புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
91 Posts - 63%
heezulia
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயனுள்ள சமையல் குறிப்புகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

subasu
subasu
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013

Postsubasu Mon Oct 28, 2013 4:31 pm

First topic message reminder :

சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும் கட்டையில் முதலில் உருண்டையாக போட்டுவிட்டு பின்பு
அதனை நாலாக மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.



இது இப்படி இருந்தால் புரிவது சுலபம் புன்னகைஎனவே திருத்துகிறேன் - க்ருஷ்ணாம்மா !

சப்பாத்தி இடும்போது  சப்பாத்தியை முதலில் வட்டமாக இட்டுவிட்டு

பின்பு அதனை நாலாக மடித்து மிண்டும் முக்கோணமாக தேய்த்து போட்டால்

சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.


முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.

எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.

இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும்.

தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 29, 2013 8:18 pm

ஜாஹீதாபானு wrote:
அசுரன் wrote:
krishnaamma wrote://தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.//

வெங்காயத்தை வெட்டி , வெட்டியா பாகத்தை தோசைக்கல்லில் தேய்த்துவிட்டு பிறகு தோசை வரத்தால் கூட நன்றாக எடுக்க வரும் புன்னகை

அப்பவும் வரலைன்னா என்ன செய்யுறது அம்மா?
எண்ணையை தோசைக்கல்லை சுற்றி லேசாக ஊற்றி சுட்டால் நன்றாக எடுக்க வரும்...நான் வெங்காயமெல்லாம் உபயோகிக்க மாட்டேன்
வெங்காயம் வேண்டாம் என்றல் கத்தரிக்காய் காம்பு உபயோகிக்கலாம் பானு புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 11:42 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
அசுரன் wrote:
krishnaamma wrote://தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.//

வெங்காயத்தை வெட்டி , வெட்டியா பாகத்தை தோசைக்கல்லில் தேய்த்துவிட்டு பிறகு தோசை வரத்தால் கூட நன்றாக எடுக்க வரும் புன்னகை

அப்பவும் வரலைன்னா என்ன செய்யுறது அம்மா?
எண்ணையை தோசைக்கல்லை சுற்றி லேசாக ஊற்றி சுட்டால் நன்றாக எடுக்க வரும்...நான் வெங்காயமெல்லாம் உபயோகிக்க மாட்டேன்
வெங்காயம் வேண்டாம் என்றல் கத்தரிக்காய் காம்பு உபயோகிக்கலாம் பானு புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 
வெங்காயத்தை தேய்த்து வீணடித்தால் வீட்டில் அடி கிடைக்கும். அதற்கு பதில் ஒரு தோசை வாங்கி சாப்பிட்டுவிடலாம். என்னா விலை விற்குது சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 30, 2013 9:58 am

அசுரன் wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
அசுரன் wrote:
krishnaamma wrote://தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.//

வெங்காயத்தை வெட்டி , வெட்டியா பாகத்தை தோசைக்கல்லில் தேய்த்துவிட்டு பிறகு தோசை வரத்தால் கூட நன்றாக எடுக்க வரும் புன்னகை

அப்பவும் வரலைன்னா என்ன செய்யுறது அம்மா?
எண்ணையை தோசைக்கல்லை சுற்றி லேசாக ஊற்றி சுட்டால் நன்றாக எடுக்க வரும்...நான் வெங்காயமெல்லாம் உபயோகிக்க மாட்டேன்
வெங்காயம் வேண்டாம் என்றல் கத்தரிக்காய் காம்பு உபயோகிக்கலாம் பானு புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 
வெங்காயத்தை தேய்த்து வீணடித்தால் வீட்டில் அடி கிடைக்கும். அதற்கு பதில் ஒரு தோசை வாங்கி சாப்பிட்டுவிடலாம். என்னா விலை விற்குது சோகம்
ஒ............இது தான் விஷயமா? ஹா.....ஹா....ஹா.... பேசாமல் ஒரு மூடியால் மூடி...மூடி தோசை வார்த்துவிடுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 30, 2013 11:34 am

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
அசுரன் wrote:
krishnaamma wrote://தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.//

வெங்காயத்தை வெட்டி , வெட்டியா பாகத்தை தோசைக்கல்லில் தேய்த்துவிட்டு பிறகு தோசை வரத்தால் கூட நன்றாக எடுக்க வரும் புன்னகை

அப்பவும் வரலைன்னா என்ன செய்யுறது அம்மா?
எண்ணையை தோசைக்கல்லை சுற்றி லேசாக ஊற்றி சுட்டால் நன்றாக எடுக்க வரும்...நான் வெங்காயமெல்லாம் உபயோகிக்க மாட்டேன்
வெங்காயம் வேண்டாம் என்றல் கத்தரிக்காய் காம்பு உபயோகிக்கலாம் பானு புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 
அந்த நேரம் கத்தரிக்காய் வீட்ல இருக்கனுமேசோகம்





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 30, 2013 11:41 am

அதுதான் சொன்னேனே பானு பேசாமல் ஒரு மூடியால் மூடி...மூடி தோசை வார்த்துவிடுங்கள்புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 30, 2013 11:51 am

krishnaamma wrote:அதுதான் சொன்னேனே பானு பேசாமல் ஒரு மூடியால் மூடி...மூடி தோசை வார்த்துவிடுங்கள்புன்னகை
முன்பு சாதரணமாகவே மூடி போட்டு தான் சுடுவேன்.அப்புறம் சோம்பேறித்தனத்தால் விட்டுட்டேன்.

இனி தோசை வராட்டா நீங்க சொல்வது போல செய்றேன்மாபுன்னகை

எனக்கு தோசை நல்லா வரும் சில நேரம் தான் கலாட்டா செய்யும்.அப்போது கல்லை சுற்றி எண்ணை ஊற்றிச் சுடுவேன் நல்லா எடுக்க வரும்...புன்னகை





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 30, 2013 11:58 am

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:அதுதான் சொன்னேனே பானு பேசாமல் ஒரு மூடியால் மூடி...மூடி தோசை வார்த்துவிடுங்கள்புன்னகை
முன்பு சாதரணமாகவே மூடி போட்டு தான் சுடுவேன்.அப்புறம் சோம்பேறித்தனத்தால் விட்டுட்டேன்.

இனி தோசை வராட்டா நீங்க சொல்வது போல செய்றேன்மாபுன்னகை

எனக்கு தோசை நல்லா வரும் சில நேரம் தான் கலாட்டா செய்யும்.அப்போது கல்லை சுற்றி எண்ணை ஊற்றிச் சுடுவேன் நல்லா எடுக்க வரும்...புன்னகை

எண்ணைவிடாமல் மூடி வார்ப்பது நல்லது பானு, ஆனால் சில சமையம் எண்ணைவிட்டு முறு முறுப்பாக வார்ப்பது எடுக்கவும் முடியும், நல்லா இருக்கும் வாய்க்கும் புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 30, 2013 12:34 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:அதுதான் சொன்னேனே பானு பேசாமல் ஒரு மூடியால் மூடி...மூடி தோசை வார்த்துவிடுங்கள்புன்னகை
முன்பு சாதரணமாகவே மூடி போட்டு தான் சுடுவேன்.அப்புறம் சோம்பேறித்தனத்தால் விட்டுட்டேன்.

இனி தோசை வராட்டா நீங்க சொல்வது போல செய்றேன்மாபுன்னகை

எனக்கு தோசை நல்லா வரும் சில நேரம் தான் கலாட்டா செய்யும்.அப்போது கல்லை சுற்றி எண்ணை ஊற்றிச் சுடுவேன் நல்லா எடுக்க வரும்...புன்னகை

எண்ணைவிடாமல் மூடி வார்ப்பது நல்லது பானு, ஆனால் சில சமையம் எண்ணைவிட்டு முறு முறுப்பாக வார்ப்பது எடுக்கவும் முடியும், நல்லா இருக்கும் வாய்க்கும் புன்னகை
ம்ம்ம் ஆமாம்மா...நான் நிறைய எண்ணை உபயோகிக்க மாட்டேன்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 31, 2014 6:43 am

காளிபிளவரை சமைக்கும் முன் அவற்றை கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு சிறுபிடி மஞ்சள் தூளையும், ஒரு ஸ்பூன் நிறைய நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மனத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

நன்றாக காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்து தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள்.

கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறை துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவை தேய்க்கலாம்.



பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat May 31, 2014 2:20 pm

என்னிக்காவது இது மாதிரி எங்க அக்காவுக்கு சமச்சி கொடுத்திருக்கீங்களா மாமா அங்கள். மாப்ளயான நான் கேக்க வேண்டியது என் கடமை. இனியாவது இந்த மாப்ள சொல்ரத கேளுங்க. சீக்கிரமா சமச்சி எங்க அக்காவுக்க பார்சல்ல அனுப்பி வையுங்க.


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக