புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10 
59 Posts - 55%
heezulia
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10 
54 Posts - 55%
heezulia
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10 
1 Post - 1%
Guna.D
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_m10யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இவர்? - ஸ்டாலின் !


   
   

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 8:17 pm

First topic message reminder :

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 F4ZWrFDyTYO0zRpOvjco+E_1382591501

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும்.

அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே தாழ்த்தி மரியாதை செய்தான். அவள் உள்ளே சென்றதும் துப்பாக்கியை மேலே நிமிர்த்திப் பிடித்தான். அவளுக்கு இது வேடிக்கையாக இருந்தது.

சிறிது நேரம் சென்றது. திரும்பவும் அந்தச் சிறுமி வெளியே வந்தாள். அவள் வரும் போது சிப்பாய் முன் போலவே, மரியாதை செலுத்தினான். திரும்பவும் அவள் உள்ளே சென்றாள். அப்போது அவன் மரியாதை செலுத்தினான். திரும்பத் திரும்ப அவள் உள்ளே போவதும், வெளியே வருவதுமாக இருந்தாள். சிப்பாயும் தன் கடமையைச் சளைக்காமல் செய்தான்.
கடைசியாக அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது. அந்தச் சிப்பாயைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, ""அடடே, நான் வைத்திருக்கிறேனே... சாவி கொடுத்தால் வேடிக்கை செய்யும் பொம்மை, அதைப் போலல்லவா இதுவும் செய்கிறது!'' என்று வியப்போடு கூறினாள்.

இதைக் கேட்டதும், அந்தச் சிப்பாய்க்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும், வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
அந்தப் பெண்ணின் பதினோராவது வயதில் தான் அவளுடைய அப்பாவுக்கு முடி சூட்டு விழா நடந்தது. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்குப் பரிசுகள் வந்து குவிந்து கொண்டிருந்தன. அப்போது அந்தப் பெண்ணும் தன் கையால் அப்பாவுக்கு ஒரு பரிசளிக்க வேண்டுமென்று நினைத்தாள். உடனே கடை வீதிக்குச் சென்றாள். மிகவும் விலையுயர்ந்த மிகவும் அபூர்வமான ஒரு சாமானை வாங்கி வந்தாள் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை; ஓரணா விலையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வாங்கி வந்தாள். அதில் முடி சூட்டு விழாவைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை அழகாக எழுதினாள். மங்கலான சிவப்பு ரிப்பனால் அந்த நோட்டுப் புத்தகத்தில் உள்ள தாள்களைச் சேர்த்துக் கட்டினாள். அதன்மேலே, "அப்பாவின் முடிசூட்டு விழா ஞாபகார்த்தமாக நான் அளித்தது; நானே தயாரித்தது' என்று எழுதிக் கொடுத்தாள்.

அவளுடைய பதினோராவது வயதில் அவளுடைய அப்பாவுக்கு முடிசூட்டுவிழா நடந்தது. ஆனால், அவளுடைய இருபத் தேழாவது வயதில், அவளுக்கே முடிசூட்டு விழா நடக்கும் என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்குமா? நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாள்.இவள்தான் இருபத்தேழாவது வயதில் முடிசூட்டிய இங்கிலாந்து அரசி இரண்டாவது எலிசபெத் ராணி.

nandri - siruvarmalar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 12, 2017 10:53 am

ஒரு சிறிய் கத்தியை மகனுக்கு பரிசாக வழங்கினார் தந்தை. மகனும், அதை உடனே பதம் பார்த்தான். கண்ணில் கண்ட பொருட்களையெல்லாம் வெட்டிச் சீவினான்.

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 MipEZLNQjO6D2eo2dI9H+E_1483589242

வீட்டுத் தோட்டத்தினுள் புகுந்து, கைவந்தபடி வெட்டித் தள்ளினான். அவற்றில் ஒன்று, தந்தை வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சிறந்த செடி வகையாகும். பெரிய பதவியிலுள்ள அவனுடைய தந்தை, அச்செடிக்குத் தானே தண்ணீர் விடுவார்; பராமரிப்பார்; தம் நேரடி கவனத்தில் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார்.

அன்று மாலைப் பொழுது, தாம் அருமையாக வளர்த்து வந்த செடி வெட்டுண்டு கிடப்பதைக் கண்டு வெகுண்டெழுந்தார். 'வெளிநாட்டுச் செடியை வெட்டியவனை சும்மா விடப்போவதில்லை!' என்று கர்ஜித்தார்.
வீட்டிலுள்ள அனைவரும் பயந்தனர். சிறுவன் வெட்டியது யாருக்கும் தெரியாது. தந்தையோ அதிக கோபத்தில் இருந்தார். சிறுவனது மனச்சாட்சி குத்தியது. அப்பா முன் சென்றான்.

'அப்பா, நான் தான் அந்தச் செடியை வெட்டிவிட்டேன். நீங்கள் பரிசாகத் தந்த கத்தியால் சில செடிகளை வெட்டிப்பார்த்தேன். அவற்றில் இதுவும் அகப்பட்டு விட்டது...' என்று அழுகையோடு கூறினான்.
தந்தையின் கோபம் தணிந்தது; மகனைத் தூக்கி முத்தம் கொடுத்தார்.

'மகனே, இம்மாதிரி ஆயிரம் செடிகள் போனாலும் எனக்குக் கவலையில்லை. என் மகன் உண்மையை சொன்னானே... அதுவே எனக்குப் போதும்!' என்றார்.

அந்த சிறுவன் யார் தெரியுமா...

அவர்தான், அமெரிக்க ஜனாதிபதியாகத் திகழ்ந்த ஜார்ஜ் வாஷிங்டன். அவரின் பெயரால் அமெரிக்காவில் இன்று ஒரு பெரிய நகரமே அமைந்துள்ளது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 18, 2017 11:01 am

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 9 AWaNMftqSeG4CFgv900q+E_1491813762

“டேய் அவன் காலைப் பாருடா!”
“என்னடாப்பா அவன் காலில் அதிசயம்!”

“சரியா பாரேன். அவன் இடது கால்விரலைப் பார்த்தால் அதிசயம் தானாய்த் தெரிந்துவிடும்!”
“ஆமாண்டா, இது என்ன அவனுக்கு இடது காலிலே நாலே நாலு விரல்தான் இருக்கிறது! ஒரு விரல் எங்கே போய்விட்டதாம்?”

“எங்கேயும் போகவில்லை. சரியாகப் பார். இரண்டாவது விரலும் மூன்றாவது விரலும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருப்பது தெரியவில்லையா?”

“அடடே, ஆமாண்டா! நாலு விரல்கள் இருந்தாலும் நடையைப் பார்த்தாயா... எவ்வளவு முறுக்காக நடக்கிறான்!”

தெருவழியாக செல்லும் ஒரு சிறுவனைப் பார்த்து இப்படி இரு பையன்கள் கேலி செய்ய ஆரம்பித்தனர். பாவம், அந்தச் சிறுவன் என்ன செய்வான்... பிறக்கும்போதே அவனுக்கு இடது காலில் நாலு விரல்கள்தான் இருந்தன.

அவன் ஒரு பணக்காரப் பையனாக இருந்தால் காலிலே, 'பூட்ஸ்' போட்டிருப்பான். அந்தக் குறை மற்றவர்களுக்கு தெரியாமலிருக்கும். ஆனால், அவனோ பரம ஏழை. அவன் அப்பா செருப்பு தைக்கும் தொழிலை செய்து வந்தார்.

'அப்பாதான் செருப்புத் தைப்பவர் ஆயிற்றே! ஏன் தம்முடைய மகனுக்கு பூட்ஸ் தைத்து கொடுக்கக் கூடாது' என்று சிலர் கேட்கலாம்.

'பூட்ஸ்' தைப்பதென்றால், முதலில் தோல் வாங்க வேண்டாமா... பணத்திற்கு அவர் என்ன செய்வார்?

பூட்ஸ் அணியாமல் வெறும் காலுடன் நடந்த அந்தச் சிறுவனை அடிக்கடி அவனுடைய நண்பர்களும், மற்றவர்களும் கேலி செய்து வந்தனர். இது அவனுக்கு ஆத்திரமூட்டியது; சில சமயங்களில் கோபம் வந்துவிடும்; அவர்களை அடித்து நொறுக்கிவிடுவான். எத்தனையோ தடவைகள், 'குஸ்தி' போட்டிருக்கிறான். வெற்றியும் பெற்றிருக்கிறான்.

அவன் யார்?

அவன்தான் டேவிட்.

டேவிட், கோபா, இவாஜேவிச் என்றெல்லாம் அவனுக்குப் பல பெயர்கள் உண்டு. ஆனாலும், இரும்பு மனிதன் என்று சொன்னால் தான் உங்களுக்குப் புரியும்.
இப்போதும் புரியவில்லையா?

ஒரு சின்ன க்ளூ... 'இரும்பு மனிதன்!' என்பதை ரஷ்யாவில் எப்படி அழைப்பார்கள்.

யார் இவர், விடை: ஸ்டாலின். ஸ்டாலின் என்றாலே 'இரும்பு மனிதன்' என்பது தான் பொருள். செருப்புத் தைப்பவரின் மகனாகப் பிறந்து, ரஷ்ய தேசத்திற்கே தலைவராயிருந்த ஸ்டாலின் தான் அந்த நாலு விரல் பையன்!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 18, 2017 11:12 am

தலைவர்களின் வரலாறுகளை அறிந்துகொள்ள அருமையான தொகுப்பு !

பல தலைவர்களைப்பற்றி தொகுப்பு என்பதால்

" யார் இவர் ஸ்டாலின் " என்ற தலைப்பைவிட

" யார் இவர் ? " என்பதுதான் சரியான தலைப்பாக இருக்கமுடியும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 18, 2017 11:34 am

M.Jagadeesan wrote:தலைவர்களின் வரலாறுகளை அறிந்துகொள்ள அருமையான தொகுப்பு !

பல தலைவர்களைப்பற்றி தொகுப்பு என்பதால்

" யார் இவர் ஸ்டாலின் " என்ற தலைப்பைவிட

" யார் இவர் ? " என்பதுதான் சரியான தலைப்பாக இருக்கமுடியும் .

நன்றி ஐயா, .." யார் இவர் ? " என்பதுதான் தலைப்பு, ஆனால் நான் புதிதாக சேர்க்கும் பேரை பக்கத்தில் போடுவதால், புதிய பதிவு இருக்கிறது என்று தெரிந்து கொண்டு உள்ளே வருவார்கள் புன்னகை.அதனால் தான் அப்படி போட்டுள்ளேன்.........எப்போதுமே என் திரிகளில் இப்படி போட்டு வருகிறேன் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக