவு வீரமாக இருக்கிறது. நான் இருப்பதால்தான் சிங்கம் நன்றாக வேட்டையாடி பசி இல்லாமல் இருக்கிறது. இந்த சிங்கத்தின் வாழ்விற்கே நான்தான் காரணம். நான் இல்லாவிட்டால், சிங்கத்தால் எதுவுமே செய்யமுடியாது' என்று நினைத்துக் கொண்டிருந்தது.

ஒரு நாள், தலை அரித்ததால் ஒரு சிறு மரத்தில் தலையை உரசிக்கொண்டது சிங்கம். ஈ இதை எதிர்பார்க்காததால், மரத்திற்கும் சிங்கத்தின் தலைக்குமிடையே சிக்கி சற்று அழுந்திவிட்டது. மிகவும் கோபம் வந்துவிட்டது ஈ-க்கு. அது பறந்து சிங்கத்தின் முன்னால் வந்து கேட்டது:

""ஏய்... சிங்கமே! உனக்கு என்ன அறிவு கெட்டுப் போய்விட்டதா? ஏன் தலையை மரத்தில் உரசி, உன் பிடரியில் வசிக்கும் எனக்குத் தொந்தரவு செய்கிறாய்? இதோ, நான் உன்னைவிட்டு இப்போதே போகிறேன்! என்னை இழந்து நீ துன்பப்பட்டால்தான் உனக்கு என் அருமை புரியும்.''

சிங்கத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. அது மீண்டும் மரத்தில் தலையை உரசியது. அப்போது, மரம் அசைந்து சருகுகள் உதிர்ந்தன. இதைப் பார்த்துக் கத்தியது ஈ:

""அட... முட்டாள் சிங்கமே, பார்! நான் உன்னைவிட்டுப் போகிறேன் என்று சொன்னவுடனே, காற்றடித்து சருகுகள் உன் மீது உதிர்கின்றன. இனி வரக்கூடிய துன்பங்களையெல்லாம் நன்றாக அனுபவி! இனிமேல் நான் உனக்கு உதவி செய்யமாட்டேன்.''

பிறகு ஈ பறந்து சென்றது.

""இந்த ஈ இவ்வளவு காலம் என் பிடரியில் இருந்தது என்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது'' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது சிங்கம்.

தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என்று அகம்பாவம் கொள்பவர்கள் இந்த ஈக்களைப் போன்றவர்கள்தான். எத்தனையோ அறிஞர்களும், மகான்களும், பேராற்றல் மிக்கவர்களும் வந்து சென்ற இடம் இந்த உலகம். அந்த நினைவும், பணிவும் நமக்கு வேண்டும்.


நன்றி தமிழ்அறிவுக்கதைகள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 9:34 pm

ஆமாம், இந்த ஈ போல தலைகனம் பிடித்த ஆனால் தன சுயம் தெரியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அசுரன் புன்னகை நல்ல பகிர்வு ! நன்றி !!
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 9:38 pm

krishnaamma wrote:ஆமாம், இந்த ஈ போல தலைகனம் பிடித்த ஆனால் தன சுயம் தெரியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அசுரன் புன்னகை நல்ல பகிர்வு ! நன்றி !!
மகிழ்ச்சி 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக